tag:blogger.com,1999:blog-3012615933718397038.post3993087785252817335..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: திருவல்லிக்கேணி கண்டேனே!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-92126143740877084532011-10-20T08:40:47.670+05:302011-10-20T08:40:47.670+05:30//வெங்கட் நாகராஜ் said...
நல்ல கவிதை சேட்டை.. ஆண்...//வெங்கட் நாகராஜ் said...<br /><br />நல்ல கவிதை சேட்டை.. ஆண்டவன் எல்லோருக்கும் அருள் புரியட்டும்.....//<br /><br />அப்படியே ஆகட்டும் வெங்கட்ஜீ! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)<br /> October 15, 2011 9:56 AM <br />//கும்மாச்சி said...<br /><br />நல்ல கவிதை சேட்டை.பெருமாள் மீசை வைத்திருக்கும் ஒரே கோயில் பார்தசாறதி கோயில்.//<br /><br />ஆம்! காணக்கண்கோடி வேண்டும்!<br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)<br /><br />//middleclassmadhavi said...<br /><br />அருமையான கவிதை! பாராட்டுகள்.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)<br /><br />//துளசி கோபால் said...<br /><br />சனிக்கிழமை உங்க புண்ணியத்தால் பார்த்ஸாரதி தரிசனம்! மிகவும் நன்ரி சேட்டை.//<br /><br />நான் தரிசித்து வந்த மகிழ்ச்சியில் எழுதினேன். எல்லாம் அவன் செயல்!<br /><br />//அல்லிக்கேணி அழகன் அவன்!//<br /><br />சந்தேகமில்லை!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)<br /><br />//FOOD said...<br /><br /> கவிதை அருமையா இருக்கு.//<br /><br />சந்தேகமில்லை!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)<br /><br />//"என் ராஜபாட்டை"- ராஜா said...<br /><br /> அழகான கவிதை//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)<br /><br />//ரிஷபன் said...<br /><br />பெருமாள் கடைக்கண் பட்டு விட்டதோ.. அல்லிக்கேணியை அழகு தமிழில் கண்டேனே..//<br /><br />பெருமாளின் தரிசனம் கிடைத்த நிறைவில் தான் எழுதினேன். :-)<br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!<br /><br />//வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />நகைச்சுவை நாடி ஓடி தேடி வந்தேன்.புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிஸனம் கிடைத்தது. சந்தோஷம். அழகு தமிழில் அற்புதக் கவிதை. பாராட்டுக்கள்.//<br /><br />நீண்ட நாட்களுக்குப் பிறகு பெருமாளை அதிகாலை தரிசித்தேன் ஐயா. அவனைப் பற்றி எழுத ஆவல் ஏற்பட்டு எழுதியது தான் இது. <br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)<br /><br />//மகேந்திரன் said...<br /><br />மாதவனுக்கோர் பாமாலை<br />அழகுத் தமிழில்//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)<br /><br />//பெசொவி said...<br /><br />Nice one!//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)<br /><br />//venkat said...<br /><br />தலைப்பைப் பார்த்ததும் திருமங்கையாழ்வார் பாசுரம் என்று நினைத்து நுழைந்தேன். இனிய தமிழில் அழகான சந்தத்துடன் பார்த்தசாரதிப் பெருமாள் மேல் புதுப் ப்ரபந்தம். மிக நல்ல முயற்சி. தொடரட்டும்.//<br /><br />திவ்வியப்பிரபந்தம் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அவனருள் வேண்டும் கோரிக்கையாய் இதை பெருமாளின் பாதகமலங்களில் வைத்தேன். திருவருள் இருந்தால் தொடர்வேன். மிக்க நன்றி! :-)<br /><br />//சி.பி.செந்தில்குமார் said...<br /><br /> அட!!!!!!!!!//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல! :-)<br /><br />//வேங்கட ஸ்ரீனிவாசன் said...<br /><br />அருமையான ”பாசுர”க் கவிதை. நன்றிகள் சேட்டை.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! வேங்கடவரின் வாழ்த்தே கிடைத்து விட்டது! :-)<br /><br />//G.M Balasubramaniam said...<br /><br />அன்பின் சேட்டை, முதலில் பிடியுங்கள் என் பாராட்டுக்களை. அரசியல் நையாண்டி மட்டும்தான் எழுதுவிர்கள் என்று நினைத்திருந்தேன். அழகு தமிழில் கவிதை எழுதுகிறீர்கள். பிறமொழிப் படங்களையும் நடுநிலையுடன் விமரிசிக்கிறீர்கள்.ஒரு வட்டம் உங்கள் பதிவுகளில் புகுந்து வந்தால் உங்கள் பன்முகம் தெரிகிறது. இன்று முதல் உங்கள் பதிவுகளை விடாமல் தொடருவேன் மீண்டும் வாழ்த்துக்கள்.//<br /><br />அன்பின் ஐயா! வலைப்பதிவில் நமக்குத் தோன்றுவது எதுவாக இருந்தாலும், பிறர் வாசிப்பார்கள் என்ற உள்ளுணர்வுடன் தானே அனைவரும் எழுதுகிறோம். எனது முயற்சிகள் உங்களைப் போன்றோருக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் ஆசியும் ஆதரவும் இருந்தால், இன்னும் முயற்சிகள் தொடரும் ஐயா!<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் பின்தொடர துவங்கியிருப்பதற்கும் மிக்க நன்றி ஐயா!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49774152383390946372011-10-20T08:29:04.987+05:302011-10-20T08:29:04.987+05:30//K.s.s.Rajh said...
