tag:blogger.com,1999:blog-3012615933718397038.post3142344031699908157..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-ரிட்டர்ன்ஸ்.04settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73983806991678701012011-03-29T16:02:49.169+05:302011-03-29T16:02:49.169+05:30//ரிஷபன் said...
வீட்டுலே கூட ’வெந்நீர் கொண்டுவா,...//ரிஷபன் said...<br /><br />வீட்டுலே கூட ’வெந்நீர் கொண்டுவா,"ன்னு சொன்னா, உடனே வெந்நீர் கொணாந்து கொடுத்திரும் சம்சாரம்!"<br />இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளைனு பாடினது இவங்கள பத்திதானா!//<br /><br />ஹிஹி! அந்தப் பாட்டு உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமோ? எனக்கும் பிடிக்கும்! :-)<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6956782099020791172011-03-28T21:30:51.057+05:302011-03-28T21:30:51.057+05:30வீட்டுலே கூட ’வெந்நீர் கொண்டுவா,"ன்னு சொன்னா,...வீட்டுலே கூட ’வெந்நீர் கொண்டுவா,"ன்னு சொன்னா, உடனே வெந்நீர் கொணாந்து கொடுத்திரும் சம்சாரம்!"<br />இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளைனு பாடினது இவங்கள பத்திதானா!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54390752437101379982011-03-28T18:58:22.823+05:302011-03-28T18:58:22.823+05:30//! சிவகுமார் ! said...
அசத்தல்!//
மிக்க நன்றி ந...//! சிவகுமார் ! said...<br /><br />அசத்தல்!//<br /><br />மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60462811668707545012011-03-28T18:57:54.360+05:302011-03-28T18:57:54.360+05:30//சேலம் தேவா said...
அய்யாக்கண்ணு கவர்னர் ஆகற வரை...//சேலம் தேவா said...<br /><br />அய்யாக்கண்ணு கவர்னர் ஆகற வரைக்கும் விட மாட்டிங்க போல...!! :))//<br /><br />கிட்டத்தட்ட கிளைமேக்ஸை ஊகிச்சிட்டீங்க! மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-26272201312161478102011-03-28T18:57:08.820+05:302011-03-28T18:57:08.820+05:30//எல் கே said...
மேடம்னு சொன்னா வுடனே வேற ஒரு மேட...//எல் கே said...<br /><br />மேடம்னு சொன்னா வுடனே வேற ஒரு மேடத்தை நினைச்சேன்//<br /><br />அது சரிதான், நம்ம நாட்டுலே மேடம்களுக்கா பஞ்சம்? :-)<br />மிக்க நன்றி கார்த்தி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-41681577132726093092011-03-28T18:56:20.688+05:302011-03-28T18:56:20.688+05:30//middleclassmadhavi said...
சே! எவ்ளோ அப்பாவியாய...//middleclassmadhavi said...<br /><br />சே! எவ்ளோ அப்பாவியாய் இருக்கார், என் வோட்டு அவருக்குத் தான்!!//<br /><br />ஆஹா, இதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டாரே? :-)<br />மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-31175812016629489252011-03-28T18:55:30.553+05:302011-03-28T18:55:30.553+05:30//சி.பி.செந்தில்குமார் said...
haa haa ஹா ஹா அண்ண...//சி.பி.செந்தில்குமார் said...<br /><br />haa haa ஹா ஹா அண்ணனுக்கு அரசியல்வாதிகள்னாலே நக்கல் தான்//<br /><br />அண்ணன் யாரை விட்டு வச்சேன், அரசியல்வாதியை விட்டு வைக்க தல? :-)<br /><br />//நல்லவேளை.. அண்னனும் நம்ம பக்கம் தான் போல.. ஹா ஹா//<br /><br />ஹிஹி! இப்படியொரு உள்குத்து இருக்குதா இதுலே??<br /><br />//சில்லறைகள் சில்லறை எண்ணும் பணிக்காக ஞாயிறு விடுமுறை!" ஹா ஹா ஹா//<br /><br />எக்ஸாக்ட்லீ! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல...!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35861158513414101572011-03-28T18:53:52.111+05:302011-03-28T18:53:52.111+05:30//நிரூபன் said...
