tag:blogger.com,1999:blog-3012615933718397038.post8789256387448099630..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.04settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6634058905560060982010-03-10T18:30:50.324+05:302010-03-10T18:30:50.324+05:30//அருமையாக உள்ளது. சிரிப்புத் தாங்க வில்லை. பேன் ம...//அருமையாக உள்ளது. சிரிப்புத் தாங்க வில்லை. பேன் மேட்டர் சூப்பர். நல்லா எழுதியிருக்கிங்க. நான் தொடர் முழுதும் படித்துவிட்டு கருத்துப் போடுகின்றேன். நன்றி.//<br /><br />ஆஹா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! அவசியம் மற்ற பகுதிகளையும் படிச்சிட்டு சொல்லுங்க!! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57230559438682850082010-03-10T18:29:41.704+05:302010-03-10T18:29:41.704+05:30//ஏனுங்க சார் ..
கலக்கிட்டிங்க போங்க.
ஒரே சிரிப்...//ஏனுங்க சார் ..<br /><br />கலக்கிட்டிங்க போங்க.<br /><br />ஒரே சிரிப்புதான். எப்பிடிங்க இப்பிடில்லாம்...<br /><br />உக்காந்து யோசிப்பீங்களோ?<br /><br />வாழ்த்துகள்!//<br /><br />ஹிஹி! வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி அஷீதா அவர்களே! எல்லாம் ஒரு ஃப்ளோவிலே வர்றது தான்! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2997383255404471292010-03-10T18:28:34.333+05:302010-03-10T18:28:34.333+05:30//தல, தாங்க முடியல உங்க சேட்டை! யாருப்பா அங்க, வயி...//தல, தாங்க முடியல உங்க சேட்டை! யாருப்பா அங்க, வயித்து வலிக்கு ஏதும் மருந்து இருந்தா கொஞ்சம் அனுப்புங்க!//<br /><br />அடடே! ஐயாக்கண்ணுவுக்கும் கூட அடிக்கடி வயித்து வலி வருமுண்ணு, களக்காடு கருமுத்து சொல்லுறாரு! :-)))<br /><br />நன்றிங்க!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-43997497246367766932010-03-10T13:55:38.577+05:302010-03-10T13:55:38.577+05:30அருமையாக உள்ளது. சிரிப்புத் தாங்க வில்லை. பேன் மேட...அருமையாக உள்ளது. சிரிப்புத் தாங்க வில்லை. பேன் மேட்டர் சூப்பர். நல்லா எழுதியிருக்கிங்க. நான் தொடர் முழுதும் படித்துவிட்டு கருத்துப் போடுகின்றேன். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-89389290703064898932010-03-10T13:00:58.358+05:302010-03-10T13:00:58.358+05:30ஏனுங்க சார் ..
கலக்கிட்டிங்க போங்க.
ஒரே சிரிப்பு...ஏனுங்க சார் ..<br /><br />கலக்கிட்டிங்க போங்க.<br /><br />ஒரே சிரிப்புதான். எப்பிடிங்க இப்பிடில்லாம்...<br /><br />உக்காந்து யோசிப்பீங்களோ?<br /><br />வாழ்த்துகள்!அஷீதாhttps://www.blogger.com/profile/06394894292313675705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-88624586132107839972010-03-10T12:15:33.772+05:302010-03-10T12:15:33.772+05:30தல, தாங்க முடியல உங்க சேட்டை! யாருப்பா அங்க, வயித்...தல, தாங்க முடியல உங்க சேட்டை! யாருப்பா அங்க, வயித்து வலிக்கு ஏதும் மருந்து இருந்தா கொஞ்சம் அனுப்புங்க!<br /><br />வெங்கட் நாகராஜ்<br />புது தில்லிவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91846200715669479282010-03-10T10:10:06.802+05:302010-03-10T10:10:06.802+05:30//பேருக்கேத்த மாதிரியே ரொம்ப சேட்டைகாரரா இருப்பீங்...//பேருக்கேத்த மாதிரியே ரொம்ப சேட்டைகாரரா இருப்பீங்க போலிருக்கே?? ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.. அசத்துறார்.. கொஞ்சம் முல்லா நாசருதின் சாயல்ல இருக்கார்... மொத்தத்தில் ரசித்து படித்தேன்..//<br /><br />உங்க வலைப்பதிவு பார்த்தேனுங்க! உங்களது வருகை பெருமிதம் ஏற்படுத்துகிறது. ஐயாக்கண்ணு கேரக்டரை சுலபமா முல்லா நஸீருத்தீன் தொடங்கி சான்டா சிங் வரைக்கும் அடையாளம் காண முடியும். மிக்க நன்றி! அடிக்கடி வருகை தாருங்கள்!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-11854150387989212162010-03-10T10:07:56.986+05:302010-03-10T10:07:56.986+05:30//ஐடியா அய்யாக்கண்ணு, விவராமாதான் இருக்காரு :))//
