tag:blogger.com,1999:blog-3012615933718397038.post1997331072098003068..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: என்னது, ஜெயிச்சுட்டோமா?settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91590600743133959982011-09-03T13:15:17.625+05:302011-09-03T13:15:17.625+05:30இந்த வார துக்ளக் தலையங்கததையும் தங்களின் இபதிவையும...இந்த வார துக்ளக் தலையங்கததையும் தங்களின் இபதிவையும் அன்னாவை கண்மூடித்தனமாக் ஆதரிக்கும் கூட்டத்திடம் காட்டவேண்டும்! <br />அன்னாவை விமர்சித்தாலே ஏதோ தேசத்துரோகி போல் பார்க்கின்றனர்<br />தங்களின் வாதம் அருமை!மாலோலன்https://www.blogger.com/profile/00812995965718544375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-78190835837587348582011-08-29T19:10:04.901+05:302011-08-29T19:10:04.901+05:30//ஹைதர் அலி said...
நண்பரே நல்ல இடுகை//
மிக்க நன...//ஹைதர் அலி said...<br /><br />நண்பரே நல்ல இடுகை//<br /><br />மிக்க நன்றி நண்பரே! <br /><br />//ஆனா பாருங்கே முழு இந்தியாவும் அவர்கள் பின்னால் நிற்பது போல் நம்ப வைக்க நம்ம ஊடகங்களும் மேட்டுக்குடி வார்க்கத்தினரும் செய்த முயற்சியை பாராட்டித்தான் ஆக வேண்டும் எவ்வளவு உழைப்பு உழைப்பு )))))//<br /><br />ஏப்ரலில் உண்ணாவிரதம் இருந்தபோது, வரைவுக்குழுவில் இவர்கள் ஐந்து பேருக்கும் இடம் கொடுத்ததையே "INDIA WINS" என்று தலைப்பிட்டுக் கொண்டாடிய மவராசன்கள், இதைக் கொண்டாட மாட்டார்களா? :-))))))<br /><br />உண்ணாவிரதம் என்ற பெயரில் சுத்தப்பித்தலாட்டம் நடந்திருக்கிறது தில்லியில்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49358881445886293862011-08-29T19:05:49.310+05:302011-08-29T19:05:49.310+05:30//சி.பி.செந்தில்குமார் said...
ஆனால் வெற்றி என்பத...//சி.பி.செந்தில்குமார் said...<br /><br />ஆனால் வெற்றி என்பது போல் ஒரு மாயை கிளப்பி விடுவதில் அவர்களூக்கு வெற்றியே! ஆனா ஜெயிச்சா மாதிரியே ஃபிலிம் காட்டுவதில் அவர்களூக்கு வெற்றியே//<br /><br />பூஜையோடு நின்னுபோன படத்துக்கு வெள்ளிவிழா-னு போஸ்டர் அடிச்சது மாதிரியில்லே தல...? <br /><br />மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71799109789088784962011-08-29T19:05:41.754+05:302011-08-29T19:05:41.754+05:30//Riyas said...
ஹா ஹா என்னத்த சொல்ல..நல்ல பதிவு ம...//Riyas said...<br /><br />ஹா ஹா என்னத்த சொல்ல..நல்ல பதிவு மிஸ்டர் சேட்டை//<br /><br />மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23115869827977224272011-08-29T19:05:24.324+05:302011-08-29T19:05:24.324+05:30//Philosophy Prabhakaran said...
சூப்பர்... இன்றை...//Philosophy Prabhakaran said...<br /><br />சூப்பர்... இன்றைய என்னுடைய பதிவில் ஜன் லோக்பால் பற்றிய ஒரு நகைச்சுவை சம்பவத்தை குறிப்பிட்டுள்ளேன்... படிக்கவும்...//<br /><br />படித்தேன்! இப்படித்தான் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்தே, அப்படி எழுதினேன்! மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-40606670492950333982011-08-29T19:05:14.465+05:302011-08-29T19:05:14.465+05:30//ரெவெரி said...
நல்ல பதிவு....இனிய பிள்ளையார் சத...//ரெவெரி said...<br /><br />நல்ல பதிவு....இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...//<br /><br />மிக்க நன்றி! பிள்ளையார் வர இன்னும் ரெண்டு மூணு நாளிருக்கே? :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63586687510145815252011-08-29T19:04:54.335+05:302011-08-29T19:04:54.335+05:30//கடம்பவன குயில் said...
