tag:blogger.com,1999:blog-3012615933718397038.post7101773509608850653..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: சுட்டபழம்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52931934053463940592011-09-04T13:56:58.384+05:302011-09-04T13:56:58.384+05:30விடுமுறை நாளில் இப்படி ஒரு அனுபவமும் பதிவும் ஏற்பட...விடுமுறை நாளில் இப்படி ஒரு அனுபவமும் பதிவும் ஏற்படணும்னு பிள்ளையார் நினைச்சா என்ன செய்ய முடியும்?! :-))<br /><br />காலை இந்தப் பக்கமா நீட்டாதே, சுவாமி படம் இருக்குன்னு என் பிள்ளைகிட்ட சொன்னால் அவன் சொல்லும் பதிலும் இதே தான் - சுவாமி இல்லாத பக்கம் சொல்லு!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-69335210537354803072011-09-03T09:15:32.875+05:302011-09-03T09:15:32.875+05:30உருவ வழிப்பாட்டினை நாம் எத்தகைய முறையில் அங்கீகரிக...உருவ வழிப்பாட்டினை நாம் எத்தகைய முறையில் அங்கீகரிக்கிறோம் என்பதனை அருமையாக விளக்கியுள்ளதோடு, திருவண்ணமாலையில் பிள்ளையார் இருந்தால் சித்தராக காட்சி தருவார் எனும் வரிகள் மனித மனங்களின் அடிப்படையில் மதங்களைப் பற்றிய பார்வை வேறுபட்டுக் கொள்கின்றது என்பதனை நன்றாகப் புரிய வைத்துள்ளது உங்கள் இடுகை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38302882911400403222011-09-03T09:11:43.549+05:302011-09-03T09:11:43.549+05:30மதங்களைத் தரிசிக்கும் அல்லது கடைப்பிடிக்கும் உணர்வ...மதங்களைத் தரிசிக்கும் அல்லது கடைப்பிடிக்கும் உணர்வு மனித மனங்களின் புரிதலின் அடிப்படையில் தான் காத்திருக்கிறது என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62428812566831703952011-09-03T09:10:07.447+05:302011-09-03T09:10:07.447+05:30தம்புசெட்டி தெரு களையிழந்திருந்தது. காளிகாம்பாள் க...தம்புசெட்டி தெரு களையிழந்திருந்தது. காளிகாம்பாள் கோவிலும், எதிரே இஷ்டசித்தி விநாயகர் கோவிலும் அடுத்த நாளுக்காய்ச் சிங்காரித்திருந்தது. ’ஹேப்பி பர்த்டே அண்ணாத்த...!" என்று விநாயகருக்குப் போகிறபோக்கில்தான் நாளை சொல்ல முடியும். //<br /><br />ஹா...ஹா..<br />அம்புட்டு பிசியாகிட்டீங்களா பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28439808426566602752011-09-03T09:08:43.746+05:302011-09-03T09:08:43.746+05:30பீச்சுக்கோ அல்லது பாரிமுனைக்கோ தான் போய்த் தீர வேண...பீச்சுக்கோ அல்லது பாரிமுனைக்கோ தான் போய்த் தீர வேண்டும். இருந்தாலும், ’வர முடியாது,’ என்று சொல்லுகிற துணிவோ திமிரோ இல்லாததால், சிவாஜியைப் போல கோபத்தை வெளிக்காட்டாமல் சிரித்து நடிக்க வேண்டியிருக்கிறது//<br /><br />அவ்...பிழைக்கத் தெரிந்த மனிதர் நீங்க...<br /><br />ஹா...ஹா...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-55801804041187288352011-09-03T09:03:45.796+05:302011-09-03T09:03:45.796+05:30மீண்டும் வணக்கம் சகோதரம்,
மீண்டும் வந்திருக்கிறேன...மீண்டும் வணக்கம் சகோதரம், <br />மீண்டும் வந்திருக்கிறேன்.<br />நீங்கள் தூங்கும் படியாக ஒன்றும் எழுதலை, <br />வலையில் கும்மியடித்த அசதி, வேலை பிஸி,<br />இவற்றால் தூங்கி விட்டேன்..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-69416988165811154492011-09-02T21:40:21.356+05:302011-09-02T21:40:21.356+05:30//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே.. நீங்க ஆத்த...//சி.பி.செந்தில்குமார் said...<br /><br />அண்ணே.. நீங்க ஆத்திகவாதியா> நாத்திகவாதியா>//<br /><br />மதில் மேல் ஆத்திகன்! :-)<br />கடவுளுக்கும் எனக்கும் ஒரு love & hate relationship இருக்கிறது தல...! மிக்க நன்றி!<br /><br />//சார்வாகன் said...<br /><br />கலக்கல் ஓட்டும் போட்டுட்டோம்லே!!!!!!!!!!!!!//<br /><br />மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76368536683334034912011-09-02T21:38:41.611+05:302011-09-02T21:38:41.611+05:30//ஜீ... said...