...//ஐடியா அய்யாக்கண்ணு, விவராமாதான் இருக்காரு :))//<br /><br />இல்லாமே பின்னே? விபரமான ஆளு மட்டுமில்லே, விவகாரமான ஆளும்தேன்! நன்றிண்ணே!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-34066595210792760682010-03-10T10:06:39.825+05:302010-03-10T10:06:39.825+05:30//அண்ணே அவர் எங்கண்ணே இருக்கார். அவருக்கு சிஷ்யனா ...//அண்ணே அவர் எங்கண்ணே இருக்கார். அவருக்கு சிஷ்யனா சேரணும்.//<br /><br />அவரை மாதிரி ஆளுங்க தெருவுக்கு ஒருத்தராவது இருப்பாங்களே அக்பர் அண்ணே!:-))<br /><br />//அருமையான நடை. கலக்கல் போங்க.//<br /><br />மிக்க நன்றிங்க! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-70520285993381149022010-03-10T10:05:26.371+05:302010-03-10T10:05:26.371+05:30//இவ்ளோ விவரமா எழுதறதால அவரை எங்க கண்டுபிடிச்சீங்க...//இவ்ளோ விவரமா எழுதறதால அவரை எங்க கண்டுபிடிச்சீங்கன்னு வேற கேக்கறாங்க.. :) ஒரு கார்டூன் அவர் எப்படி இருப்பாருன்னு வரைஞ்சு போட்டிருங்களேன்.. நம்ம திருவாளர் பொதுஜனம் மாதிரி ப்ரபலமாகிடுவாரில்ல்ல..//<br /><br />நல்ல யோசனை தெரிவிச்சிருக்கீங்க முத்துலட்சுமி அவர்களே! நமக்குத் தெரிஞ்ச ஆர்டிஸ்ட் ஒருத்தர் இருக்காரு! சீக்கிரமே கார்ட்டூன் போட்டுருவோம். மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15622556052145602802010-03-10T10:04:04.591+05:302010-03-10T10:04:04.591+05:30//அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்//...//அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்//<br /><br />மிக்க நன்றி தியாவின் பேநா அவர்களே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-90631591321448665422010-03-10T10:03:21.355+05:302010-03-10T10:03:21.355+05:30//சேட்டை தூளா இருக்கு.. சிரிச்சி சிரிச்சி வயிறு பு...//சேட்டை தூளா இருக்கு.. சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிரும் போல இருக்கு//<br /><br />மிக்க நன்றி முகிலன் அவர்களே! எல்லாம் உங்க ஆசி தான்! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-36446924382543327792010-03-10T10:02:36.595+05:302010-03-10T10:02:36.595+05:30//"அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கூடத் தராத அ...//"அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கூடத் தராத அளவு தாராளமனம் ..." அவர் வாழ்வைச் சிரித்து ரசித்தேன்.//<br /><br />மிக்க நன்றி Dr.எம்.கே.முருகானந்தன் அவர்களே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-41132049568251192532010-03-10T10:01:50.008+05:302010-03-10T10:01:50.008+05:30//எங்க சார் கண்டுபிடுச்சீங்க ஆந்தைகுளம் அய்யாகண்ணை...//எங்க சார் கண்டுபிடுச்சீங்க ஆந்தைகுளம் அய்யாகண்ணை? சிக்கன திலகம் பட்டம் கொடுத்திடலாம் போங்க!//<br /><br />வாங்க முகுந்த் அம்மா! ஐயாக்கண்ணு மாதிரி ஆசாமிங்களுக்கு பஞ்சமா? :-) ரொம்ப நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-86348437302526677082010-03-10T10:00:49.753+05:302010-03-10T10:00:49.753+05:30//..............ha,ha,ha,......வாழைப்பழ ஜோக் எப்போ...//..............ha,ha,ha,......வாழைப்பழ ஜோக் எப்போதும் சூப்பர் தான்.//<br /><br />ஆஹா! நன்றி சித்ரா அவர்களே! கூடிய சீக்கிரமே வாழைப்பழம் சம்பந்தப்பட்ட ஜோக்குகளைத் தொகுத்துடலாம்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-68577177909906698212010-03-10T09:59:37.850+05:302010-03-10T09:59:37.850+05:30//:))))))))))//
வருகைக்கும் நகைப்பானுக்கும் நன்றி...//:))))))))))//<br /><br />வருகைக்கும் நகைப்பானுக்கும் நன்றி மாதேவி அவர்களே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85036752420765048622010-03-10T09:58:48.181+05:302010-03-10T09:58:48.181+05:30//எப்படி அப்பு..? ஆமா.. நிலா வெளிச்சத்தில யோசிப்பீ...//எப்படி அப்பு..? ஆமா.. நிலா வெளிச்சத்தில யோசிப்பீங்களோ?...<br />நல்லாயிருந்துச்சு சேட்டை..//<br /><br />சென்னைவாசிங்கெல்லாம் இரவுலே மின்வெட்டு வந்தாத் தான் நிலாவையே பார்ப்பாங்க! :-))<br /><br />எல்லாம் ஒரு ஃப்ளோவிலே வர்றதுதேன்! நன்றி அண்ணே!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-34915676784896185292010-03-10T09:57:26.335+05:302010-03-10T09:57:26.335+05:30//ஏம் இப்படி?