இவங்க இரண்டு பேரும் அழுக...//கடம்பவன குயில் said...<br /><br />இவங்க இரண்டு பேரும் அழுகுணி ஆட்டம் ஆடுறாங்க....//<br /><br />அதே! கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பசப்புகிறார்கள். <br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-34606798068458572592011-08-29T19:04:46.017+05:302011-08-29T19:04:46.017+05:30//"என் ராஜபாட்டை"- ராஜா said...
Super a...//"என் ராஜபாட்டை"- ராஜா said...<br /><br />Super artical//settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-70977173681600325692011-08-29T19:00:08.837+05:302011-08-29T19:00:08.837+05:30//அருள் said...
அண்ணா அசாரே: உண்ணாவிரதத் திடலை க...//அருள் said...<br /><br /> அண்ணா அசாரே: உண்ணாவிரதத் திடலை குப்பை மேடாக்கிய கூட்டம் நாட்டை சுத்தப்படுத்தப் போகிறதாம்//<br /><br />ம், பார்த்தேன்! வாசித்தேன்! இது போல பல தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-48491971359828261212011-08-29T18:59:55.887+05:302011-08-29T18:59:55.887+05:30//நிரூபன் said...
வணக்கம் சகோதரம், நலமா?//
வாங்க...//நிரூபன் said...<br /><br />வணக்கம் சகோதரம், நலமா?//<br /><br />வாங்க சகோ! நலமே! :-)<br /><br />// ஊழலை ஒழிப்பதற்கு லோக்பால் உதவி செய்யாது என்பது பற்றிய விளக்கத்திற்கும், ஹசாரேயின் போராட்டதின் இன்றைய நிலையினையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறீங்க.//<br /><br />ஊழலை ஒழிக்க உதவும் பல கருவிகளில் லோக்பால் ஒன்று என்பதே உண்மை. ஆனால், அப்படியொரு சட்டத்தை இயற்றும் பொறுப்பை தாம் எடுத்து, முன்னுக்கு முரணாகப் பேசிக் குழப்பி, இப்போது ஆரம்பித்த இடத்துக்கே போய்விட்டபிறகும் ’வெற்றி. வெற்றி,’ என்று குதிப்பவர்களை என்ன சொல்ல?<br /><br />//ஊழலற்ற பாரதம் உருவாக வேண்டும் என்பது தான் என் ஆசையும், நல்லதே நடக்கும் என்று நம்புறேன்.//<br /><br />உருவாகும் சகோ! நிச்சயம் உருவாகும்!<br />மிக்க நன்றி சகோ!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61210173803100644932011-08-29T18:59:21.796+05:302011-08-29T18:59:21.796+05:30//சார்வாகன் said...
We are waiting.wait and see ...//சார்வாகன் said...<br /><br />We are waiting.wait and see Nice thalai//<br /><br />மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-64893587083527072582011-08-29T18:59:13.208+05:302011-08-29T18:59:13.208+05:30//~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...
அஸ்ஸ...//~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...<br /><br /> அஸ்ஸலாமு அலைக்கும்.//<br /><br />வாலைக்கும் ஸலாம்...!<br /><br />//---yes... let them enjoy.//<br /><br />:-)<br /><br />//--ஹா...ஹா...ஹா...ஆனால், இங்கே... உலகக்கோப்பை வெல்வதே லட்சியம் என்று உண்ணாவிரதம் இருந்தோர், "டாஸ் போட இந்த நாணயம் வேண்டாம்... அந்த நாணயத்துல போட்டாக வேண்டும்" என்ற சிம்பிள் கண்டிஷனை எதிர் டீம் ஒத்துக்கொண்டதற்கே... ஏதோ டாசில் ஜெயித்து அந்த ஒரு லீக் மேட்சையும் ஜெயித்து உலகக்கோப்பையே கையில் கிடைத்த மாதிரி கூத்தாடும் இவங்க சேட்டை கொஞ்சம் ஓவர்தான் சகோ.சேட்டைக்காரன்..!//<br /><br />இறுதியில் அவர்கள் கேட்ட நாணயமும் கிடைக்கவில்லை; டாஸும் கூட உண்மையில் ஜெயிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இப்போதைக்கு இவர்களது ஆயத்தங்களையெல்லாம் தாண்டி, இவ்ர்கள் ஆட்டத்திலேயே இல்லையோ என்றுகூட யோசிக்க வேண்டியிருக்கிறது.<br /><br />மிக்க நன்றி சகோதரரே! இனிய ரமலான் வாழ்த்துகள்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-29768082934104107882011-08-29T18:58:39.834+05:302011-08-29T18:58:39.834+05:30//சிநேகிதன் அக்பர் said...
