tag:blogger.com,1999:blog-3012615933718397038.post5267980318408460132..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: கல்யாணம் பண்ணியும் வரதாச்சாரிsettaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39752445301277590782013-09-27T08:48:48.451+05:302013-09-27T08:48:48.451+05:30என்னங்க சேட்டை,
உடம்பு சரி இல்லைன்னு மின்னல் சொல்...என்னங்க சேட்டை,<br /><br />உடம்பு சரி இல்லைன்னு மின்னல் சொல்லிக்கிட்டு இருக்கார். இங்கே என்னன்னா.... நல்லஃபார்மிலிருக்கீங்க!!!!<br /><br />அடிச்சு ஆடுங்க! <br /><br />அட்டகாசம் அத்தனையும் சூப்பர்!இனிய பாராட்டுகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-65599822565430913062013-09-27T08:13:15.665+05:302013-09-27T08:13:15.665+05:30//அப்படியே கோபம் பொத்துண்டு வந்துடுத்து.”
”எருமைக்...//அப்படியே கோபம் பொத்துண்டு வந்துடுத்து.”<br />”எருமைக்கா?”//<br /><br />//”வாட் நான்சென்ஸ்!” நான் சீறினேன். “நீங்க எந்த நிலைமையிலே குளிச்சிட்டிருந்தீங்கன்னு நான் எதுக்கு யோசிச்சுப் பார்க்கணும்?”//<br /><br />சேட்டை சேட்டைதான்.... ரணகளம்...!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6160176885426551772013-09-27T07:43:52.803+05:302013-09-27T07:43:52.803+05:30ERUMAI VARATHU... Ha... Ha.. Ha... Ore Oru varthai...ERUMAI VARATHU... Ha... Ha.. Ha... Ore Oru varthai-yai vaithu ippadi humour panna Settaikaranaal than anna mudiyum. Soooooperu!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91158876581373783612013-09-27T04:35:22.755+05:302013-09-27T04:35:22.755+05:30haaa... haaa...arumai.haaa... haaa...arumai.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-92166149912320150622013-09-26T23:58:35.742+05:302013-09-26T23:58:35.742+05:30”வாயிலே நுழைஞ்சாப் போதுமா? அப்ப டூத்பிரஷ்-னு பேரு ...”வாயிலே நுழைஞ்சாப் போதுமா? அப்ப டூத்பிரஷ்-னு பேரு வைச்சா ஒத்துப்பீரா?//<br /><br />ஒரே ஒரு சேட்டை போதும். பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44834022746491210932013-09-26T20:26:31.949+05:302013-09-26T20:26:31.949+05:30சிரிச்சு மாளலை... :)
சிரிச்சு மாளலை... :)<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44000024585892634082013-09-26T20:26:01.228+05:302013-09-26T20:26:01.228+05:30 குலுங்க குலுங்க சிரிக்க வைத்த கதை! அருமை! நன்றி! குலுங்க குலுங்க சிரிக்க வைத்த கதை! அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-48037659526970290642013-09-26T20:14:19.590+05:302013-09-26T20:14:19.590+05:30வழக்கம் போல் உங்க ஸ்டைல்ல ஒரு கலக்கல் பதிவு வழக்கம் போல் உங்க ஸ்டைல்ல ஒரு கலக்கல் பதிவு ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-48462848761661295042013-09-26T20:13:34.455+05:302013-09-26T20:13:34.455+05:30ஹா ஹா ஹா... சேட்டையின் அக்மார்க் உவமைகளுடன்... சூப...ஹா ஹா ஹா... சேட்டையின் அக்மார்க் உவமைகளுடன்... சூப்பர்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-4604291887247139192013-09-26T18:29:17.487+05:302013-09-26T18:29:17.487+05:30Modi pesuvathai TVla ippothu kettuk konde padithth...Modi pesuvathai TVla ippothu kettuk konde padiththEn! Modi pesuvathai kindal seithu siripathaaga en kanavar muraikiraar!! Engal sandaiyaiyum theerthu veiyunga Sir!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59172497367115839522013-09-26T17:17:56.222+05:302013-09-26T17:17:56.222+05:30எருமை மாடுகள் மழையில் நனைந்தால் கூட அலட்டிக்கொள்ளா...எருமை மாடுகள் மழையில் நனைந்தால் கூட அலட்டிக்கொள்ளாதுகள்..<br /><br />ஆனால் சேட்டையின் பதிவைப்படித்தால் <br />சிரிப்பு மழையில் நனைந்து <br />சிரிப்பாய் சிரித்து மகிழும்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73219749553075793262013-09-26T14:53:07.490+05:302013-09-26T14:53:07.490+05:30:-))
Happy Birthday Anna! God Bless You!:-))<br /><br />Happy Birthday Anna! God Bless You!சௌமியாhttps://www.blogger.com/profile/01444289932476430913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52172244334204289262013-09-26T14:21:24.403+05:302013-09-26T14:21:24.403+05:30எருமையான நகைச்சுவை ... ஸாரி அருமையான நகைச்சுவை.