இது தான் சகோ முற் போக்குச் சிந்...//நிரூபன் said...<br /><br />இது தான் சகோ முற் போக்குச் சிந்தனை அல்லது தூர நோக்குப் பார்வையோ?//<br /><br />ஊஹும்! இது சாமானியனின் பார்வை...! <br /><br />//என்ன ஒரு கடி.. நம்ம ஊரு தொழில் நுட்பத்திற்கும் அவங்க தொழில் நுட்பத்திற்கும் இம்புட்டு வேறுபாடா சேட்டை.//<br /><br />சும்மா ஐயாக்கண்ணுவை வச்சு ஒரு அல்டாப் பண்ண வைச்சேன் சகோதரம்! :-)<br /><br />//அவ்............................செம கிண்டல்.//<br /><br />தில்லிக்காரங்க கிண்டுறதுலே எக்ஸ்பர்டுங்க! :-)<br /><br />//மீரா கேடியா.. கொஞ்சம் புரியும் படி போட்டுடைக்கிறது சேட்டை.//<br /><br />அது இப்போ இந்தியாவுக்கே புரிஞ்ச விஷயமாச்சே! :-)<br /><br />//அட வசூல் மந்திரியின் அலுவலகம் போல இருக்கிறதே.//<br /><br />மந்திரிகளாலே வசூல் ஆகிற அலுவலகம் அது! மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-22981519457497905552011-03-28T18:51:22.313+05:302011-03-28T18:51:22.313+05:30//இரா.எட்வின் said...
வணக்கம் சேட்டை. நக்கல் அதுத...//இரா.எட்வின் said...<br /><br />வணக்கம் சேட்டை. நக்கல் அதுதான் சேட்டை.//<br /><br />வாங்க வாங்க! எம்புட்டு நாளாச்சு உங்களைப் பார்த்து..? <br /><br />//சில்லறை எண்ண நீராவுக்கு ஞாயிறு மட்டும் போதுமா? ஆமாம் ஏழு நாளும் இப்படியே போனா எப்பதான் கம்பி எண்ணு வாங்களாம் ?//<br /><br />பங்கு பிரிக்கிறதுலே சண்டை வரும்போது, கூண்டோட உள்ளே போவாங்கன்னு பட்சி சொல்லிச்சு! :-)<br /><br />மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54129588560894065892011-03-28T18:49:43.793+05:302011-03-28T18:49:43.793+05:30//வை.கோபாலகிருஷ்ணன் said...
நகைச்சுவை தூக்கலாக உள...//வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />நகைச்சுவை தூக்கலாக உள்ள இடங்கள்://<br /><br />வழக்கம்போல மெனக்கெட்டு ஒற்றி ஒட்டி சுட்டிக் காட்டியிருக்கும் உங்களது பொறுமைக்கு முதல் நன்றி! :-)<br /><br />//சூப்பராகப்போகிறது. சபாஷ். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.//<br /><br />தொடரும் வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் எனது பற்பல நன்றிகள்! :-)<br /><br />//இன்று ஞாயிறு காலை “உணவே வா ... உயிரே போ” என்ற தலைப்பில் என் சமையல் சாப்பாடு அனுபவங்கள் பற்றிய பதிவு ஒன்று சற்றே நகைச்சுவையாக வெளியிட்டுள்ளேன். முடிந்தால் படித்து கருத்துக்கள் கூறவும்.//<br /><br />படித்துவிட்டு கருத்தும் போட்டு விட்டேன் ஐயா. அதகளம்! :-)<br /><br />//அது ஏனோ டேஷ் போர்டில் டிஸ்ப்ளே ஆகாமல் படுத்துவதால், உங்கள் கவனத்திற்கு வந்திருக்காது என்பதால், இதன் மூல்ம் தெரிவித்துள்ளேன்.//<br /><br />ஆமாம், எனது டேஷ்போர்டில் இன்னும் வரவில்லை. ஏன்...???<br /><br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-1440021544871589852011-03-28T18:47:03.694+05:302011-03-28T18:47:03.694+05:30//sudhanandan said...
டெல்லி வரைக்கும் போயிட்டாரா...//sudhanandan said...<br /><br />டெல்லி வரைக்கும் போயிட்டாரா அய்யாகண்ணு.... போங்க.. போங்க.. அப்படியே டாப் கியரிலேயே போங்க..//<br /><br />இப்போ கொஞ்சம் பிரேக் போட்டு வண்டியைத் திருப்ப வேண்டிய கட்டமுங்க! :-)<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72436283627452904722011-03-28T18:46:01.060+05:302011-03-28T18:46:01.060+05:30//கக்கு - மாணிக்கம் said...