நல்ல கவிதை//
வருகைக்கும் கர...//K.s.s.Rajh said... <br />நல்ல கவிதை//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!<br /><br /> October 15, 2011 9:17 AM <br />//Kannan said...<br /><br />மிக அருமையான கவிதை.......நன்றி,//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!<br /><br />//மோகன் குமார் said...<br /><br />சென்ற வாரம் தான் திருவெல்லிக்கேணி சென்று வந்தேன். பகிர்வுக்கு நன்றி//<br /><br />//விக்கியுலகம் said...<br /><br />அழகா சொல்லி இருக்கீங்க மாப்ள!//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!<br /><br />//jk22384 said...<br /><br />அருமை. பாரதி இருந்திருந்தால் நிச்சயம் உங்களைப் பாராட்டியிருப்பார். பாரதியின் அதே நடை.//<br /><br />பாரதி தரிசித்த பெருமான் எனக்கும் ஒரு துளி அருள் பாலித்தால் போதும்!<br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!//settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-27990141742356964432011-10-19T19:01:23.504+05:302011-10-19T19:01:23.504+05:30அன்பின் சேட்டை, முதலில் பிடியுங்கள் என் பாராட்டுக்...அன்பின் சேட்டை, முதலில் பிடியுங்கள் என் பாராட்டுக்களை. அரசியல் நையாண்டி மட்டும்தான் எழுதுவிர்கள் என்று நினைத்திருந்தேன். அழகு தமிழில் கவிதை எழுதுகிறீர்கள். பிறமொழிப் படங்களையும் நடுநிலையுடன் விமரிசிக்கிறீர்கள்.ஒரு வட்டம் உங்கள் பதிவுகளில் புகுந்து வந்தால் உங்கள் பன்முகம் தெரிகிறது. இன்று முதல் உங்கள் பதிவுகளை விடாமல் தொடருவேன் மீண்டும் வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-36666094240993622682011-10-17T11:15:55.986+05:302011-10-17T11:15:55.986+05:30அருமையான ”பாசுர”க் கவிதை. நன்றிகள் சேட்டை.அருமையான ”பாசுர”க் கவிதை. நன்றிகள் சேட்டை.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-74123627535146586522011-10-17T09:39:19.163+05:302011-10-17T09:39:19.163+05:30அட!!!!!!!!!அட!!!!!!!!!சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60142604542113458672011-10-16T14:41:22.814+05:302011-10-16T14:41:22.814+05:30தலைப்பைப் பார்த்ததும் திருமங்கையாழ்வார் பாசுரம் என...தலைப்பைப் பார்த்ததும் திருமங்கையாழ்வார் பாசுரம் என்று நினைத்து நுழைந்தேன். இனிய தமிழில் அழகான சந்தத்துடன் பார்த்தசாரதிப் பெருமாள் மேல் புதுப் ப்ரபந்தம். மிக நல்ல முயற்சி. தொடரட்டும்.<br /><br />அன்புடன் வெங்கட்Venkathttps://www.blogger.com/profile/12429652092012640806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79824078537858009362011-10-16T13:27:46.428+05:302011-10-16T13:27:46.428+05:30Nice one!Nice one!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44749076782228262342011-10-16T04:45:28.589+05:302011-10-16T04:45:28.589+05:30மாதவனுக்கோர் பாமாலை
அழகுத் தமிழில்மாதவனுக்கோர் பாமாலை <br />அழகுத் தமிழில்மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23540764358362491252011-10-16T01:24:56.090+05:302011-10-16T01:24:56.090+05:30நகைச்சுவை நாடி ஓடி தேடி வந்தேன்.
