tag:blogger.com,1999:blog-3012615933718397038.post7351970355572825931..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: அன்னை காளிகாம்பாள்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-55785730062357107582011-09-30T19:36:53.262+05:302011-09-30T19:36:53.262+05:30//வெங்கட் நாகராஜ் said...
இனிய பகிர்வு சேட்டை.......//வெங்கட் நாகராஜ் said...<br /><br />இனிய பகிர்வு சேட்டை.... காளிகாம்பாளின் பூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்....//<br /><br />அன்னையிடம் நான் வேண்டுவதும் அதுவே; எனக்குச் சொல்லித்தரப்பட்ட வேண்டுதல் - ’ஸர்வே ஜனா சுகினோ பவந்து..!’<br />மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-)<br /><br />//ரெவெரி said...<br /><br />வலை மாறி வந்ததுபோல் அதிர்ச்சி...இன்ப அதிர்ச்சி...சேட்டைக்கவி சோடை போகவில்லை...நிறைய பிடித்திருந்தது...//<br /><br />இன்னும் கொஞ்ச நாள் கழித்து வாசித்தால் எனக்கும் கூட அதிர்ச்சி தரலாம். :-))<br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!<br /><br />//அமைதிச்சாரல் said...<br /><br /> ஆஹா.. அசத்தல் பக்திப்பாடல். ரொம்ப நல்லாருக்கு//<br /><br />மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)<br /><br />//சீனுவாசன்.கு said...<br /><br />நம்ம சைட்டுக்கு வாங்க! தளத்துல இணைச்சுகிடுங்க! உங்க கருத்த சொல்லுங்க! நல்லா பழகுவோம்!...//<br /><br />எல்லாத்தையும் பண்ணிட்டேன். பழகலாமா? :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50373617051518807242011-09-30T19:33:38.302+05:302011-09-30T19:33:38.302+05:30//கோபாலகிருஷ்ணன் said...
சேட்டையின் சேட்டைகளுக்கு...//கோபாலகிருஷ்ணன் said...<br /><br />சேட்டையின் சேட்டைகளுக்கு நடுவே நமக்கு இன்று நல்ல வேட்டை.<br />அழகான ஆன்மீகப்பாடல் பதிவு. சந்தேகப்பட்டு மீண்டும் மீண்டும் மேலே போய்ப் பார்த்தேன்.<br /><br />”உட்கார்ந்து யோசிப்போமில்லே” என்று எழுதியிருந்தார். கரெக்ட்<br />உட்கார்ந்து யோசித்திருக்கிறார் போல!//<br /><br />எல்லாம் அவள் செயல் ஐயா! ஆரம்பித்தேன்; அவள் முடித்து வைத்தாள்.<br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! :-)<br /><br />//கோவை2தில்லி said...<br /><br />நவராத்திரிக்காக காளிகாம்பாள் பற்றிய நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றி.//<br /><br />அன்னையின் அருள்!<br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)<br /><br />//மாதேவி said...<br /><br />காளிகாம்பாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.நவாரத்திரி விழா வாழ்த்துக்கள்.//<br /><br />அவ்வண்ணமே நானும் வேண்டுகிறேன். <br />நவராத்திரி நாயகியர் அருள் கிடைக்கட்டும்!<br />மிக்க நன்றி சகோதரி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85357257513615392022011-09-30T19:30:12.205+05:302011-09-30T19:30:12.205+05:30//புலவர் சா இராமாநுசம் said...
