tag:blogger.com,1999:blog-3012615933718397038.post4206253787351337224..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: தாத்தாவுக்காக ஒரு பாடல்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9753794565858458552010-02-09T09:22:40.665+05:302010-02-09T09:22:40.665+05:30//தாத்தா பாட்டுக்கு 'பாராட்டு' இன்னும் ஆட்...//தாத்தா பாட்டுக்கு 'பாராட்டு' இன்னும் ஆட்டோல வரலையா கவிஞ்ஞரே?//<br /><br />அட நீங்க வேறே, நான் ஷேர்-ஆட்டோ பாட்டு எழுதினதுக்கே வரலே, இதுக்கா வரப்போவுது...? :-)))<br /><br />நன்றிண்ணே!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49274667849638001282010-02-09T09:05:02.568+05:302010-02-09T09:05:02.568+05:30தாத்தா பாட்டுக்கு 'பாராட்டு' இன்னும் ஆட்டோ...தாத்தா பாட்டுக்கு 'பாராட்டு' இன்னும் ஆட்டோல வரலையா கவிஞ்ஞரே?விஸ்வாமித்திரன்https://www.blogger.com/profile/09946899415234129572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-24365534070718476092010-02-08T21:33:01.458+05:302010-02-08T21:33:01.458+05:30//கொள்ளுப் பேரன் பாடினாலும் மனதில் கொள்ள மாட்டேன் ...//கொள்ளுப் பேரன் பாடினாலும் மனதில் கொள்ள மாட்டேன் பேரா<br />கரங்களைக் கட்டிப்போட்டாலும் கனிமொழியால் கட்டவிழ்ந்து கொட்டிடுவேன் பேரா//<br /><br />உங்களுக்குள்ளே ஒரு கவிதாயினி உறங்கிட்டிருக்காங்க! அவங்களை எழுப்பி, செம்மொழி மாநாட்டுக்குக் கோயமுத்தூருக்கு ஒரு டிக்கெட் போட்டிருங்க! :-)))))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-4155626448626667372010-02-08T20:54:46.273+05:302010-02-08T20:54:46.273+05:30கொள்ளுப் பேரன் பாடினாலும் மனதில் கொள்ள மாட்டேன் பே...கொள்ளுப் பேரன் பாடினாலும் மனதில் கொள்ள மாட்டேன் பேரா<br />கரங்களைக் கட்டிப்போட்டாலும் கனிமொழியால் கட்டவிழ்ந்து கொட்டிடுவேன் பேரா<br />.......gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-5147552485483801382010-02-08T12:08:56.494+05:302010-02-08T12:08:56.494+05:30//அசத்தறீங்க தலைவரே.. கலக்கல் பாட்டு.
தாத்தா கேட்...//அசத்தறீங்க தலைவரே.. கலக்கல் பாட்டு. <br />தாத்தா கேட்டா திருந்திடுவாரா ;)//<br /><br />என்னோட சோற்றுப்புதூர் சொறிகால்வளவன் கூடத் திருந்திடுவாருங்க...ஆனா, தாத்தா...ஊஹூம்! நோ சான்ஸ்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-26780937476504240712010-02-08T11:37:15.772+05:302010-02-08T11:37:15.772+05:30அசத்தறீங்க தலைவரே.. கலக்கல் பாட்டு. தாத்தா கேட்டா ...அசத்தறீங்க தலைவரே.. கலக்கல் பாட்டு. தாத்தா கேட்டா திருந்திடுவாரா ;)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-51071408638370209492010-02-07T10:32:55.176+05:302010-02-07T10:32:55.176+05:30//ரொம்ப பாசகார பேராண்டி நீங்க. உங்களுக்கு ஒரு பெரி...