// "அது ஏன் தெரி...//கக்கு - மாணிக்கம் said...<br /><br />// "அது ஏன் தெரியுமாலே?" என்று கிசுகிசுப்பாக பதிலளித்தார் ஐயாக்கண்ணு. "மறந்துபோயி எந்திரிச்சு வந்திருவாரோன்ன்னு ஒரு பயம்தான்!"//<br /><br />சான்சே இல்லை சேட்டை. இதுவரைக்கும் வேறு எவரும் இப்படி இதற்கு விளக்கம் சொன்னதில்லை. உண்மையில் இந்த பயத்தில்தான் அங்கும் இவ்வளவு பாதுகாப்பு போல. நம்ம அரசியல் அசிங்கங்கள் ரொம்பவும் முன் யோசனைக்காரர்கள்தான்.//<br /><br />ஒரு ஊகத்துலே அடிச்சேன் நண்பரே! இப்படி இருந்தாலும் இருக்குமுன்னு நினைக்கறீங்கன்னா, நம்ம அரசியல்வாதிகள் அந்த லட்சணத்துலேதான் இருக்காங்கன்னு அர்த்தம்! :-)<br /><br />//"மீரா கேடியா!"//<br /><br />கிழிஞ்சது போங்க. ஏதுனா வயித்துவலி மாத்திரை பேரு சொல்லுங்க சாமீ.//<br /><br />பரால்கான் ட்ரை பண்ணலாமே? :-)<br />மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59784618518774198652011-03-28T18:45:06.136+05:302011-03-28T18:45:06.136+05:30//பிரபாகர் said...
அய்யாக்கண்ணுவின் வளர்ச்சி சன் ட...//பிரபாகர் said...<br />அய்யாக்கண்ணுவின் வளர்ச்சி சன் டிவியின் வளர்ச்சிபோல் அபிரிதமாக இருக்கிறது. குஸ்கா தத், இப்போ மீரா கேடியா... அருமை... தொடருங்கள்.//<br /><br />மிக்க நன்றி நண்பரே! அடுத்த பகுதியோடு நிறைவு பெறும்! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59707994522816372742011-03-28T12:46:20.797+05:302011-03-28T12:46:20.797+05:30// "பார்த்தீகளா டெல்லியை? காந்தி சமாதியிலே கூ...// "பார்த்தீகளா டெல்லியை? காந்தி சமாதியிலே கூட கையிலே துப்பாக்கியை வச்சுக்கிட்டு எம்புட்டு போலீஸ் நிக்குது பாருங்க!"<br /><br />"அது ஏன் தெரியுமாலே?" என்று கிசுகிசுப்பாக பதிலளித்தார் ஐயாக்கண்ணு. "மறந்துபோயி எந்திரிச்சு வந்திருவாரோன்ன்னு ஒரு பயம்தான்!"//<br /><br />அசத்தல்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21407054281525987162011-03-28T11:47:30.410+05:302011-03-28T11:47:30.410+05:30அய்யாக்கண்ணு கவர்னர் ஆகற வரைக்கும் விட மாட்டிங்க ப...அய்யாக்கண்ணு கவர்னர் ஆகற வரைக்கும் விட மாட்டிங்க போல...!! :))சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-69429705804652159362011-03-28T10:50:28.228+05:302011-03-28T10:50:28.228+05:30மேடம்னு சொன்னா வுடனே வேற ஒரு மேடத்தை நினைச்சேன்மேடம்னு சொன்னா வுடனே வேற ஒரு மேடத்தை நினைச்சேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-12008102805867616862011-03-28T10:15:16.589+05:302011-03-28T10:15:16.589+05:30//"வேண்டாம்லே, காட்டுலே கெழங்கு போட்டிருக்கம்...//"வேண்டாம்லே, காட்டுலே கெழங்கு போட்டிருக்கம்லே! இப்பம் மழை பெஞ்சா பயிரெல்லாம் போயிரும்!" என்று பதறினார் ஐயாக்கண்ணு.//<br />சே! எவ்ளோ அப்பாவியாய் இருக்கார், என் வோட்டு அவருக்குத் தான்!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62032031548087001612011-03-28T10:15:08.130+05:302011-03-28T10:15:08.130+05:30This comment has been removed by the author.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-74583906436719444152011-03-28T08:42:16.495+05:302011-03-28T08:42:16.495+05:30>>சில்லறை எண்ணும் பணிக்காக
