tag:blogger.com,1999:blog-3012615933718397038.post8421774630782227691..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: வீட்டுக்கு வீடு வாசப்படிsettaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38926474361102028782011-03-23T17:18:19.953+05:302011-03-23T17:18:19.953+05:30//நர்மதன் said...
இதையும் படியுங்க கவுண்டமணியின் ...//நர்மதன் said...<br /><br />இதையும் படியுங்க கவுண்டமணியின் சில மணியோசைகள்//<br /><br />படிச்சேன். பின்னூட்டமும் போட்டிருக்கேன். நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50904817264233078912011-03-23T17:17:40.631+05:302011-03-23T17:17:40.631+05:30//வானம்பாடிகள் said...
க்ளைமாக்ஸ் டாப்பு:)))//
ஏ...//வானம்பாடிகள் said...<br /><br />க்ளைமாக்ஸ் டாப்பு:)))//<br /><br />ஏகலைவனின் நன்றிகள் ஐயா! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-51454373370102999022011-03-23T17:17:10.787+05:302011-03-23T17:17:10.787+05:30//ஜீ... said...
//மகள் தன்னை எரித்துவிடுவதைப் பார...//ஜீ... said...<br /><br />//மகள் தன்னை எரித்துவிடுவதைப் பார்க்க விரும்பாமல் தன் கால்விரல்களை வாழ்க்கையில் முதல்முதலாக எண்ணிப்பார்க்கத்தொடங்கினார்// அட அட அட! என்ன உவமை! கலக்கல் பாஸ்! :-)//<br /><br />பரவாயில்லையே, ஏறக்குறைய எல்லா உவமானங்களையுமே எல்லாரும் ரசிச்சிருக்காங்க. அது போதுமே! :-)<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-33831406807742575542011-03-23T17:16:12.303+05:302011-03-23T17:16:12.303+05:30//சிநேகிதன் அக்பர் said...
புதிது புதிதான உவமானங்...//சிநேகிதன் அக்பர் said...<br /><br />புதிது புதிதான உவமானங்களுடன். அக்மார்க் சேட்டை பாணி.<br />கலக்குங்க சேட்டை.//<br /><br />நான் எழுதுகிற ஒவ்வொன்றையும் உற்சாகப்படுத்த உங்களைப் போன்றவர்கள் இருக்கும்போது என்ன குறை அண்ணே? :-)<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42860374223419019392011-03-23T17:15:06.824+05:302011-03-23T17:15:06.824+05:30//ஆர்.கே.சதீஷ்குமார் said...
குறட்டைவிட்டுக்கொண்ட...//ஆர்.கே.சதீஷ்குமார் said...<br /><br />குறட்டைவிட்டுக்கொண்டிருந்த அவளது மனசாட்சி கொசுக்கடி பட்டதுபோல விசுக்கென்று விழித்துக்கொண்டது// சூப்பர் வரிகள்//<br /><br />ஆஹா, மிக்க நன்றி நண்பரே! :-) எனக்கு நல்ல நேரம் தான்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-16221012547176103882011-03-23T17:14:13.392+05:302011-03-23T17:14:13.392+05:30//சி.பி.செந்தில்குமார் said...
>>உனக்கு சொர...//சி.பி.செந்தில்குமார் said...<br /><br />>>உனக்கு சொர்ணான்னு பேரு வச்சதுக்குப் பதிலா கொர்ணா-ன்னு பேரு வச்சிருக்கணும்.<br /><br />நோட் பண்றா.. நோட் பண்றா... ( அண்ணே.. பயப்படாதீங்க.. எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் ஹி ஹி )//<br /><br />ஏன் தல...? ஏதாவது தெரிஞ்சவங்க பேரா சொர்ணா? :-)<br />மிக்க நன்றி தல..!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-31441406015874185202011-03-23T17:13:08.927+05:302011-03-23T17:13:08.927+05:30//middleclassmadhavi said...
செம காமெடி! அந்தக் க...//middleclassmadhavi said...<br /><br />செம காமெடி! அந்தக் குடும்பத்தை உடனே ஒரு டிவியோ இல்லை ரிகார்ட் பண்ணும் வசதி உள்ள ஒரு டிஷ் கனெக்ஷனோ வாங்கச் சொல்லுங்க! (நிறைய வீட்டோட நிலமை இது தான்!!)//<br /><br />இப்படியொண்ணு இருக்கோ? சரி, அடுத்த இடுகைக்கு உதவும். வருகைக்கும் கருத்துக்கும் யோசனைக்கும் ஆக மூன்று பெரிய நன்றிகள்! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-58231244425701507302011-03-23T17:12:10.925+05:302011-03-23T17:12:10.925+05:30//மங்குனி அமைச்சர் said...