சேட்டை ஓவருதான்டே!//
என்ன செய்யச் ...//ஏம் இப்படி?<br /><br />சேட்டை ஓவருதான்டே!//<br /><br />என்ன செய்யச் சொல்லுதீய? சீரியஸா எளுத வரமாட்டேக்கே? நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52524809075195882762010-03-10T09:56:11.843+05:302010-03-10T09:56:11.843+05:30//கடைசி விடயம் மிக அருமைங்க.
ரசித்தேன்.//
மிக்க ந...//கடைசி விடயம் மிக அருமைங்க.<br />ரசித்தேன்.//<br /><br />மிக்க நன்றி சி.கருணாகரசு அவர்களே! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-875740416727019802010-03-10T09:55:30.297+05:302010-03-10T09:55:30.297+05:30//ஹாஹாஹாஹாஹாஹா...
அந்த பேன் மேட்டர படிச்சதுக்கப்ப...//ஹாஹாஹாஹாஹாஹா...<br /><br />அந்த பேன் மேட்டர படிச்சதுக்கப்புறம் சிரிப்பு பின்னியெடுத்துடுச்சு...<br /><br />செம ரகள தல......//<br /><br />நன்றிங்கோ! உங்களோட வார்த்தைகள் நிறைய உற்சாகம் தருது! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-75810746125973894252010-03-10T08:47:38.467+05:302010-03-10T08:47:38.467+05:30பேருக்கேத்த மாதிரியே ரொம்ப சேட்டைகாரரா இருப்பீங்க ...பேருக்கேத்த மாதிரியே ரொம்ப சேட்டைகாரரா இருப்பீங்க போலிருக்கே?? ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.. அசத்துறார்.. கொஞ்சம் முல்லா நாசருதின் சாயல்ல இருக்கார்... மொத்தத்தில் ரசித்து படித்தேன்..Mythili (மைதிலி )https://www.blogger.com/profile/17570404087298313213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6242403663476966052010-03-10T07:37:53.073+05:302010-03-10T07:37:53.073+05:30ஐடியா அய்யாக்கண்ணு, விவராமாதான் இருக்காரு :))ஐடியா அய்யாக்கண்ணு, விவராமாதான் இருக்காரு :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83726132760489951942010-03-10T01:19:28.022+05:302010-03-10T01:19:28.022+05:30அண்ணே அவர் எங்கண்ணே இருக்கார். அவருக்கு சிஷ்யனா சே...அண்ணே அவர் எங்கண்ணே இருக்கார். அவருக்கு சிஷ்யனா சேரணும்.<br /><br />அருமையான நடை. கலக்கல் போங்க.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23596618370198202742010-03-09T22:56:27.406+05:302010-03-09T22:56:27.406+05:30:))
இவ்ளோ விவரமா எழுதறதால அவரை எங்க கண்டுபிடிச்ச...:)) <br /><br />இவ்ளோ விவரமா எழுதறதால அவரை எங்க கண்டுபிடிச்சீங்கன்னு வேற கேக்கறாங்க.. :) ஒரு கார்டூன் அவர் எப்படி இருப்பாருன்னு வரைஞ்சு போட்டிருங்களேன்.. நம்ம திருவாளர் பொதுஜனம் மாதிரி ப்ரபலமாகிடுவாரில்ல்ல..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30709454179323176642010-03-09T21:14:59.075+05:302010-03-09T21:14:59.075+05:30அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.com