ஞாயிறு விடுமுறை!&...>>சில்லறை எண்ணும் பணிக்காக<br />ஞாயிறு விடுமுறை!"<br /><br /> சில்லறைகள் சில்லறை எண்ணும் பணிக்காக<br />ஞாயிறு விடுமுறை!" ஹா ஹா ஹாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-58892084292827764802011-03-28T08:41:12.658+05:302011-03-28T08:41:12.658+05:30>>
"பிசுக்குப் பிடிச்ச் பாத்திரத்தை பச்...>><br />"பிசுக்குப் பிடிச்ச் பாத்திரத்தை பச்சைத்தண்ணியிலே கழுவக்கூடாது மக்கா. வெந்நீர் போட்டுக்கழுவினா பளபளன்னு சுத்தமாயிரும்!"<br /><br /> நல்லவேளை.. அண்னனும் நம்ம பக்கம் தான் போல.. ஹா ஹாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44221571317465897002011-03-28T08:40:08.547+05:302011-03-28T08:40:08.547+05:30>>"லேய், நமக்கு இங்கிலீஸ் தெரியாது. அவங...>>"லேய், நமக்கு இங்கிலீஸ் தெரியாது. அவங்களுக்கு தமிழ் தெரியாது. என்ன பேசி, என்ன முடிவு பண்ணுறது...?<br /><br /> haa haa ஹா ஹா அண்ணனுக்கு அரசியல்வாதிகள்னாலே நக்கல் தான்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79287355441145020582011-03-28T07:27:46.563+05:302011-03-28T07:27:46.563+05:30மீரா கேடியா!"//
மீரா கேடியா.. கொஞ்சம் புரியு...மீரா கேடியா!"//<br /><br />மீரா கேடியா.. கொஞ்சம் புரியும் படி போட்டுடைக்கிறது சேட்டை.<br /><br />தில்லுமுல்லு-திங்கள், புதன்,வெள்ளி<br />தில்லாலங்கிடி -செவ்வாய்,வியாழன்,சனி<br />சில்லறை எண்ணும் பணிக்காக<br />ஞாயிறு விடுமுறை!"<br /><br />அட வசூல் மந்திரியின் அலுவலகம் போல இருக்கிறதே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7522486656165402252011-03-28T07:24:34.074+05:302011-03-28T07:24:34.074+05:30"டிரைவர் தம்பி, இதென்ன செங்கல் சூளையா? எம்புட..."டிரைவர் தம்பி, இதென்ன செங்கல் சூளையா? எம்புட்டு ஒசரமாட்டிருக்கு? இது என்ன மக்கா?"<br /><br />எரிச்சலைக் கட்டுப்படுத்திக்கொண்ட டிரைவர், நிதானமாகச் சொன்னார். "தெரியலே அண்ணாச்சி! இத நேத்திக்கு நான் பாக்கலே. ராத்திரியோட ராத்திரியா கட்டிட்டாங்க போலிருக்குது!"//<br /><br />அவ்............................செம கிண்டல்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77727499435657172432011-03-28T07:23:20.671+05:302011-03-28T07:23:20.671+05:30"எங்கூரு கொத்தனாரு குப்புசாமி இதை ரெண்டு வருச..."எங்கூரு கொத்தனாரு குப்புசாமி இதை ரெண்டு வருசத்துலே கட்டிருவாரு! இதுக்கு அம்பது வருசமா?"<br /><br />மிகவும் கடுப்பாகிப்போன டிரைவர் சிறிதுநேரம் எதுவுமே பேசாமல் மவுனமாக வந்தார். வண்டி குதுப் மினாரைக் கடந்தபோது...//<br /><br />என்ன ஒரு கடி.. நம்ம ஊரு தொழில் நுட்பத்திற்கும் அவங்க தொழில் நுட்பத்திற்கும் இம்புட்டு வேறுபாடா சேட்டை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-69353626834508801682011-03-28T06:52:14.670+05:302011-03-28T06:52:14.670+05:30"லேய் மக்கா!" காரில் போய்க்கொண்டிருந்தவா..."லேய் மக்கா!" காரில் போய்க்கொண்டிருந்தவாறே கருமுத்துவிடம் கூறினார் ஐயாக்கண்ணு. "எல்லாரும் டெல்லி எருமை டெல்லி எருமைன்னு சொல்லுதாகளே, ரெண்டு வாங்கிட்டுப் போவமா? கறவைக்கு ஒதவுமில்லா?"//<br /><br />இது தான் சகோ முற் போக்குச் சிந்தனை அல்லது தூர நோக்குப் பார்வையோ?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com