tag:blogger.com,1999:blog-3012615933718397038.post4778060885449222004..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: வைகுண்டத்தில் வையாபுரிsettaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-27937152895622077852012-07-01T09:38:57.120+05:302012-07-01T09:38:57.120+05:30கருத்துள்ள சேட்டை !<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post_28.html" rel="nofollow"><b>கருத்துள்ள சேட்டை !</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60167216877409412762012-06-29T12:42:31.605+05:302012-06-29T12:42:31.605+05:30நகைச்சுவையாகச் சொல்வது போலவே சில விஷயங்கள் 'நற...நகைச்சுவையாகச் சொல்வது போலவே சில விஷயங்கள் 'நறுக்'கென்றும் சொல்லியிருக்கிறீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7737118332000208452012-06-29T00:14:47.143+05:302012-06-29T00:14:47.143+05:30"கதவைத் திறங்கள்; காற்று வரட்டும்,’
சாட்டையட..."கதவைத் திறங்கள்; காற்று வரட்டும்,’<br /><br />சாட்டையடி sattire on 'ஆனந்தா'க்களின் லீலைகள். <br /> நடப்பு சமாசாரங்களில் டைமிங் ஆ நக்கல் அடிப்பதில் உமக்கு நிகர் நீரேதான். தனி மனித துதி பாடும் ஆத்திக ஜென்மங்களுக்கு உரை(றை?)த்தால் சரி. மேலே தூக்கி பிடிக்கவும் (Keep it up)Kannan.s Spacehttps://www.blogger.com/profile/03155647142636203992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-45219614503791329762012-06-28T12:30:18.316+05:302012-06-28T12:30:18.316+05:30ஹாஹாஹா... ஹிஹிஹி... ஹய்யோ... ஹய்யோ... சிரிச்சி முட...ஹாஹாஹா... ஹிஹிஹி... ஹய்யோ... ஹய்யோ... சிரிச்சி முடிச்சிட்டேன். அப்டியே நாராயணனையும் நாரதரையும் பூலோக விஸிட்அடிக்க வெச்சிட வேண்டியதுதான...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62800106091068688062012-06-28T09:43:43.672+05:302012-06-28T09:43:43.672+05:30:)))))))):))))))))Elango Khttps://www.blogger.com/profile/12558929395480639010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9065110547887253662012-06-27T21:53:08.942+05:302012-06-27T21:53:08.942+05:30// ‘ஒரே புழுக்கமாயிருக்கிறது. கதவைத் திறங்கள்; காற...// ‘ஒரே புழுக்கமாயிருக்கிறது. கதவைத் திறங்கள்; காற்று வரட்டும்,’ என்று யதார்த்தமாகச் சொன்னேன். அடுத்த கணமே காவல்துறை வந்து குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்.”//<br /><br />:)<br /><br />அருமை... ரசித்தேன் சேட்டை....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28693128189251654122012-06-27T21:46:52.452+05:302012-06-27T21:46:52.452+05:30நல்ல நகைச்சுவை விருந்து தான்.
//”இன்னா அப்படிக் க...நல்ல நகைச்சுவை விருந்து தான்.<br /><br />//”இன்னா அப்படிக் கேட்டுட்டே? பூலோகத்துலே நான் பினாமி பேருலே நடத்திட்டிருக்கேனே அந்தக் காலேஜுக்கு திருமால் கல்லூரின்னுதான் பேரு வைச்சிருக்கேன்! அப்புறம் என்னோட கந்துவட்டிக் கடைக்குப் பேரு கூட கோவிந்தா அண்ட் சன்ஸ்! மணல் திருடுற லாரியிலே கூட ‘ நமோ நாராயணா’ன்னுதான் எழுதியிருக்கேன்! இவ்வளவு ஏன், என் பொஞ்சாதிக்குத் தெரியாம வைச்சிருக்கேனே ஒரு சின்ன வீடு, அதுக்குக் கூட கிருஷ்ண விலாசம்னுதான் பேரு வச்சிருக்கேன்!”<br /><br /> ”அட மானிடா! என் பெயரைச் சொல்லி செய்யக்கூடாத செயல் அனைத்தும் செய்து கொண்டிருக்கிறாயே?” என்று சினந்தார் பகவான்.<br /><br /> ”உருப்படியா உழைக்கிறவனுக்கு பகவானெல்லாம் எதுக்கு சாமி? இந்த மாதிரி டகால்டி வேலைக்குத்தான் சாமி பேரையோ, ஆசாமி பேரையோ சொல்லி எல்லாரும் பொழைப்பு நடத்திட்டிருக்கோம்!”//<br /><br />அருமையோ அருமை!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73532107933022254332012-06-27T17:46:25.317+05:302012-06-27T17:46:25.317+05:30உருப்படியா உழைக்கிறவனுக்கு பகவானெல்லாம் எதுக்கு சா...உருப்படியா உழைக்கிறவனுக்கு பகவானெல்லாம் எதுக்கு சாமி? இந்த மாதிரி டகால்டி வேலைக்குத்தான் சாமி பேரையோ, ஆசாமி பேரையோ சொல்லி எல்லாரும் பொழைப்பு நடத்திட்டிருக்கோம்!”<br /><br />கிண்டலா சொல்ற மாதிரி உண்மையை சொன்னா எப்பூடி..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87912012559680609482012-06-27T16:44:29.042+05:302012-06-27T16:44:29.042+05:30சேட்டை, ஒரே சேட்டை தான் போங்க - நாட்டு நடப்பை நையா...சேட்டை, ஒரே சேட்டை தான் போங்க - நாட்டு நடப்பை நையாண்டி நக்கலுடன் அருமையாக சொன்னீர்கள்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-43304806071106217062012-06-27T15:01:03.542+05:302012-06-27T15:01:03.542+05:30Kalakkal...settai....
Eppading ippadi
ezhutha....
...Kalakkal...settai....<br />Eppading ippadi<br />ezhutha....<br />Mudiyuthu..??????நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23231424394302112352012-06-27T13:38:42.305+05:302012-06-27T13:38:42.305+05:30வழக்கம் போல் ரசித்தேன், சேட்டை :-)வழக்கம் போல் ரசித்தேன், சேட்டை :-)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.com