வழக்கம் போல சூப்பர் சே...//மங்குனி அமைச்சர் said...<br /><br />வழக்கம் போல சூப்பர் சேட்ட//<br /><br />நீங்க ஒருவார்த்தை சொன்னா நூறுவார்த்தை சொன்னா மாதிரி! இனி நூறு வார்த்தையிலே சொல்லுறதை நானும் சுருக்க முயற்சி பண்ணனும். :-)<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3825070026022502262011-03-23T17:10:45.948+05:302011-03-23T17:10:45.948+05:30//எல் கே said...
வார்த்தைக்கு வார்த்தை உன் சேட்டை...//எல் கே said...<br /><br />வார்த்தைக்கு வார்த்தை உன் சேட்டை. கலக்குங்க//<br /><br />எல் கே! நீங்க உண்மையிலே ஒரு ஜென்டில்மேன்! மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71719821345401228772011-03-23T17:09:54.543+05:302011-03-23T17:09:54.543+05:30//Mahi_Granny said...
இன்ட்லியில் ஓட்டுமட்டுமே போ...//Mahi_Granny said...<br /><br />இன்ட்லியில் ஓட்டுமட்டுமே போட்டால் பயன்தாரா என்று ஒரு கமெண்டும் போடுகிறேன். சேட்டையின் அளவிலா சேட்டைக்கு பாராட்டுக்கள்//<br /><br />நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். அதுவே யாம் பெற்ற பயன். மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87957437740029619542011-03-23T17:07:56.694+05:302011-03-23T17:07:56.694+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஜவ்வரிசி உப்புமா...//பன்னிக்குட்டி ராம்சாமி said...<br /><br />ஜவ்வரிசி உப்புமா நல்லாவே வேலைய காட்டியிருக்கு, இடை இடையே செம டைமிங் காமெடிகள் வேற (கழட்டிவிடப்பட்ட கூட்டணிக் கட்சி அலுவலம் மாதிரி...)..... கலக்கீருச்சு.....//<br /><br />பானா ராவன்னா, உங்க டாகுடர் இடுகை சூப்பரோ சூப்பர்! மனசு விட்டு சிரிக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி! வருகைக்கு ஸ்பெஷல் நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-69521809329247854082011-03-23T17:06:44.552+05:302011-03-23T17:06:44.552+05:30//sudhanandan said...
எனக்கும் கொஞ்சம் ஜவ்வரிசி உ...//sudhanandan said...<br /><br />எனக்கும் கொஞ்சம் ஜவ்வரிசி உப்புமா கொடுங்கண்ணா..... சிரிப்பை அடக்க முடியலே//<br /><br />சிரிப்பை அடக்கமுடியலேன்னா, அதுக்காக உப்புமா சாப்பிட்டு அழணுமா? :-)<br />மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77383191257125009422011-03-23T17:05:56.680+05:302011-03-23T17:05:56.680+05:30//MANO நாஞ்சில் மனோ said...
எப்பிடிய்யா இவளவு நீள...//MANO நாஞ்சில் மனோ said...<br /><br />எப்பிடிய்யா இவளவு நீளத்துக்கு பதிவு போட்டு அசத்துறீங்க ராத்திரி தூங்க மாட்டேன்ன்களோ ஹா ஹா ஹா அருமையா இருக்கு....//<br /><br />ஆமாம் நண்பரே, எனது இடுகைகள் பெரிதாக இருப்பதாக இப்போது புரிந்து கொண்டு விட்டேன். இதை இனிவரும் நாட்களில் குறைக்க முயல்வேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து மெருகேற்றுங்கள்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3968738251535778622011-03-23T17:04:40.460+05:302011-03-23T17:04:40.460+05:30//சேலம் தேவா said...
டைமிங் எ.கா. :)//
மிக்க நன்...//சேலம் தேவா said...<br /><br />டைமிங் எ.கா. :)//<br /><br />மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-29796088675776314852011-03-23T17:04:12.022+05:302011-03-23T17:04:12.022+05:30//வெங்கட் நாகராஜ் said...
நல்ல பகிர்வு. கிரிக்கெட...//வெங்கட் நாகராஜ் said...<br /><br />நல்ல பகிர்வு. கிரிக்கெட் எந்த அளவுக்கு மக்களை பாதித்து இருக்கிறது என்பது புரிகிறது சேட்டை!! :)//<br /><br />கிரிக்கெட், மெகாசீரியல் இரண்டும் தானே வெங்கட்ஜீ? :-)<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42746452769582432822011-03-23T17:03:31.711+05:302011-03-23T17:03:31.711+05:30//முகுந்த் அம்மா said...