சேட்டைக்காரரே! கா...//புலவர் சா இராமாநுசம் said...<br /><br /> சேட்டைக்காரரே! காளிகாம்பாள்<br />பேட்டைக்காரரே-கவிதையில்<br />கோட்டைக் கட்டிவிட்டீர்-விருத்த<br />பாட்டைப் பாடிவிட்டீர்!<br />நன்று! நன்றி!//<br /><br />புலவரின் ஆசியால் பூரிப்படைந்தேன் ஐயா!<br />உங்களது கருத்து தந்த உற்சாகத்தில், இனியும் எழுத முயல்வேன்.<br />மிக்க நன்றி ஐயா!<br /><br />//! சிவகுமார் ! said...<br /><br />வெகுநாட்களாகி விட்டது இப்படி ஒரு ஆன்மீகம் சார்ந்த பதிவைப்படித்து. நன்றி சேட்டைக்காரரே!//<br /><br />அனேகமாக இது அன்னையின் கட்டளையோ என்னவோ? :-)<br />மிக்க நன்றி நண்பரே!<br /><br />//துரை. ந. உ 9443337783 said...<br /><br />சேட்டையின் புதிய அவதாரம் ........மிகப் பிரம்மாண்டமாய் இருக்கிறது ....<br />வாழ்த்துகள்//<br /><br />இந்த நார் உங்களைப் போன்ற பூவோடு சேர்ந்து மணம் பெறுகிறது. <br />உங்கள் வருகை எனக்குப் பெருமை. மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6856665247726659402011-09-30T19:27:08.806+05:302011-09-30T19:27:08.806+05:30//துளசி கோபால் said...
கோவில் வரை வந்து உள்ளே போய...//துளசி கோபால் said...<br /><br />கோவில் வரை வந்து உள்ளே போயும்கூட அம்மன் தரிசனம் கிடைக்கலை. சந்நிதி மூடி இருந்துச்சு. எனக்காகப் போனால் போகட்டுமுன்னு வலது கையை மட்டும் திரை ஒதுக்கலில் காமிச்சாள்!//<br /><br />அன்னை காளிகாம்பாளின் அருள் கிடைக்க அவளது அபயஹஸ்தம் போதுமே! உங்களுக்கு அது அன்றே கிடைத்திருக்கும் என்று கருதுகிறேன். மிக்க நன்றி! :-)<br /><br />//நிரூபன் said...<br /><br />//என்னய்யா கவிதையே புரியாதென்று சொல்லிட்டு, விருத்தக் கவிதை எல்லாம் எழுதி ஆச்சரியப்பட வைக்கிறீங்க.//<br /><br />சகோ! எப்படி எழுத முடிந்தது என்று என்னாலேயே நம்ப முடியவில்லையே! :-)<br /><br />//அம்மனின் பெருமைகளைக் கூறும் அருமையான கவிதையினூடே நானும் அன்னையைத் தரிசித்தேன்.//<br /><br />அன்னையின் அருள் முழுமையாகக் கிடைக்கட்டும் சகோ! மிக்க நன்றி!<br /><br />//வேங்கட ஸ்ரீனிவாசன் said...<br /><br />நவராத்திரிக்கு இன்றே முன்னோட்டமா? ம்ம்ம் நடக்கட்டும். நன்றி.//<br /><br />அப்படி அமைந்து விட்டது. மிக்க நன்றி! :-)<br /><br />//ரிஷபன் said...<br /><br />என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.. சேட்டையா இது?//<br /><br />என் கைகளையே என்னால் நம்ப முடியவில்லை. மிக்க நன்றி! :-)<br /><br />//"என் ராஜபாட்டை"- ராஜா said...<br /><br />நல்ல வரி//<br /><br />மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-40098566424174843102011-09-30T19:21:22.451+05:302011-09-30T19:21:22.451+05:30//FOOD said...