ஆயிரம் மாற்று கருத்து...//சிநேகிதன் அக்பர் said...<br /><br /> ஆயிரம் மாற்று கருத்துக்கள் இருந்தாலும் இப்போதுள்ள உலக சூழலில் அஹிம்சை போராட்டத்தின் மூலமாக உலக கவனத்தை தம் பக்கம் திருப்பிய அன்னா பாராட்டுக்குரியவர்தான்.//<br /><br />அஹிம்சாமூர்த்தி என்று கருதப்படுகிற மகாத்மா ஒரு முறை கூட உண்ணாவிரதத்தால் பிரிட்டிஷ் அரசைக்கூட மிரட்டியதில்லை அண்ணே! <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-47488095622270361602011-08-29T18:58:27.922+05:302011-08-29T18:58:27.922+05:30//காந்தி பனங்கூர் said...
நீங்க சொல்வது சரி. இன்ன...//காந்தி பனங்கூர் said...<br /><br />நீங்க சொல்வது சரி. இன்னும் நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது என்பதே உண்மை. ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் ஆயுக்தா கொண்டு வர வேண்டுமென்றால் ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தால் தான் இவங்க லோக் ஆயுக்தாவை நடைமுறைக்கு கொண்டுவர முடியும்.//<br /><br />ஆம், இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது ஓரு புறம்; இருக்கிற மாநிலங்களையும் அது விரைவில் கோட்டை விட்டு விடும் போலிருக்கிறதே! அத்தைக்கு எப்போ மீசை முளைத்து, சித்தப்பா ஆவதோ?<br /><br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10928208523323277682011-08-29T18:58:04.825+05:302011-08-29T18:58:04.825+05:30//G.M Balasubramaniam said...
எனக்கு ஒன்று நினைவு...//G.M Balasubramaniam said...<br /><br />எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் பல கோரிக்கைகளை வைத்துப் போராடுவார்கள். வேலை நிறுத்தமும் நடக்கும். அதன் விளைவாக சிலரை வீட்டுக்கு அனுப்புவார்கள். பிறகு போராட்டம் அவர்களை மறுபடியும் வேலையில் சேர்த்துக்கொள்ள நடக்கும். சில நாட்களில் அவர்களுக்கு வேலை மறுபடியும் கிடைக்கும். தொழிற்சங்கங்களும் தொழிலாளிகளும் வெற்றியைக் கொண்டாடுவார்கள்.//<br /><br />பிரமாதம்! அன்றாடம் காணும் எத்தனையோ அழுகுண்ணி ஆட்டங்களில் ஒன்றுடன், ராம்லீலாவில் நடந்த மிகப்பெரிய அழுகுண்ணி ஆட்டத்தை நாசூக்காக ஒப்பிட்டிருக்கிறீர்கள் ஐயா! மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71822905335675520392011-08-29T18:57:51.533+05:302011-08-29T18:57:51.533+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வெற்றி... வெற்றி...//பன்னிக்குட்டி ராம்சாமி said...<br /><br />வெற்றி... வெற்றி...... வெற்றி.. ஊழலே இல்லாத இந்தியாவை பார்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன்........!//<br /><br />பானா ராவன்னா, எனக்கு முன்னாடியே பார்த்திட்டீங்களா? பதிமூணு நாளிலே இந்தியாவை வல்லரசாக்கிட்டாங்களே! :-)))<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-65289704426024719632011-08-29T18:57:43.448+05:302011-08-29T18:57:43.448+05:30//NAAI-NAKKS said...