//ரொம்ப பாசகார பேராண்டி நீங்க. உங்களுக்கு ஒரு பெரிய ஏரியாவைத்தான் தாத்தா குடுக்கப்போறாரு பாருங்க. அப்பா நம்மள கொஞ்சம் நினைச்சுக்குங்கோ//<br /><br />கண்ணம்மாபேட்டையிலே ஒதுக்காம இருந்தாப் போதாதுங்களா? :-)) ஏதோ வவுத்தெரிச்சல்லே எளுதிப்புட்டேன். கொஞ்சம் பயமாட்டுத் தானிருக்கு! <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிண்ணே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-90266925222159421582010-02-07T09:26:14.748+05:302010-02-07T09:26:14.748+05:30ரொம்ப பாசகார பேராண்டி நீங்க. உங்களுக்கு ஒரு பெரிய...ரொம்ப பாசகார பேராண்டி நீங்க. உங்களுக்கு ஒரு பெரிய ஏரியாவைத்தான் தாத்தா குடுக்கப்போறாரு பாருங்க. அப்பா நம்மள கொஞ்சம் நினைச்சுக்குங்கோHaihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-33692931013041727212010-02-07T08:22:19.887+05:302010-02-07T08:22:19.887+05:30//ஒவ்வொரு வரியும், அருமை
அவரோ இதுக்கெல்லாம் அசையா,...//ஒவ்வொரு வரியும், அருமை<br />அவரோ இதுக்கெல்லாம் அசையா, எருமை!//<br /><br />மிக்க நன்றி யோகன்-பாரீஸ்!<br />உங்க வருகையும் கருத்தும் எனக்குப் பெருமை!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30765702538555575852010-02-07T08:20:03.441+05:302010-02-07T08:20:03.441+05:30//சேட்டை நெசமாலுமே வேட்டக்காரன் நீதான்யா.. //
மிக...//சேட்டை நெசமாலுமே வேட்டக்காரன் நீதான்யா.. //<br /><br />மிக்க நன்றி அண்ணாமலையான் அண்ணே!<br /><br />(ஆமா ஏன் ஆள் அட்ரஸ் இல்லாம ஒளிஞ்சுக்கிட்டு? ப்ரொஃபைல்ல ஒன்னும் கானோம்? பயமா?)<br /><br />உங்க கிட்டே சொல்லுறதுக்கு என்னண்ணே, நெசமாவே பயம் தான். :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3693148715213500812010-02-07T08:18:01.244+05:302010-02-07T08:18:01.244+05:30//சேட்டை கவிதை சூப்பரோ சூப்பர்
தாத்தா இதெல்லாம் கே...//சேட்டை கவிதை சூப்பரோ சூப்பர்<br />தாத்தா இதெல்லாம் கேக்க மாட்டாரு.<br />அவர் வழியே தனி பா//<br /><br />தெரியுதுண்ணே! பெருசுங்க முன்னெல்லாம் புலம்பின காலம்போயி இப்போ பேரனுங்க புலம்புற காலம் நடக்குது.<br /><br />ரொம்ப நன்றி கும்மாச்சி அண்ணே! உங்களை இங்கே பார்க்கிறதும் உங்க பாராட்டைக் கேட்கிறதும் ரொம்பத் தெம்பாயிருக்கு.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57086646847010688202010-02-07T04:36:08.756+05:302010-02-07T04:36:08.756+05:30ஒவ்வொரு வரியும், அருமை
அவரோ இதுக்கெல்லாம் அசையா, எ...ஒவ்வொரு வரியும், அருமை<br />அவரோ இதுக்கெல்லாம் அசையா, எருமை!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-41937093074159963162010-02-06T23:01:46.002+05:302010-02-06T23:01:46.002+05:30சேட்டை நெசமாலுமே வேட்டக்காரன் நீதான்யா.. (ஆமா ஏன் ...சேட்டை நெசமாலுமே வேட்டக்காரன் நீதான்யா.. (ஆமா ஏன் ஆள் அட்ரஸ் இல்லாம ஒளிஞ்சுக்கிட்டு? ப்ரொஃபைல்ல ஒன்னும் கானோம்? பயமா?)அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59683664136949475662010-02-06T22:47:04.882+05:302010-02-06T22:47:04.882+05:30சேட்டை கவிதை சூப்பரோ சூப்பர்