புரட்டாசி சனிக்க...நகைச்சுவை நாடி ஓடி தேடி வந்தேன்.<br /><br />புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிஸனம் கிடைத்தது. சந்தோஷம். <br /><br />அழகு தமிழில் அற்புதக் கவிதை. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72051772808394058562011-10-15T18:45:00.358+05:302011-10-15T18:45:00.358+05:30பெருமாள் கடைக்கண் பட்டு விட்டதோ.. அல்லிக்கேணியை அழ...பெருமாள் கடைக்கண் பட்டு விட்டதோ.. அல்லிக்கேணியை அழகு தமிழில் கண்டேனே..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-81208512096791513322011-10-15T14:41:57.896+05:302011-10-15T14:41:57.896+05:30இன்று என் வலையில்
சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட ...இன்று என் வலையில்<br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2011/10/blog-post_15.html" rel="nofollow"><br />சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்<br /></a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-22119522607310854532011-10-15T14:41:49.645+05:302011-10-15T14:41:49.645+05:30அழகான கவிதைஅழகான கவிதைrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3670417847532976852011-10-15T13:01:25.778+05:302011-10-15T13:01:25.778+05:30கவிதை அருமையா இருக்கு.கவிதை அருமையா இருக்கு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-11417426265701655532011-10-15T10:45:09.898+05:302011-10-15T10:45:09.898+05:30சனிக்கிழமை உங்க புண்ணியத்தால் பார்த்ஸாரதி தரிசனம்!...சனிக்கிழமை உங்க புண்ணியத்தால் பார்த்ஸாரதி தரிசனம்! மிகவும் நன்ரி சேட்டை.<br /><br />அல்லிக்கேணி அழகன் அவன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-86334977258856057712011-10-15T10:31:40.574+05:302011-10-15T10:31:40.574+05:30அருமையான கவிதை! பாராட்டுகள்.அருமையான கவிதை! பாராட்டுகள்.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50393356703759137792011-10-15T10:27:23.393+05:302011-10-15T10:27:23.393+05:30நல்ல கவிதை சேட்டை.
பெருமாள் மீசை வைத்திருக்கும் ஒ...நல்ல கவிதை சேட்டை.<br /><br />பெருமாள் மீசை வைத்திருக்கும் ஒரே கோயில் பார்தசாறதி கோயில்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-17946197821675342032011-10-15T09:56:27.720+05:302011-10-15T09:56:27.720+05:30நல்ல கவிதை சேட்டை.. ஆண்டவன் எல்லோருக்கும் அருள் பு...நல்ல கவிதை சேட்டை.. ஆண்டவன் எல்லோருக்கும் அருள் புரியட்டும்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2628786559007097282011-10-15T09:45:19.227+05:302011-10-15T09:45:19.227+05:30அருமை. பாரதி இருந்திருந்தால் நிச்சயம் உங்களைப் பார...அருமை. பாரதி இருந்திருந்தால் நிச்சயம் உங்களைப் பாராட்டியிருப்பார். பாரதியின் அதே நடை.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-11492928608586476242011-10-15T09:40:34.634+05:302011-10-15T09:40:34.634+05:30அழகா சொல்லி இருக்கீங்க மாப்ள!அழகா சொல்லி இருக்கீங்க மாப்ள!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-67630306589175147232011-10-15T09:34:55.397+05:302011-10-15T09:34:55.397+05:30சென்ற வாரம் தான் திருவெல்லிக்கேணி சென்று வந்தேன். ...சென்ற வாரம் தான் திருவெல்லிக்கேணி சென்று வந்தேன். பகிர்வுக்கு நன்றிCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15069675173045147472011-10-15T09:22:00.607+05:302011-10-15T09:22:00.607+05:30மிக அருமையான கவிதை.......
நன்றி,
கண்ணன்
http://w...மிக அருமையான கவிதை.......<br /><br />நன்றி,<br />கண்ணன் <br />http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38104429792255857712011-10-15T09:17:11.983+05:302011-10-15T09:17:11.983+05:30நல்ல கவிதைநல்ல கவிதைK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.com