என்னமா எழுதியிருக்கீங்க பாஸ்! சூப...//ஜீ... said...<br /><br />என்னமா எழுதியிருக்கீங்க பாஸ்! சூப்பர்!//<br /><br />மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)<br /><br />//சேலம் தேவா said...<br /><br />எவ்வளவு பெரிய தத்துவத்தை அநாயாசமாக சொல்லி விட்டீர்கள்..!! அருமையான பதிவு..!!//<br /><br />மிக்க நன்றி நண்பரே! அது தத்துவமா அன்றி எதார்த்தமா தெரியாது. ஆனால், எழுதிய அக்கணத்தில் அப்படித் தோன்றியது; அவ்வளவே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57349654727188630972011-09-02T21:37:19.848+05:302011-09-02T21:37:19.848+05:30//கடம்பவன குயில் said...
நாம் வெளிப்படுத்தினால் ந...//கடம்பவன குயில் said...<br /><br />நாம் வெளிப்படுத்தினால் நம்மைச்சுற்றியுள்ளவர்களால் நாம் பைத்தியக்காரப் பட்டம் சூட்டப்படுவோம் நண்பரே.//<br /><br />உண்மை! சிலவற்றை சொல்ல பலர் தயங்குவார்கள்; சிலர் தயங்குவதில்லை.<br /><br />//அத்வைதத்தை ஒரே வார்ததையில் சொல்லிட்டுப்போயிட்டானே.//<br /><br />இது தான் அத்வைதமா? பாருங்களேன், இது எனக்குப் புதிய தகவல்! மிக்க நன்றி! :-)<br /><br />//வெட்டிப்பேச்சு said...<br /><br />அடாடாடா..... ரசித்தேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி!<br /><br />//இதுதான் உண்மை..சாவகாசமாக வெளிப்படுகிறதே.. இதுதான் உண்மை..<br />வாழ்த்துக்கள். God Bless You.//<br /><br />அபாரம்! உண்மை சாவகாசமாக வெளிப்படும் என்பதை நினைவூட்டியிருக்கிறீர்கள்!<br /><br />//நிச்சயமாய் நீங்கள் பத்திரிக்கைத்துறையில் ஜொலிக்க வேண்டியவர்.//<br /><br />நாளை நடப்பதை யாரறிவார்? தீதும் நன்றும் பிறர் தர வாரா! பார்க்கலாம். மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-4177738975409009652011-09-02T21:33:30.061+05:302011-09-02T21:33:30.061+05:30//"என் ராஜபாட்டை"- ராஜா said...
தமிழ்மண...//"என் ராஜபாட்டை"- ராஜா said...<br /><br />தமிழ்மணம் 7//<br /><br />ஓ! மிக்க நன்றி! :-)<br /><br />//அருமை//<br /><br />இன்னொரு தபா மிக்க நன்றி! :-)<br /><br />//சிவானந்தம் said...<br /><br />எழுத்து உங்களுக்கு மிக இயல்பாய் அதுவும் வேகமாய் வருகிறது. வாழ்த்துக்கள். பத்திரிக்கைத் துறை அனுபவம் இருக்கிறதா என்ன?//<br /><br />பத்திரிகைத்துறை அனுபவமெதுவும் இல்லை. ஆனால், நன்கு பதிவுகள் எழுதும் பலரை அவதானிப்பதுடன் அவர்களில் சிலருடன் அளவளாவும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38173786195670301252011-09-02T21:31:27.865+05:302011-09-02T21:31:27.865+05:30//Philosophy Prabhakaran said...
யப்பா... என்னமா ...//Philosophy Prabhakaran said...<br /><br />யப்பா... என்னமா எழுதியிருக்கீங்க... சூப்பர்...//<br /><br />கொஞ்சம் வெறுத்த நிலையில் எழுதினதுதான் நண்பரே! :-)<br /><br />//வண்டிக்காரன் சொன்ன தத்துவம் அடடே...//<br /><br />உண்மையில்...! நான் அன்று மாலை வரையிலும் அதைப் பற்றியே யோசித்திருந்தேன். மிக்க நன்றி!<br /><br />//விக்கியுலகம் said...<br /><br />மாப்ள தங்களைப்போலவே நானும்...இங்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் பொங்கலுக்கு தீபாவளிக்கோ பிள்ளையார் பிறந்த நாளுக்கோ விடுமுறை அற்ற நெடும் பயணத்தில் இருக்கிறேன்.....என்ன செய்வது நண்பா நமக்கு என்று கிடைத்ததை செவ்வனே செய்வதையே இறைவன் விரும்புகிறான் என்பேன்....நடப்பது நல்லதற்கே...பகிர்வுக்கு நன்றி!//<br /><br />நாங்களாவது பிற நாட்களில் ஏதாவது கோவிலுக்குப் போய் சாமியை தாஜா செய்ய முடிகிறது. நாடுவிட்டு நாடு செல்பவர்கள் பலருக்கு, இது சாத்தியப்படுவதில்லை எனும்போது, என் நிலை எவ்வளவோ மேல் என்று எண்ணத்தோன்றுகிறது. உண்மையில், கிடைத்ததைச் செவ்வனே செய்வதே சரி! 100% எதார்த்தமும் கூட!<br /><br />//"பிள்ளையார் இல்லாத இடம் எங்க இருக்கு?"//<br /><br />அதே! அதே!! மிக்க நன்றி! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-33389097157306559272011-09-02T21:27:29.404+05:302011-09-02T21:27:29.404+05:30//Prabu Krishna (பலே பிரபு) said...
