tag:blogger.com,1999:blog-3012615933718397038.post8587964041947208763..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: வாலிபக்கவிஞரே வாழிய பல்லாண்டு!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-11046491456535881292011-11-03T19:18:56.304+05:302011-11-03T19:18:56.304+05:30@கோகுல்
@G.M Balasubramaniam
@NAAI-NAKKS
@விக்கியு...@கோகுல்<br />@G.M Balasubramaniam<br />@NAAI-NAKKS<br />@விக்கியுலகம்<br />@யானைகுட்டி @ ஞானேந்திரன்<br />@பெசொவி<br />@வெளங்காதவன்<br />@"என் ராஜபாட்டை"- ராஜா<br />@சத்ரியன்<br />@வை.கோபாலகிருஷ்ணன்<br />@கே. பி. ஜனா... <br />@கடல்புறா<br />@கணேஷ்<br />@பன்னிக்குட்டி ராம்சாமி<br />@வெங்கட் நாகராஜ்<br />@ரேகா ராகவன்<br />@ரிஷபன்<br />@சாமக்கோடங்கி<br />@! சிவகுமார் !<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! வழக்கம்போல பணிப்பளுவில் சிக்கிச் சின்னாபின்னமாகியதால், தனித்தனியே பதிலளித்து நன்றி தெரிவிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். பொருட்படுத்தாமல், தொடர்ந்து வருகை புரிந்து மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள் பற்பல!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30093551050125396312011-10-29T22:29:36.958+05:302011-10-29T22:29:36.958+05:30எவர்க்ரீன் வாலி பாடல்கள் என்றும் வாழும்!எவர்க்ரீன் வாலி பாடல்கள் என்றும் வாழும்!Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-1878692263229999682011-10-29T21:21:57.971+05:302011-10-29T21:21:57.971+05:30காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கும் வாலி என்றுமே விய...காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கும் வாலி என்றுமே வியப்புக்குரியவர் தான். அவர் ஒரு நல்ல நடிகரும் கூட.. நன்றி.சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14438793910574695642011-10-29T20:30:55.497+05:302011-10-29T20:30:55.497+05:30வாழ்த்துவதில் நானும் இணைகிறேன்..
வாழ்க பல்லாண்டு.வாழ்த்துவதில் நானும் இணைகிறேன்..<br />வாழ்க பல்லாண்டு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-68266197482905948762011-10-29T20:13:37.040+05:302011-10-29T20:13:37.040+05:30வாலியைப் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்ததும்தான் த...வாலியைப் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்ததும்தான் தெரிந்தது அவரின் பிறந்த நாள் இன்று என்று. வாலி நீவீர் நீடூழி வாழி!Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-56258404682682316842011-10-29T19:26:06.220+05:302011-10-29T19:26:06.220+05:30நல்ல கவிஞர் வாலி அவர்களின் பிறந்த நாள் இன்று ஒரு ப...நல்ல கவிஞர் வாலி அவர்களின் பிறந்த நாள் இன்று ஒரு பதிவு எழுதிய உங்களை என்ன சொல்லி பாராட்டுவது சேட்டை....<br /><br />எனக்கும் பிடித்த கவிஞர் வாலி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-19722410804961827112011-10-29T18:40:44.802+05:302011-10-29T18:40:44.802+05:30அனைவருக்கும் பிடித்த கவிஞர் வாலி.... அவரை வாழ்த்து...அனைவருக்கும் பிடித்த கவிஞர் வாலி.... அவரை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79429409049308778202011-10-29T17:57:36.689+05:302011-10-29T17:57:36.689+05:30கண்ணதாசன் பாடல்கள் என நான் நினைத்து வியந்த பல பாடல...கண்ணதாசன் பாடல்கள் என நான் நினைத்து வியந்த பல பாடல்களை வாலி எழுதியது என பின்னர் தெரிந்து வியந்திருக்கிறேன். உதா: அழகிய தமிழ் மகள் இவள்! அதேபோல் கவிதைகளிலும் கலக்கியவர். உதா: இந்த மனிதர்கள் நம்மைக் கொண்டு பல சிலுவைகளை உருவாக்குகிறார்கள். தம்மைக் கொண்டு ஒரு ஏசுவை உருவாக்க முடியவில்லையே... என்ற கவிதை. வாலிபக் கவிஞரை உங்களுடன் சேர்ந்து வாழ்த்துவதில் மகிழ்கிறேன் சேட்டையண்ணா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2191947246002868332011-10-29T17:40:04.402+05:302011-10-29T17:40:04.402+05:30ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப...ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்<br />அந்த வள்ளுவன் தந்தது முப்பால்<br />உனக்கும் எனக்கும் விருப்பம்<br />அந்த மூன்றாம் பால் அல்லவா........?<br /><br />இளமை துள்ளும் இந்த வரிகளுக்கும் சொந்தக்காரர்<br />படம் : அன்பே ஆருரேரகளை ராஜாhttps://www.blogger.com/profile/03117320314016238903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76669203406903766712011-10-29T16:56:29.022+05:302011-10-29T16:56:29.022+05:30பல வருடங்களுக்கு முன்பு 'நீங்காத நினைவுகள்'...