ஹா ஹா ஹா, கிரிக்கெட் நம்...//முகுந்த் அம்மா said...<br /><br />ஹா ஹா ஹா, கிரிக்கெட் நம்ம வீடுகளில் நிகழ்த்தும் மாற்றங்களை நன்கு உணர்த்துகிறது இந்த இடுகை. keep up your good work.//<br /><br />வாங்க! சும்மா கிரிக்கெட் கான்சப்டை எடுத்துப் பார்த்தேன். உங்களுக்குப் பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77362265507020169762011-03-23T17:02:16.693+05:302011-03-23T17:02:16.693+05:30//dhandapani said...
இன்றைய நிலவரப்படி இயல்பாக, ச...//dhandapani said...<br /><br />இன்றைய நிலவரப்படி இயல்பாக, சுத்தமான நகைச்சுவை இடுகைகள் எழுத சேட்டைக்காரன் ஒருவரால் மட்டுமே முடியும் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள் நண்பா...! அசத்தல்...!//<br /><br />வாங்கண்ணே, உடல்நலம் எப்படி? பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. வருகையும் கருத்தும் உற்சாகமூட்டுகின்றன அண்ணே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-47655279512103892192011-03-23T17:01:02.514+05:302011-03-23T17:01:02.514+05:30//! சிவகுமார் ! said...
That is Settai trademark....//! சிவகுமார் ! said...<br /><br />That is Settai trademark. தூள்!//<br /><br />ஹிஹி! மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-90518399494909610302011-03-23T17:00:20.794+05:302011-03-23T17:00:20.794+05:30//தமிழ்வாசி - Prakash said...
ஹா...ஹா...ஹா... நல்...//தமிழ்வாசி - Prakash said...<br /><br />ஹா...ஹா...ஹா... நல்ல ஜோக்//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-68710017435562288372011-03-23T16:59:39.134+05:302011-03-23T16:59:39.134+05:30//வை.கோபாலகிருஷ்ணன் said...
கதை ஜோக்கா கொண்டுபோய்...//வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />கதை ஜோக்கா கொண்டுபோய் ஜோக்காகவே முடிச்சுட்டீங்க.//<br /><br />அவ்வளவுதான். சும்மா நாலஞ்சு ஜோக்ஸ், ஒரு அவுட்-லைன் -இத வச்சே குப்பை கொட்டிக் காலம் தள்ளிட்டிருக்கேன்! :-))<br /><br />//கலக்கிட்டீங்க, சார், பாராட்டுக்கள்//<br /><br />தொடரும் வருகைக்கும், தொய்வில்லாத உங்கள் உற்சாகத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30934977600676160262011-03-23T16:57:35.635+05:302011-03-23T16:57:35.635+05:30//கக்கு - மாணிக்கம் said...
ஐயோ ...............சே...//கக்கு - மாணிக்கம் said...<br /><br />ஐயோ ...............சேட்ட........கடன்காரா........கடன்காரா.......கடன்காரா.......கடன்காரா.......//<br /><br />என்ன நண்பரே, நீங்களும் என்னை வைய ஆரம்பிச்சிட்டீங்களே...? :-))<br /><br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-45270137011245578912011-03-23T16:57:10.009+05:302011-03-23T16:57:10.009+05:30//நிரூபன் said...
//வணக்கம் சேட்டை, எப்படி நலமா?/...//நிரூபன் said...<br /><br />//வணக்கம் சேட்டை, எப்படி நலமா?//<br /><br />நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்! :-)<br /><br />//ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, இறுதியாக எங்கள் வீடுகளில் நடக்கும் யதார்த்த நிகழ்வுகளை உங்கள் அனுப்வம் மூலம் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இன்னும் படித்து முடியவில்லை. தங்களின் ஆந்தைக் குளம் ஐயாக் கண்ணிற்கு பின்னூட்டம் எழுதிவிட்டுத் தூங்கி விட்டேன். காலையில் பின்னூட்டப் பெட்டியைப் பார்த்தேன். அது Reload ஆக மாட்டேங்குது. மீண்டும் அந்தப் படிவைப் படித்து விட்டுச் சந்திக்கிறேன்.//<br /><br />ரைட்டு! வாசிக்காமலே இவ்வளவு பெரிய கருத்துச் சொல்லியிருக்கீங்களே, உங்களுக்குக கருத்துச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கலாம். <br /><br />//ஆகா she is be rude. என்ன ஒரு கண்டிப்பு.