கோபம், அன்பு ...//Prabu Krishna (பலே பிரபு) said...<br /><br />கோபம், அன்பு எல்லாவற்றையும் காட்டினாலும் எதற்கும் ஒரே முகம் கடவுளுக்குதானே... (ஆனால் எனக்கு கடவுள் வழிபாடு மீது நம்பிக்கை இல்லை)//<br /><br />எல்லா உணர்ச்சிகளையும் கடவுளிடம்தான் காட்ட முடிகிறது; அவர் கண்டுகொள்வதில்லை என்பதால்....! :-))))<br /><br />//ஆமா விநாயகர்க்கு நாள் முடியும் போது வாழ்த்தா ...//<br /><br />ஆஹா, இன்னும் ஒன்பது நாட்கள் விழா இருக்கிறதே! :-)<br /><br />மிக்க நன்றி! :-)<br /><br />//ரெவெரி said...<br /><br />Thank You for the wishes ---from "Lord Ganesh" thru ரெவெரி -:)//<br /><br />ஆஹா! ’அஹம் பிரம்மாஸ்மி’ என்பதை உணர்த்துகிறீர்கள்! மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-65195985958936034252011-09-02T21:25:32.665+05:302011-09-02T21:25:32.665+05:30//நிரூபன் said...
இனிய இரவு வணக்கம் சகோதரம், இருங...//நிரூபன் said...<br /><br />இனிய இரவு வணக்கம் சகோதரம், இருங்க படிச்சிட்டு வாரேன்.//<br /><br />வாங்க வாங்க சகோ! இனிய இரவு வணக்கம்! <br /><br />//சகோதரம், நைட் தூங்கிட்டேன், இப்போ மறுபடியும் வந்திட்டேனில்ல.//<br /><br />படிச்சிட்டு வாரேன்னு தூங்கிட்டீங்களா சகோ? அப்படியா எழுதியிருக்கிறேன் இந்த இடுகையை...? :-))) எனிவே, மிக்க நன்றி சகோ!<br /><br />//இரா.எட்வின் said...<br /><br />அழகு அழகு அழகு தோழர்//<br /><br />இந்தப் பாராட்டு ஒரு தோழரிடமிருந்து வருவது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49420077169324496702011-09-02T21:22:36.456+05:302011-09-02T21:22:36.456+05:30//கும்மாச்சி said...
இன்னா வாதியாரே இப்படி போட்டு...//கும்மாச்சி said...<br /><br />இன்னா வாதியாரே இப்படி போட்டு உண்மையை உடைக்கிறே. அப்பாலே மொதோ பின்னூட்டம் நம்மொடதுதான். இன்னாத்த சொல்ல.//<br /><br />ஆன்மீகத்தை பட்டென்று உடைத்து எளிமையாக்குபவர்கள் சித்தர்கள் தானே? :-) முதல் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!<br /><br />//Yoga.s.FR said...<br /><br />பிள்ளையார் இல்லாத இடம் எங்கய்யா இருக்கு?//<br /><br />அதே! எங்கே இருக்கு? :-)<br />மிக்க நன்றி! (ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க!)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-5737988165546885352011-09-02T20:37:13.012+05:302011-09-02T20:37:13.012+05:30கலக்கல் ஓட்டும் போட்டுட்டோம்லே!!!!!!!!!!!!!கலக்கல் ஓட்டும் போட்டுட்டோம்லே!!!!!!!!!!!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42390905976423626152011-09-02T13:48:30.010+05:302011-09-02T13:48:30.010+05:30அண்ணே.. நீங்க ஆத்திகவாதியா> நாத்திகவாதியா>அண்ணே.. நீங்க ஆத்திகவாதியா> நாத்திகவாதியா>சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-68111521358131574662011-09-02T12:45:05.670+05:302011-09-02T12:45:05.670+05:30//பச்சையாய்ச் சொன்னால் மனிதனுக்குப் பசியை விடவும் ...//பச்சையாய்ச் சொன்னால் மனிதனுக்குப் பசியை விடவும் பெரிய தெய்வமோ பூஜையோ இல்லை//<br /><br />எவ்வளவு பெரிய தத்துவத்தை அநாயாசமாக சொல்லி விட்டீர்கள்..!!<br />அருமையான பதிவு..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-75627358641031866232011-09-02T10:40:17.029+05:302011-09-02T10:40:17.029+05:30சகோதரம்,