பல வருடங்களுக்கு முன்பு 'நீங்காத நினைவுகள்' என்ற படத்திற்காக அவர் எழுதிய 'ஒ, ஒ, சின்னஞ்சிறு மலரே மறந்து விடாதே...' என்ற மறக்க முடியாத பாடல்....கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52101511541991506412011-10-29T16:55:30.858+05:302011-10-29T16:55:30.858+05:30வெகு அருமையான அலசல். கவிஞர் வாலி அவர்கள் மேலும் பல...வெகு அருமையான அலசல். கவிஞர் வாலி அவர்கள் மேலும் பல்லாண்டு வாழட்டும். பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8121511044506166442011-10-29T15:55:34.243+05:302011-10-29T15:55:34.243+05:30கவிஞர் வாலி அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ இறைவனை வ...கவிஞர் வாலி அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10991754572494316552011-10-29T13:34:15.165+05:302011-10-29T13:34:15.165+05:30பொதிகையில் இவரது பேட்டி வியாழன் அன்று இரவு 9 மணிக...பொதிகையில் இவரது பேட்டி வியாழன் அன்று இரவு 9 மணிக்கு வருகிறதுrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15848717938139761382011-10-29T13:33:34.895+05:302011-10-29T13:33:34.895+05:30அருமையான கவிகர்அருமையான கவிகர்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9890488636195887012011-10-29T12:29:35.482+05:302011-10-29T12:29:35.482+05:30வாலிபக்கவிஞரே வாழிய பல்லாண்டு
:))<b>வாலி</b>பக்கவிஞரே வாழிய பல்லாண்டு<br />:))பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-25642942755753321582011-10-29T12:25:28.331+05:302011-10-29T12:25:28.331+05:30nice post!
Vaali & Kannadasan are my favourit...nice post!<br /><br />Vaali & Kannadasan are my favourite poets!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-81655490519107199582011-10-29T12:25:12.930+05:302011-10-29T12:25:12.930+05:30உங்கள் மிகவும் லாவகமான
இந்த பதிவை ரசித்து படித்தான...உங்கள் மிகவும் லாவகமான<br />இந்த பதிவை ரசித்து படித்தான்.<br />-யானைக்குட்டி-<br />அழகு தமிழ்<br />மூலம்<br />ஒரு மகிழ்வான பதிவு<br />நன்றிகள் நண்பா.யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலிhttps://www.blogger.com/profile/08056849794845181910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6761271666142702892011-10-29T12:24:21.958+05:302011-10-29T12:24:21.958+05:30உங்கள் மிகவும் லாவக மான
இந்த பதிவை ரசித்து படித்தா...உங்கள் மிகவும் லாவக மான<br />இந்த பதிவை ரசித்து படித்தான்.<br />அழகு தமிழ்<br />மூலம்<br />ஒரு மகிழ்வான பதிவு<br />நன்றிகள் நண்பா. <br />யானைக்குட்டியானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலிhttps://www.blogger.com/profile/08056849794845181910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77612246116252932862011-10-29T12:22:40.167+05:302011-10-29T12:22:40.167+05:30மாப்ள பகிர்வுக்கு நன்றி....வாலிபக்கவிக்கு வாழ்த்து...மாப்ள பகிர்வுக்கு நன்றி....வாலிபக்கவிக்கு வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-25446579047270841502011-10-29T12:22:06.217+05:302011-10-29T12:22:06.217+05:30Ithu settai pathivaa???
No ulkuthu....no veli
kuth...Ithu settai pathivaa???<br />No ulkuthu....no veli<br />kuthu...why ????நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30885419127242382722011-10-29T12:21:51.655+05:302011-10-29T12:21:51.655+05:30கவிஞர் வாலி விகடனில் நினைவு நாடாக்கள் என்னும் தலைப...கவிஞர் வாலி விகடனில் நினைவு நாடாக்கள் என்னும் தலைப்பில் பல விஷயங்களைக் கூறியிருந்தார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும், அவர் எழுத்தை விமரிசித்து வலையுலகிலேயே பதிவு படித்ததும் நினைவுக்கு வருகிறது. திறமை உள்ளவன் எப்படியாவது தன்னை நிலை நிறுத்திக் கொள்வான்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-5731743798161345922011-10-29T12:16:44.327+05:302011-10-29T12:16:44.327+05:30இந்த கடைகோடி ரசிகனின் வாழ்த்தையும்
இணைத்துக்கொள்...இந்த கடைகோடி ரசிகனின் வாழ்த்தையும் <br />இணைத்துக்கொள்ளுங்கள்!<br />நான் பல பாடல்களைக்கேட்டு இது கண்ணதாசன் அல்லது பட்டுக்கோட்டையார் பாடல்கள் தான் என நினைத்த பல பாடல்கள் பின்னாளில் வாலியுடையது என்று அறிந்து வியந்திருக்கிறேன்!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.com