தாத்தா இதெல்லாம் கேக...சேட்டை கவிதை சூப்பரோ சூப்பர் <br />தாத்தா இதெல்லாம் கேக்க மாட்டாரு.<br />அவர் வழியே தனி பாகும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-75919120341698581172010-02-06T20:03:24.104+05:302010-02-06T20:03:24.104+05:30//இதை படிச்சும்.... தாத்தா மாறுவாரு நினைக்கிறீங்க?...//இதை படிச்சும்.... தாத்தா மாறுவாரு நினைக்கிறீங்க??//<br /><br />சோற்றுப்புதூர் சொறிகால்வளவன் படிச்சீங்களா? அவரு கூட மாறிடுவாரு, ஆனா தாத்தா...ஊஹூம்! நோ சான்ஸ்!!<br /><br />//ஆனா, உன் சேட்டை ரொம்ப நல்லாத்தான்யா இருக்கு...//<br /><br />ஹி..ஹி! நன்றிங்கண்ணே!!<br /><br />//தொடர்ந்து தாத்தாவுக்காக பாடுங்க... ;-))//<br /><br />முயற்சி பண்ணுறேன். வாலி ஐயாவும் வைரமுத்து அண்ணாச்சியும் சண்டைக்கு வந்திருவாகளோ?<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்கண்ணே!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42291012566601235042010-02-06T19:43:59.874+05:302010-02-06T19:43:59.874+05:30இதை படிச்சும்.... தாத்தா மாறுவாரு நினைக்கிறீங்க??
...இதை படிச்சும்.... தாத்தா மாறுவாரு நினைக்கிறீங்க??<br /><br />ஆனா, உன் சேட்டை ரொம்ப நல்லாத்தான்யா இருக்கு...<br /><br />தொடர்ந்து தாத்தாவுக்காக பாடுங்க... ;-))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-27811093293371430232010-02-06T12:26:22.501+05:302010-02-06T12:26:22.501+05:30//Super appu..//
நன்றிங்கண்ணே!//Super appu..//<br /><br />நன்றிங்கண்ணே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7785815172972669322010-02-06T12:25:33.878+05:302010-02-06T12:25:33.878+05:30//சூப்பர்.....//
நன்றிங்கண்ணே!//சூப்பர்.....//<br /><br />நன்றிங்கண்ணே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-53787468921661726802010-02-06T12:24:46.228+05:302010-02-06T12:24:46.228+05:30//இந்த தாத்தா வழக்கமா எழுதற கவிதையை விட இந்த பாட்ட...//இந்த தாத்தா வழக்கமா எழுதற கவிதையை விட இந்த பாட்டு சூப்பரா இருக்கு சேட்டை. அதிலும் அந்த கடைசி ஸ்டான்சா சூப்பரோ சூப்பர். வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றிங்க! சில சமயங்களிலே நம்மைச் சுற்றி நடப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்குsettaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23206713712750570512010-02-06T12:16:09.729+05:302010-02-06T12:16:09.729+05:30Super appu..Super appu..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-65227023359005963112010-02-06T11:17:01.209+05:302010-02-06T11:17:01.209+05:30//அடுப்பில் உறங்குதய்யா பூனை-இங்கே
அவஸ்தைப்படுறவன்...//அடுப்பில் உறங்குதய்யா பூனை-இங்கே<br />அவஸ்தைப்படுறவன் கேனை<br />உடுப்பைக் குறைச்சாடும் கூட்டம்-இப்போ<br />உனக்கு அவர்மேலே நாட்டம்//<br /><br />சூப்பர்.....அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2034016942056294862010-02-06T11:03:41.767+05:302010-02-06T11:03:41.767+05:30இந்த தாத்தா வழக்கமா எழுதற கவிதையை விட இந்த பாட்டு ...இந்த தாத்தா வழக்கமா எழுதற கவிதையை விட இந்த பாட்டு சூப்பரா இருக்கு சேட்டை. அதிலும் அந்த கடைசி ஸ்டான்சா சூப்பரோ சூப்பர். வாழ்த்துக்கள்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.com