பக்தி மணம் கமழும் பாடல்.//
மிக்க ...//FOOD said...<br /><br />பக்தி மணம் கமழும் பாடல்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி! :-)<br /><br />//ஆஹா, நான்தான் முதல் ஆளா? தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டுட்டேன்.//<br /><br />இரட்டிப்பு மகிழ்ச்சி; இரட்டிப்பு நன்றிகளை ஏற்றுக்கொள்ளவும்! :-)<br /><br />//விக்கியுலகம் said...<br /><br />கலக்கல் பக்திப்பாடல்யா மாப்ள...பகிர்வுக்கு நன்றி!//<br /><br />மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!<br /><br />//கணேஷ் said...<br /><br />அன்னையின் அருள் அட்டியின்றி உங்களுக்குக் கிட்டட்டும். வாழ்த்துக்கள்!//<br /><br />எனக்கு மட்டுமின்றி எல்லாருக்கும் கிடைக்கட்டும் அன்னையின் அருள்! மிக்க நன்றி! :-)]<br /><br />//சி.பி.செந்தில்குமார் said...<br /><br />பயங்கர ஆன்மீக வாதி போல.. அந்த அளவு நான் ஒர்த் இல்லைண்ணே..//<br /><br />நானும் பெரிய ஆன்மீகவாதியில்லை. அன்னையை அடிக்கடி தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்றவன். அவ்வளவே! :-)<br /><br />மிக்க நன்றி தல..!<br /><br />//சேலம் தேவா said...<br /><br />இன்னும் 5 பாட்டு எழுதுங்க...அம்மன் ஆல்பம் போட்ரலாம். :)//<br /><br />அம்மாவின் ஆசியிருந்தால், அதுவும் நிறைவேறலாம். :-)<br />மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57054400700057827872011-09-28T00:12:08.580+05:302011-09-28T00:12:08.580+05:30ஆஹா.. அசத்தல் பக்திப்பாடல். ரொம்ப நல்லாருக்குஆஹா.. அசத்தல் பக்திப்பாடல். ரொம்ப நல்லாருக்குசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-69975103520288083322011-09-27T20:05:47.359+05:302011-09-27T20:05:47.359+05:30வலை மாறி வந்ததுபோல் அதிர்ச்சி...இன்ப அதிர்ச்சி......வலை மாறி வந்ததுபோல் அதிர்ச்சி...இன்ப அதிர்ச்சி...சேட்டைக்கவி சோடை போகவில்லை...<br /><br />நிறைய பிடித்திருந்தது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7051515180146760692011-09-27T19:56:29.179+05:302011-09-27T19:56:29.179+05:30இனிய பகிர்வு சேட்டை.... காளிகாம்பாளின் பூரண அருள்...இனிய பகிர்வு சேட்டை.... காளிகாம்பாளின் பூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60422747799334622712011-09-27T17:00:22.783+05:302011-09-27T17:00:22.783+05:30காளிகாம்பாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
...காளிகாம்பாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். <br /><br />நவாரத்திரி விழா வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-11871869805283368412011-09-27T16:04:32.184+05:302011-09-27T16:04:32.184+05:30நவராத்திரிக்காக காளிகாம்பாள் பற்றிய நல்ல பாடல்.
ப...நவராத்திரிக்காக காளிகாம்பாள் பற்றிய நல்ல பாடல்.<br /><br />பகிர்வுக்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71887265991437304532011-09-27T15:47:53.008+05:302011-09-27T15:47:53.008+05:30சேட்டையின் சேட்டைகளுக்கு நடுவே நமக்கு இன்று நல்ல வ...சேட்டையின் சேட்டைகளுக்கு நடுவே நமக்கு இன்று நல்ல வேட்டை.<br /><br />அழகான ஆன்மீகப்பாடல் பதிவு.<br /><br />சந்தேகப்பட்டு மீண்டும் மீண்டும் மேலே போய்ப் பார்த்தேன்.<br /><br />”உட்கார்ந்து யோசிப்போமில்லே”<br />என்று எழுதியிருந்தார். கரெக்ட்<br />உட்கார்ந்து யோசித்திருக்கிறார் போல!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13797105330338158042011-09-27T13:34:26.718+05:302011-09-27T13:34:26.718+05:30சேட்டையின் புதிய அவதாரம் ........
மிகப் பிரம்மாண்ட...சேட்டையின் புதிய அவதாரம் ........<br />மிகப் பிரம்மாண்டமாய் இருக்கிறது ....<br /><br />வாழ்த்துகள்duraianhttps://www.blogger.com/profile/06530149971948139623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-31361527923938116322011-09-27T13:33:32.334+05:302011-09-27T13:33:32.334+05:30வெகுநாட்களாகி விட்டது இப்படி ஒரு ஆன்மீகம் சார்ந்த ...வெகுநாட்களாகி விட்டது இப்படி ஒரு ஆன்மீகம் சார்ந்த பதிவைப்படித்து. நன்றி சேட்டைக்காரரே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52645846876274533822011-09-27T13:31:32.923+05:302011-09-27T13:31:32.923+05:30சேட்டைக்காரரே! காளிகாம்பாள்
பேட்டைக்காரரே-கவிதை...சேட்டைக்காரரே! காளிகாம்பாள்<br /> பேட்டைக்காரரே-கவிதையில்<br /> கோட்டைக் கட்டிவிட்டீர்-விருத்த<br /> பாட்டைப் பாடிவிட்டீர்!<br /><br /> நன்று! நன்றி!<br /><br /><br /> <br /> <br /><br />புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77567958232791423912011-09-27T12:28:11.714+05:302011-09-27T12:28:11.714+05:30//
September 27, 2011 10:58 AM
Blogger ரிஷப...//<br /> September 27, 2011 10:58 AM<br />Blogger ரிஷபன் said...<br /><br /> என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.. சேட்டையா இது?<br />//<br />எனக்கும் அதான் டவுட்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-89826900266720944872011-09-27T12:27:31.795+05:302011-09-27T12:27:31.795+05:30//
தஞ்சம் புகுந்தவர்க்குத் தாயாகி நின்றவளே!
