tag:blogger.com,1999:blog-3012615933718397038.post5640178811895577532..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: தாரை தப்பட்டைsettaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35043821136707362342016-01-25T13:34:26.007+05:302016-01-25T13:34:26.007+05:30அருமையான விமர்சனம்.
இந்த படம் பற்றிய என் எண்ணங்களை...அருமையான விமர்சனம்.<br />இந்த படம் பற்றிய என் எண்ணங்களை நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள். நன்றி.<br />நேத்துதான் இரண்டாவது தடவை பார்த்தேன்.Adheehttps://www.blogger.com/profile/16638053322725624352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61067174319593188332016-01-24T11:35:21.316+05:302016-01-24T11:35:21.316+05:30@'நெல்லைத் தமிழன்
படம் பார்த்தீங்களா இல்லையா.?...@'நெல்லைத் தமிழன்<br />படம் பார்த்தீங்களா இல்லையா.? :-)<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<br /><br />@திண்டுக்கல் தனபாலன்<br />தனியாப் போறீங்களா? 'சித்தன் போக்கு சிவன் போக்கு' என்பது வலைச்சித்தருக்கும் பொருந்தும் போல! நன்றி நண்பரே! :-)<br /><br />@Bagawanjee KA<br />அதே அதே! என் கட்சிக்கு ஆளு நிறைய வர்றாங்க போலிருக்குதே. மிக்க நன்றி! :-))<br />@bandhu<br />திரைப்பட நாயகர்களின் குணாதிசயங்கள் 80களில் சிற்சில மாற்றங்களை உள்வாங்கி, அது தொடர்ந்து தற்போது நாயகனுக்கு என்ற தனி குணாதிசயமும் தேவை இல்லை என்ற தடுப்புச்சுவருக்கு வந்து நிற்கிறது. இதன் மிகப்பெரிய அபாயம், எல்லா படங்களிலும் வரும் எல்லா நாயகர்களும் ஒரே மாதிரி தோற்றமளிப்பார்கள் என்பதுதான். இதனால், ரசிகர்களுக்கு விளையவிருக்கும் அலுப்பு குறித்து யாரும் பெரிதாகக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இது உண்மையிலேயே கவலையளிக்கிற ஒரு பாணி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :-)<br />@கே. பி. ஜனா<br />நீங்களும் இசைஞானியின் விசிறியாய் இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. இனிவரும் நாட்களில் ராஜாவைப் பற்றி நிறைய எழுத ஆசை. வந்து போய்க் கொண்டிருங்கள். மிக்க நன்றி. :-)<br />@காரிகன்<br />சந்தேகமில்லாமல்! ரசனைகள் மாறுபடாமல் போயிருந்தால், இன்னும் யாரோ ஒரு பாகவதர் 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே' என்று பாடுகிற படங்களைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருப்போம். மிக்க நன்றி. :-)<br />@Manickam sattanathan<br />இந்தப் படத்தில் குறைகளே இல்லை என்று சொல்ல முடியாது; நிறையவே இருக்கின்றன- நீங்கள் குறிப்பிட்டது உட்பட. ஆனால், இவ்வளவு அடித்துத் தோய்த்து, பிழிந்து, கிளிப் போட்டு உலர்த்துகிற அளவுக்கு இது மோசமான படம் இல்லை என்றுதான் நான் (இன்னும்) நினைக்கிறேன். மிக்க நன்றி. :-)<br />@புதுகைத் தென்றல்<br />நன்றி. :-)<br />@r.v.saravanan<br />மிக்க நன்றி நண்பரே! :-)<br />@Anandaraja Vijayaraghavan<br />Not a “MUST-WATCH” movie anyway. But, not worthless. <br />settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-36926372571371733692016-01-19T21:40:32.045+05:302016-01-19T21:40:32.045+05:30Good review.. I haven't watched yetGood review.. I haven't watched yetaaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91436437389349353892016-01-19T20:41:40.967+05:302016-01-19T20:41:40.967+05:30இளையராஜாவை பற்றி சிறப்பா சொல்லியிருக்கீங்க சார் பட...இளையராஜாவை பற்றி சிறப்பா சொல்லியிருக்கீங்க சார் படம் பற்றியும் தான்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-36166988518212143482016-01-19T20:41:22.128+05:302016-01-19T20:41:22.128+05:30இளையராஜாவை பற்றி சிறப்பா சொல்லியிருக்கீங்க சார் பட...