Monday, April 4, 2011

அப்பாலிக்கா மீட் பண்றேன்!

நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகிறது. அன்னை காளிகாம்பாளின் அருளால், தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலயதரிசனம் செய்யப்போகிறேன். உங்கள் அனைவருக்கும் சேர்த்துத்தான் சாமி கும்பிடப்போகிறேன்.

தேர்தலுக்கு ஓட்டுப்போட சரியாக வந்துவிடுவேன்! :-)

பத்து நாளைக்குப் பிறகு சந்திப்போம் நண்பர்களே! என்ஜாய்....!

அன்புடன்

சேட்டை

12 comments:

Ram said...

நல்லா தரிசனம் பண்ணிட்டு வாங்க..

நிறைய போட்டோஸ்.. மற்றும் அருமையான பகிர்வுகளை எதிர்பார்த்து இருக்கிறேன்..

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா இருடே மக்கா...

எல் கே said...

நல்லபடியா போய்ட்டு வாங்க. எங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கிட்டு வாங்க

vasu balaji said...

நலமாப் போய் வளமா வாங்க:) இனிய பயணத்துக்கு வாழ்த்துகள்.

பெசொவி said...

Will u come to tuticorin?

my no. 9442053584

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணனின் ஆன்மீக உலா.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆசையுடன் ஏதோ புதிய வெளியீடு என்று நினைத்து ஓபன் செய்தேன். சப்பென்று ஆகிவிட்டது.

இதிலும் உங்களின் சேட்டைத்தனம் கண்டு மகிழ்ந்தேன்.

தங்கள் புனிதப் பயணம் இனிதே முடியட்டும்.

மேலும் 10 நாட்களுக்கு இப்படி தவியாயத்தவிக்க வேண்டுமே என்பது தான் என் கவலை.

தென் மாவட்டங்களில் எங்கள் திருச்சி உண்டா?

தேர்தல் நேரமாக இருப்பதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பூனைப்படைகளுடனேயே சென்று வாருங்கள். வாழ்த்துக்கள்.

Chitra said...

Have a great trip... :-)

www.eraaedwin.com said...

நல்லபடியா போய் வாங்க சேட்டை.

pudugaithendral said...

NJOY

நிரூபன் said...

சகோ வணக்கம் நலமா?
ஆன்மீகப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

settaikkaran said...

@தம்பி கூர்மதியன்
@MANO நாஞ்சில் மனோ
@எல் கே
@வானம்பாடிகள்
@பெயர் சொல்ல விருப்பமில்லை
@சி.பி.செந்தில்குமார்
@வை.கோபாலகிருஷ்ணன்
@Chitra
@இரா.எட்வின்
@புதுகைத் தென்றல்
@நிரூபன்

ஆஹா, எவ்வளவு தாராளமனசோடு லீவு சாங்சன் பண்ணிட்டீங்க! நீங்க என் ஆபீஸ்லே மேலதிகாரியா இருந்தா இது மாதிரி நிறைய லீவு எடுக்கலாம்.

back to pavilion! சேட்டை தொடரும்! :-)