...//<br />தஞ்சம் புகுந்தவர்க்குத் தாயாகி நின்றவளே!<br /> தரணியைக் காப்பவளே தாயே மாகாளி<br />//<br />நல்ல வரிrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-20254258691273959212011-09-27T11:16:33.239+05:302011-09-27T11:16:33.239+05:30என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.. சேட்டையா இ...என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.. சேட்டையா இது?ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-74769968992679410222011-09-27T10:58:54.031+05:302011-09-27T10:58:54.031+05:30நவராத்திரிக்கு இன்றே முன்னோட்டமா? ம்ம்ம் நடக்கட்டு...நவராத்திரிக்கு இன்றே முன்னோட்டமா? ம்ம்ம் நடக்கட்டும். நன்றி.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30614557520473534022011-09-27T10:58:30.060+05:302011-09-27T10:58:30.060+05:30இனிய காலை வணக்கம் சகோதரம்,
என்னய்யா கவிதையே புரிய...இனிய காலை வணக்கம் சகோதரம்,<br /><br />என்னய்யா கவிதையே புரியாதென்று சொல்லிட்டு,<br />விருத்தக் கவிதை எல்லாம் எழுதி ஆச்சரியப்பட வைக்கிறீங்க.<br /><br />அம்மனின் பெருமைகளைக் கூறும் அருமையான கவிதையினூடே நானும் அன்னையைத் தரிசித்தேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79248791152092143082011-09-27T10:19:45.877+05:302011-09-27T10:19:45.877+05:30கோவில் வரை வந்து உள்ளே போயும்கூட அம்மன் தரிசனம் கி...கோவில் வரை வந்து உள்ளே போயும்கூட அம்மன் தரிசனம் கிடைக்கலை. சந்நிதி மூடி இருந்துச்சு. எனக்காகப் போனால் போகட்டுமுன்னு வலது கையை மட்டும் திரை ஒதுக்கலில் காமிச்சாள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-372980954738617262011-09-27T10:07:00.396+05:302011-09-27T10:07:00.396+05:30இன்னும் 5 பாட்டு எழுதுங்க...அம்மன் ஆல்பம் போட்ரலாம...இன்னும் 5 பாட்டு எழுதுங்க...அம்மன் ஆல்பம் போட்ரலாம். :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-16935387128065849482011-09-27T09:58:18.111+05:302011-09-27T09:58:18.111+05:30பயங்கர ஆன்மீக வாதி போல.. அந்த அளவு நான் ஒர்த் இல்ல...பயங்கர ஆன்மீக வாதி போல.. அந்த அளவு நான் ஒர்த் இல்லைண்ணே..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-32043141249958095402011-09-27T09:14:22.748+05:302011-09-27T09:14:22.748+05:30அன்னையின் அருள் அட்டியின்றி உங்களுக்குக் கிட்டட்டு...அன்னையின் அருள் அட்டியின்றி உங்களுக்குக் கிட்டட்டும். வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14412277221480867202011-09-27T09:09:43.096+05:302011-09-27T09:09:43.096+05:30கலக்கல் பக்திப்பாடல்யா மாப்ள...பகிர்வுக்கு நன்றி!கலக்கல் பக்திப்பாடல்யா மாப்ள...பகிர்வுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-41483900527037919502011-09-27T09:09:30.450+05:302011-09-27T09:09:30.450+05:30ஆஹா, நான்தான் முதல் ஆளா? தமிழ்மணத்தில் இணைத்து ஓட்...ஆஹா, நான்தான் முதல் ஆளா? தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டுட்டேன்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.com