நல்லதுக்கு எங்கேதான் போறது ...//NAAI-NAKKS said... <br /><br />நல்லதுக்கு எங்கேதான் போறது ??//<br /><br />தீதும் நன்றும் பிறர்தர வாரா! :-)<br />நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-82980901841972962572011-08-29T18:52:37.672+05:302011-08-29T18:52:37.672+05:30நண்பரே நல்ல இடுகை
ஆனா பாருங்கே முழு இந்தியாவும் அ...நண்பரே நல்ல இடுகை<br /><br />ஆனா பாருங்கே முழு இந்தியாவும் அவர்கள் பின்னால் நிற்பது போல் நம்ப வைக்க நம்ம ஊடகங்களும் மேட்டுக்குடி வார்க்கத்தினரும் செய்த முயற்சியை பாராட்டித்தான் ஆக வேண்டும் எவ்வளவு உழைப்பு உழைப்பு )))))வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-65125126566137517392011-08-29T09:50:52.411+05:302011-08-29T09:50:52.411+05:30ஆனா ஜெயிச்சா மாதிரியே ஃபிலிம் காட்டுவதில் அவர்களூக...ஆனா ஜெயிச்சா மாதிரியே ஃபிலிம் காட்டுவதில் அவர்களூக்கு வெற்றியேசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2344474670571192462011-08-29T09:29:54.262+05:302011-08-29T09:29:54.262+05:30ஆனால் வெற்றி என்பது போல் ஒரு மாயை கிளப்பி விடுவதில...ஆனால் வெற்றி என்பது போல் ஒரு மாயை கிளப்பி விடுவதில் அவர்களூக்கு வெற்றியே!சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77260177993196936952011-08-29T09:18:44.464+05:302011-08-29T09:18:44.464+05:30ஹா ஹா என்னத்த சொல்ல..
நல்ல பதிவு மிஸ்டர் சேட்டைஹா ஹா என்னத்த சொல்ல..<br /><br />நல்ல பதிவு மிஸ்டர் சேட்டைRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35119758953820219962011-08-29T06:39:08.816+05:302011-08-29T06:39:08.816+05:30இன்றைய என்னுடைய பதிவில் ஜன் லோக்பால் பற்றிய ஒரு நக...இன்றைய என்னுடைய பதிவில் ஜன் லோக்பால் பற்றிய ஒரு நகைச்சுவை சம்பவத்தை குறிப்பிட்டுள்ளேன்... படிக்கவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76004727633495830072011-08-29T06:38:29.387+05:302011-08-29T06:38:29.387+05:30// பாவம், இத்தனை நாட்கள் எதற்காகப் போராடுகிறோம் என...// பாவம், இத்தனை நாட்கள் எதற்காகப் போராடுகிறோம் என்றே தெரியாமல் கொடிபிடித்தவர்களுக்கு இந்த சந்தோஷத்தைக் கூட கொடுக்காமல் இருக்க முடியுமா? என்ஜாய்! :-) //<br /><br />சூப்பர்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-67240289985736307302011-08-28T23:42:48.806+05:302011-08-28T23:42:48.806+05:30நல்ல பதிவு....
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்...நல்ல பதிவு....<br />இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...<br />ரெவெரி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76839456940046439272011-08-28T21:53:35.874+05:302011-08-28T21:53:35.874+05:30//"ஆகஸ்ட் 30-க்குள் ஜன்லோக்பாலை நிறைவேற்றாவிட...//"ஆகஸ்ட் 30-க்குள் ஜன்லோக்பாலை நிறைவேற்றாவிட்டால் சிறைநிரப்புப் போராட்டம்," என்று சூளுரைத்த அண்ணாவுக்கு, ஒரு A4 சைஸ் பேப்பரில் "கொள்கையளவில் ஒப்புக்கொள்கிறோம்," என்று டைப் அடித்துக் கொடுத்திருப்பதும், ஏதோ இதுவாவது கிடைத்ததே என்று அதை வெற்றியாக ஏற்றுக்கொண்டிருப்பதுமே இந்தப் போராட்டத்தின் குழப்பத்தைத் தெள்ளத்தெளிவாக்குகிறது. இன்னும் சொல்லப்போனால், நேற்று இறுதிக்கட்டத்தில் "ஓட்டெடுப்பு வேண்டும்," என்று இவர்கள் கேட்டதைக் கூட அரசு நிறைவேற்றவில்லை!//<br /><br />இவங்க இரண்டு பேரும் அழுகுணி ஆட்டம் ஆடுறாங்க....கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.com