tag:blogger.com,1999:blog-3012615933718397038.post8229049622871172341..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: இருளும் ஒளியும்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-125209697932411042011-07-18T09:58:53.326+05:302011-07-18T09:58:53.326+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமையான கதை சேட...//பன்னிக்குட்டி ராம்சாமி said...<br /><br />அருமையான கதை சேட்டை...!//<br /><br />மிக்க நன்றி பானா ராவன்னா! <br /><br />//middleclassmadhavi said...<br /><br />யாரை நினைத்து வருத்தப்படுவது என்றே தெரியவில்லை....//<br /><br />எனக்கு அந்தக் குழந்தை மீதே அதிக அனுதாபம் ஏற்படுகிறது. :-(<br /><br />//நல்ல பதிவு//<br /><br />மிக்க நன்றி சகோதரி!<br /><br />//எல் கே said...<br /><br />புனைவாக இருந்தாலும் , இன்று நடக்கும் ஒன்று. இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை தேடி அலைகிறாய் ஞானத்தங்கமே//<br /><br />ஆமாம் கார்த்தி! உள்ளதும் போச்சு நொள்ளச்சாமி என்ற கதையாகி தெருவுக்கு வருகிறவர்கள் நிறைய!<br /><br />மிக்க நன்றி கார்த்தி!<br /><br />//மாலதி said...<br /><br />அருமையான கதை//<br /><br />மிக்க நன்றி சகோதரி!<br /><br />//angelin said...<br /><br /> இதை புனைவு என்று என்னால் நினைக்க முடியல்லிங்க .ஒரு சின்ன பெண் பல வருஷ முன்பு இப்படி திருவிழாவில் சினிமா பாடலுக்கு ஆடுவதை பார்த்திருக்கேன் .<br /><br />இப்படியொரு விபரீதமான ஆசை இன்று பல குடும்பங்களைப் பிடித்து ஆட்டுகிறது. தொலைக்காட்சியின் தாக்கம் தான் இதற்குக் காரணம்.<br /><br />//அப்பஆறு வயசு பொண்ணு .ஏனோ உங்க பதிவ படிச்சதும் அந்த குழந்தைதான் நினைவுக்கு வந்தா .அவ பெற்றோரும் அப்போது இப்படிதான் டிவி புகழ் .- - - - என்று போஸ்டர் அடுச்சு ஓட்டுனாங்க .இப்ப எப்படி இருக்காளோ தெரியல பாவம் .//<br /><br />காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு, சுயநலம் என்பதுதான் பொருள் என்று பலர் தவறாய் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். பாவம்!<br /><br />பல குழந்தைகள் இது போல....! அனுதாபப்படத்தான் முடிகிறது. மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-24001155561928584172011-07-18T09:53:13.721+05:302011-07-18T09:53:13.721+05:30//பிரபாகர் said...
படித்துவிட்டி மனம் கனத்துப்போய...//பிரபாகர் said...<br /><br />படித்துவிட்டி மனம் கனத்துப்போய் விட்டது நண்பரே... விட்டில் பூச்சிகளாய் எத்தனைபேர் இதுபோல்... யதார்த்தமாய் இருக்கிறது.//<br /><br />ஓய்வுபெற்ற ஒரு தலைமை ஆசிரியையை சந்திக்க நேர்ந்தபோது, அவர் சொன்ன ஒரு தகவலை வைத்து எழுதிய புனைவு இது நண்பரே!<br /><br />மிக்க நன்றி!<br /><br />//வெங்கட் நாகராஜ் said...<br /><br />நல்ல புனைவு சேட்டை... பெயருக்கும் புகழுக்கும் எப்படியெல்லாம் மக்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்பதை அழகாய்ச் சொல்லிட்டீங்க....//<br /><br />இது குறித்துப் பல இடுகைகளைப் பலர் எழுதியிருந்தாலும், இந்த விஷயம் குறித்து எழுத வேண்டும் என்ற உந்துதல் சமீபத்தில்தான் ஏற்பட்டது வெங்கட்ஜீ!<br /><br />//மகளின் வாழ்வு கெடுவது மட்டுமல்லாது தன்னுடைய வாழ்வும் கெடப்போவது தெரியவில்லை அந்தப் பெண்ணுக்கு.. :(//<br /><br />நண்பர் பிரபாகர் கூறியிருப்பதுபோல, விட்டில் பூச்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். நன்றி வெங்கட்ஜீ!<br /><br />//ரிஷபன் said...<br /><br />கதை நிஜமாகி விடக்கூடாது என்று மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது.//<br /><br />நிஜமாகிய நிகழ்வுகளின் தாக்கமே இந்தக் கதை! :-(<br />மிக்க நன்றி!<br /><br />//சேலம் தேவா said...<br /><br />சினிமா உலகின் கறுப்பு பக்கங்களில் ஒன்றை வெளிச்சம் போட்டு காட்டிட்டீங்க சேட்டை..!!நல்ல புனைவு..!!<br /><br />சினிமா உலகம் மட்டுமல்ல; எல்லா இடத்திலும் நல்லவர்கள், கெட்டவர்கள் தாமாகவோ, பிறரால் உற்சாகப்படுத்தப்பட்டோ இருக்கத்தான் செய்வார்கள்.<br /><br />மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60438604802674913902011-07-18T02:44:59.827+05:302011-07-18T02:44:59.827+05:30இதை புனைவு என்று என்னால் நினைக்க முடியல்லிங்க .ஒரு...இதை புனைவு என்று என்னால் நினைக்க முடியல்லிங்க .ஒரு சின்ன பெண் பல வருஷ முன்பு இப்படி திருவிழாவில் சினிமா பாடலுக்கு ஆடுவதை பார்த்திருக்கேன் .அப்பஆறு வயசு பொண்ணு .ஏனோ உங்க பதிவ படிச்சதும் அந்த குழந்தைதான் நினைவுக்கு வந்தா .அவ பெற்றோரும் அப்போது இப்படிதான் டிவி புகழ் .- - - - என்று போஸ்டர் அடுச்சு ஓட்டுனாங்க .இப்ப எப்படி இருக்காளோ தெரியல பாவம் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63245846200829674562011-07-17T10:47:11.922+05:302011-07-17T10:47:11.922+05:30அருமையான கதைஅருமையான கதைமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-69489935737540671522011-07-17T08:40:48.968+05:302011-07-17T08:40:48.968+05:30புனைவாக இருந்தாலும் , இன்று நடக்கும் ஒன்று. இருப்ப...புனைவாக இருந்தாலும் , இன்று நடக்கும் ஒன்று. இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை தேடி அலைகிறாய் ஞானத்தங்கமேஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61867938302547634802011-07-16T17:13:31.220+05:302011-07-16T17:13:31.220+05:30யாரை நினைத்து வருத்தப்படுவது என்றே தெரியவில்லை.......யாரை நினைத்து வருத்தப்படுவது என்றே தெரியவில்லை....<br /><br />நல்ல பதிவுmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-86422605718510981022011-07-15T23:57:42.400+05:302011-07-15T23:57:42.400+05:30அருமையான கதை சேட்டை...!அருமையான கதை சேட்டை...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9594095082456886352011-07-15T23:34:54.414+05:302011-07-15T23:34:54.414+05:30சினிமா உலகின் கறுப்பு பக்கங்களில் ஒன்றை வெளிச்சம் ...சினிமா உலகின் கறுப்பு பக்கங்களில் ஒன்றை வெளிச்சம் போட்டு காட்டிட்டீங்க சேட்டை..!!நல்ல புனைவு..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77374534399805027442011-07-15T19:08:05.350+05:302011-07-15T19:08:05.350+05:30கதை நிஜமாகி விடக்கூடாது என்று மனசு கிடந்து அடித்து...கதை நிஜமாகி விடக்கூடாது என்று மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-84078972420928080622011-07-15T17:09:50.651+05:302011-07-15T17:09:50.651+05:30நல்ல புனைவு சேட்டை...
பெயருக்கும் புகழுக்கும் எ...நல்ல புனைவு சேட்டை... <br /><br />பெயருக்கும் புகழுக்கும் எப்படியெல்லாம் மக்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்பதை அழகாய்ச் சொல்லிட்டீங்க.... <br /><br />மகளின் வாழ்வு கெடுவது மட்டுமல்லாது தன்னுடைய வாழ்வும் கெடப்போவது தெரியவில்லை அந்தப் பெண்ணுக்கு.. :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9180003623062903712011-07-15T13:12:12.094+05:302011-07-15T13:12:12.094+05:30படித்துவிட்டி மனம் கனத்துப்போய் விட்டது நண்பரே... ...படித்துவிட்டி மனம் கனத்துப்போய் விட்டது நண்பரே... விட்டில் பூச்சிகளாய் எத்தனைபேர் இதுபோல்... யதார்த்தமாய் இருக்கிறது.<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com