நைட் தூங்கிட்டேன்,
இப்போ மறுபடியும் வந்தி...சகோதரம்,<br />நைட் தூங்கிட்டேன்,<br />இப்போ மறுபடியும் வந்திட்டேனில்ல.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-12225930547001158612011-09-02T10:31:55.468+05:302011-09-02T10:31:55.468+05:30என்னமா எழுதியிருக்கீங்க பாஸ்! சூப்பர்!என்னமா எழுதியிருக்கீங்க பாஸ்! சூப்பர்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15096832908016081542011-09-02T10:20:16.311+05:302011-09-02T10:20:16.311+05:30நிச்சயமாய் நீங்கள் பத்திரிக்கைத்துறையில் ஜொலிக்க வ...நிச்சயமாய் நீங்கள் பத்திரிக்கைத்துறையில் ஜொலிக்க வேண்டியவர்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85714421247537078612011-09-02T10:19:00.546+05:302011-09-02T10:19:00.546+05:30//’வர முடியாது,’ என்று சொல்லுகிற துணிவோ திமிரோ இல்...//’வர முடியாது,’ என்று சொல்லுகிற துணிவோ திமிரோ இல்லாததால், சிவாஜியைப் போல கோபத்தை வெளிக்காட்டாமல் சிரித்து நடிக்க வேண்டியிருக்கிறது. இந்த நடிப்புத்திறன் தான் இத்தனை வருடமாக வயிற்றை நிரப்புகிறது; கூரையைப் பிய்த்துக்கொண்டு தெய்வம் எப்போதாவது, எதையாவது கொடுக்கிறவரைக்கும், இந்த நடிப்பைக் கைகழுவி விட முடியாது. தெய்வம் கைவிடுவதை நிறுத்தும்வரையில் எந்தப் பாசாங்கையும் அனாவசியம் என்று அலட்சியப்படுத்துவதற்கில்லை; தெய்வம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையையும் எந்த சோப்பும் கழுவி விடுவதில்லை.//<br /><br />அடாடாடா..... ரசித்தேன்.<br /><br />//ஒரு வேளை, அவன் திருவண்ணாமலையில் இருந்திருந்தால், அவனை ஒரு சித்தனாக எவரேனும் ஒரு பலவீனப்பொழுதில் அங்கீகரித்திருக்கக்கூடும். //<br /><br />இதுதான் உண்மை..<br /><br />சாவகாசமாக வெளிப்படுகிறதே.. இதுதான் உண்மை..<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />God Bless You.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-58833361211616526512011-09-02T09:49:13.819+05:302011-09-02T09:49:13.819+05:30// கடவுள் எங்கும் இருப்பார் என்பதும், அவருக்குத் த...// கடவுள் எங்கும் இருப்பார் என்பதும், அவருக்குத் தெரியாமல் புண்ணியமோ பாவமோ செய்வதற்கு வழியில்லை என்பதும் புரிந்திருக்கிறது. அதை விடவும், அவனது நம்பிக்கையை, அவனை விட நம்பிக்கையிருப்பதாய் பாசாங்கு செய்பவர்களிடம் வெளிப்படுத்துகிற துணிச்சலும் இருக்கிறது. // <br /><br />நாம் வெளிப்படுத்தினால் நம்மைச்சுற்றியுள்ளவர்களால் நாம் பைத்தியக்காரப் பட்டம் சூட்டப்படுவோம் நண்பரே.<br /><br />அத்வைதத்தை ஒரே வார்ததையில் சொல்லிட்டுப்போயிட்டானே.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21371813196095451532011-09-02T09:42:53.664+05:302011-09-02T09:42:53.664+05:30எழுத்து உங்களுக்கு மிக இயல்பாய் அதுவும் வேகமாய் வர...எழுத்து உங்களுக்கு மிக இயல்பாய் அதுவும் வேகமாய் வருகிறது. வாழ்த்துக்கள். பத்திரிக்கைத் துறை அனுபவம் இருக்கிறதா என்ன?சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14463867496103707372011-09-02T08:49:27.502+05:302011-09-02T08:49:27.502+05:30அருமைஅருமைrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8996587529131015762011-09-02T08:49:13.669+05:302011-09-02T08:49:13.669+05:30தமிழ்மணம் 7தமிழ்மணம் 7rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com