...எருமையான நகைச்சுவை ... ஸாரி அருமையான நகைச்சுவை. <br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23437530323704786772013-09-26T14:08:53.604+05:302013-09-26T14:08:53.604+05:30உவமைகளை வைத்துத் தாளித்து விட்டீர்களே... அபாரம்!உவமைகளை வைத்துத் தாளித்து விட்டீர்களே... அபாரம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10991122123042830062013-09-26T13:49:39.485+05:302013-09-26T13:49:39.485+05:30
சேட்டைக் காருக்கு இணை யாருமில்லை! அவருக்கு ...<br /><br /> சேட்டைக் காருக்கு இணை யாருமில்லை! அவருக்கு இணை அவரேதான்! வாழ்க வளமுடன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-16620244493294516962013-09-26T13:36:48.611+05:302013-09-26T13:36:48.611+05:30/உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடி.../உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!// <br /><br />ச்ச்ச்ச்சோ ச்சுவீத்து :)கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7464850260122624082013-09-26T13:36:10.692+05:302013-09-26T13:36:10.692+05:30சேட்டை மேலே கேசே போடலாம்.. என்ன ஒரு அழிச்சாட்டியமா...சேட்டை மேலே கேசே போடலாம்.. என்ன ஒரு அழிச்சாட்டியமா என் பகிர்வை படிக்கிறவாளை சிரிக்கவைக்காம விடமாட்டேன்னு சபதம் எடுத்துண்டு எழுதின மாதிரியே ஒவ்வொரு வரியிலயும் இப்படி சிரிக்க வைச்சுட்டீங்களே சார்...<br /><br />நீங்க எழுதின வரிகளில் எல்லாமே செம்ம டைமிங் ஹ்யூமர் சென்ஸ் அள்ளி தெளிச்சிருக்கீங்கன்னு பார்த்தா பின்னி பெடல் இல்ல எடுத்திருக்கீங்க.<br /><br />இம்சைவேணி.. ச்சேச்சே அம்சவேணில தொடங்கி... எருமை வரது.. ச்சேச்சே வரதாச்சாரியோட அவஸ்தைகள் எல்லாம் விலாவாரியா போட்டு.. அம்புஜவில்லி.. சேச்சே அம்புஜவல்லி வரை எல்லாரையும் ஒரு ரௌண்டு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டீங்களே.. <br /><br /><br />எனக்கென்னவோ புளியோதரை கிடைக்காத கடுப்புல தான் கடைசி வரில பேப்பர்ல எழுதின எருமை வரதுன்னு போட்டு பிரபல்யப்படுத்திட்டீங்களோன்னு தோணுது சார்..<br /><br />இடைவிடாம சிரிச்சுட்டே இருந்தால் ஆபிசில் என்னை பைத்தியம்னு நினைக்கமாட்டாளா? ஆனாலும் போறும்னு சொல்லமாட்டேன். இன்னும் உங்க ஆரோக்கியம் நன்றாய் இருந்து நிறைய இதேபோல் நகைச்சுவைகளை எழுத அன்பு வாழ்த்துகள் வேணு சார்.<br /><br />சேட்டை ஆனாலும் ரொம்ப சாஸ்தி தான் நீங்க... இப்பவே இப்டின்னா குழந்தைல உங்கக்கிட்ட மாட்டிண்டு அவஸ்தைப்பட்ட டீச்சர்ஸ், அக்கம்பக்கத்து குழந்தேள், அம்மா அப்பா கதி எல்லாம் என்ன ஆகி இருந்திருக்கும்னு நினைச்சாலே எனக்கு மயக்கம் வருது சார் :)<br /><br />ரசித்து சிரித்தேன் வேணு சார்.. செம்ம அசத்தல் பகிர்வு...நூத்துக்கு நூறு மார்க்ஸ்பா உங்களுக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-19019921073648319842013-09-26T12:36:31.949+05:302013-09-26T12:36:31.949+05:30சேட்டைக்காரன் ...காமெடியாய் சுடுவதில் நல்ல வேட்டைக...சேட்டைக்காரன் ...காமெடியாய் சுடுவதில் நல்ல வேட்டைக்காரன் !<br />கல்யாணம் பண்ணியும் உங்களுக்கு மட்டும் எப்படி ,இப்படி காமெடியாய்எழுத வருகிறது ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-80342221684016903802013-09-26T12:07:33.680+05:302013-09-26T12:07:33.680+05:30சேட்டை, எப்படித்தான் உங்களுக்கு இது போல் எழுத வருக...சேட்டை, எப்படித்தான் உங்களுக்கு இது போல் எழுத வருகிறதோ தெரியவில்லை. குமுதத்தில் பாக்கியம் ராமசாமியின் சீதாப்பாட்டி-அப்புசாமி தொடருக்கு இணையாக மிக மிக அற்புதம். வாழ்த்துக்கள். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85598379910537600872013-09-26T11:34:36.746+05:302013-09-26T11:34:36.746+05:30ஹா... ஹா.... செம திட்டம்...!ஹா... ஹா.... செம திட்டம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com