//<br /><br />எல்லாம் மெகாசீரியல் தர்ற பாடம். <br /><br />//ஆய் சொந்த அனுபவம். இன்றைய இளசுகளின் எலக்ரோனிக் World இனை நன்றாகக் கடிக்கிறீர்கள்.//<br /><br />ஐயையோ, சரஸ்வதி யாருன்னே எனக்குத் தெரியாது சகோதரம். :-))<br /><br />//சகோ, நீங்கள் நகைச்சுவை எழுதினாலும் என்ன ஒரு இலக்கிய நயத்தோடை எழுதுறீங்கள். வாழ்க உங்கள் தமிழ்.சேட்டை //<br /><br />எல்லாம் உடனிருப்பவர்கள் தருகிற உந்துதல்தான் நண்பரே! :-)<br /><br />//ரசித்தேன்... சிரித்தேன், சிரித்துக் கொண்டே படிக்கிறேன்.//<br /><br />சிரிக்க வைப்பதுதானே எனது குறிக்கோளே! :-))<br /><br />//ஆட்டமிழந்த கிறிக்கற் வீரரைப் போல...என்ன ஒரு வரணனை, ஏன் எதிர்பார்ப்பெல்லாம் நிறைவேறாமல் ஜம்பு நாதன் ஏமாந்து விட்டாரோ:)))//<br /><br />கிரிக்கெட் சீசனாயிற்றே, அதான்! ஜம்புநாதன் இன்று நேற்றா ஏமாறுகிறார்??<br /><br />//இவ் இடத்தில் பெண்னை உயர்த்திக் காட்டி, பெண்ணாதிக்க வாதியாக பார்வதியைக் காட்டி, அடங்கிப் போகும் அப்பாவி அப்பாவாக ஜம்புவை காட்டியுள்ளீர்கள். குட்டு வேண்டி மண்டையிலை வழுக்கை விழும் என்றால் நானெல்லாம் கலியாணம் பற்றியே கனவிலையும் நினைச்சுக் கூடப் பார்க்க மாட்டேன்.//<br /><br />அப்படீன்னா இன்னும் வழுக்கை விழலியா, ஐ மீன், கல்யாணம் ஆகலியா? :-)<br /><br />//இதனைத் தான் சொல்லுவதோ பின் விளைவுகள் பொல்லாதவை என்று.//<br /><br />இருந்தாலும் இருக்கும். இப்படியொரு கோணத்தை நான் யோசிக்கவேயில்லையே! :-))<br /><br />//அருமையான நகைச்சுவை கலந்த எங்கல் ஒவ்வோர் வீடுகளிலும் உறைந்து கிடைக்கும் உண்மைகளை, சீரியலில் கண்ணீர் வடிப்போரின் நிஜங்களைச் சிறுகதை வடிவில் தந்துள்ளீர்கள்.//<br /><br />கொஞ்சம் அதிகப்படியான மசாலா தூவி, ஒரு குடும்பக்காட்சியைக் கொண்டுவர முயற்சித்தேன். அவ்வளவே! :-)<br /><br />//உப்புமாக் கொடுத்து டாயிலெடுக்கு அனுப்பினா சந்தோசமாகச் சீரியல் பார்க்கலாம் என்பது இக் கால மகளிரின் தந்திரமோ?//<br /><br />ஊவ்வ்வ்வ்! இதுவும் நான் யோசித்தே பார்க்காத கோணம் சகோதரம்! நீங்க எங்கேயோ போயிட்டீங்க! :-))))<br /><br />// சேட்டை உங்களின் இக் கதை கொஞ்சம் வித்தியாசமாக, இன்றைய குடும்பப் பெண்களின் யதார்த்தத்தினையும், ஒரு சில உணவுகளை உண்ணுவதால் வரும் பின் விளைவுகளையும் முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறது.//<br /><br />உங்களைப் பற்றி என்ன சொல்வது? அணு அணுவாக ரசித்து, ரசித்தவற்றை அலுக்காமல் சளைக்காமல் எடுத்துச்சொல்லி அசர வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் போலும். எத்தனையெத்தனை நன்றிகள் சொன்னாலும் போதவே போதாது.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-24639389858065781032011-03-22T14:42:03.631+05:302011-03-22T14:42:03.631+05:30இதையும் படியுங்க
கவுண்டமணியின் சில மணியோசைகள்இதையும் படியுங்க <br /><a href="http://kumpuduraenunka.blogspot.com/2011/03/blog-post_22.html" rel="nofollow">கவுண்டமணியின் சில மணியோசைகள்</a>நர்மதன்https://www.blogger.com/profile/14803292123917267894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-58949338728350351712011-03-22T12:52:23.929+05:302011-03-22T12:52:23.929+05:30க்ளைமாக்ஸ் டாப்பு:)))க்ளைமாக்ஸ் டாப்பு:)))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10106244720778327782011-03-21T19:39:43.607+05:302011-03-21T19:39:43.607+05:30//மகள் தன்னை எரித்துவிடுவதைப் பார்க்க விரும்பாமல் ...//மகள் தன்னை எரித்துவிடுவதைப் பார்க்க விரும்பாமல் தன் கால்விரல்களை வாழ்க்கையில் முதல்முதலாக எண்ணிப்பார்க்கத்தொடங்கினார்//<br />அட அட அட! என்ன உவமை! கலக்கல் பாஸ்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.com