இளையராஜாவை பற்றி சிறப்பா சொல்லியிருக்கீங்க சார் படம் பற்றியும் தான்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-78075048468302478312016-01-19T11:56:30.880+05:302016-01-19T11:56:30.880+05:30படிச்சேன்படிச்சேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59969641281434839922016-01-19T07:52:24.230+05:302016-01-19T07:52:24.230+05:30முதல் பிரேமில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை காட்டிவிட...முதல் பிரேமில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை காட்டிவிட்டு கதைகளம் தஞ்சைப்பகுதி என உணரவைத்து பின்னர் அது பற்றி மூச்சு விடவேயில்லை. தஞ்சைபகுதி வட்டார வழக்கு கூட வசனமாக இல்லை.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-29878058966294738822016-01-19T06:20:15.180+05:302016-01-19T06:20:15.180+05:30பார்வைகள் பலவிதம்பார்வைகள் பலவிதம்காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8641420853020391412016-01-19T06:17:03.717+05:302016-01-19T06:17:03.717+05:30அருமையான விமரிசனங்களில் ஒன்று... பாராட்டுவதில் மகி...அருமையான விமரிசனங்களில் ஒன்று... பாராட்டுவதில் மகிழ்கிறேன் கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-90558477844529312552016-01-19T06:16:05.542+05:302016-01-19T06:16:05.542+05:30ராஜபார்வை அட்டகாச சிம்பனி ... அருமையான இசையை ஞாபகம...ராஜபார்வை அட்டகாச சிம்பனி ... அருமையான இசையை ஞாபகமாக குரிப்பிட்டதில் மகிழ்ந்தேன்.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3751554847138813562016-01-18T21:18:44.554+05:302016-01-18T21:18:44.554+05:30மிக நேர்மையான விமர்சனம். வருத்தப் படாத வாலிபர் சங்...மிக நேர்மையான விமர்சனம். வருத்தப் படாத வாலிபர் சங்கம் தொடங்கி இப்போது வரை தொடரும், எந்த ஆழமும் , எந்த நம்பகத் தன்மையும் இல்லாத படங்கள் பேய் வெற்றி பெறுவதை என்ன என்று சொல்ல? உண்மையாகச் சொல்லுங்கள். இந்தப் படங்களில் வரும் ஹீரோக்களின் குணாதிசயம் உள்ளவர்களை நேரில் பார்க்கும் பொழுது ஹீரோ என்றா தோன்றும்? வெத்து என்று தோன்றாது?<br /><br />பாலா படங்களில் வரும் பாத்திரங்களே உண்மைக்கு அருகில் இருக்கிறது. இது போன்ற அநியாயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. என்ன. அந்த மக்கள் வியாபாரத்துக்கு உதவாதவர்கள். அதனால் பத்திரிக்கைகளில் வருவதில்லை. அதிக பட்சம் இருந்தால் ஓரிரு நாள் நாமெல்லாம் பேசி மறந்துவிடும் தன்மை உள்ளவர்கள்.<br /><br />இப்போது பரவலாக வரும் மீடியாக்கர் படங்களுக்கு நடுவில், ஓடினாலும் ஓடாவிட்டாலும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளாமல் படம் எடுக்கும் பாலா ஒரு உண்மையான படைப்பாளி!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44231496157002449422016-01-18T18:31:00.507+05:302016-01-18T18:31:00.507+05:30எவ்வளவோ பார்த்துட்டோம் ,இதையும் பார்க்க மாட்டோமா :...எவ்வளவோ பார்த்துட்டோம் ,இதையும் பார்க்க மாட்டோமா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39179578309038228052016-01-18T18:21:56.079+05:302016-01-18T18:21:56.079+05:30நீங்கள் சொன்னால் சரி தான்... குடும்பத்தோடு இல்லாமல...நீங்கள் சொன்னால் சரி தான்... குடும்பத்தோடு இல்லாமல் தனியாக செல்கிறேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-70340735147939097212016-01-18T17:37:55.794+05:302016-01-18T17:37:55.794+05:30யாம் பெற்ற இன்பம் (துன்பம்?) பெறுக இவ் வையகம் என்ற...யாம் பெற்ற இன்பம் (துன்பம்?) பெறுக இவ் வையகம் என்று நினைத்து படத்தை எங்களைப் பார்க்கச் சொல்லுகிறீர்களா.. அல்லது "நான்தான் ஏமாந்தேன்..நீங்களும் போய் சாகுங்கடா" என்று நினைக்கிறீர்களா? படம் பார்த்துட்டுவந்து உங்களைக் கவனிச்சுக்கறேன்...நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com