tag:blogger.com,1999:blog-3012615933718397038.post8288116418342418478..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: கொடுப்"பேனா" தவிப்"பேனா"?settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-88546350455268189572012-10-25T13:28:54.964+05:302012-10-25T13:28:54.964+05:30தங்களின் எழுத்து நடை "எழுத்தாளர் பாக்கியம் ரா...தங்களின் எழுத்து நடை "எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி -யின் எழுத்து நடையை ஞாபகப்படுத்துகிறது. <br /><br />ரசித்து... சிரித்து... படித்தேன் நன்றி.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42552888598914848152012-10-19T17:48:04.039+05:302012-10-19T17:48:04.039+05:30//////வெகுநாட்களுக்குப் பிறகு இங்குவந்து என்னைப் ப...//////வெகுநாட்களுக்குப் பிறகு இங்குவந்து என்னைப் பெருமைப்படுத்திய பானா ராவன்னாவுக்கு எனது ஸ்பெஷல் நன்றிகள்!/////<br /><br />சேட்டை இனி அடிக்கடி வர்ரேன்...... போதுமா..... ஹி...ஹி....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50214728697855801072012-10-13T21:18:57.262+05:302012-10-13T21:18:57.262+05:30@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@Ranjani Narayanan...@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)<br />@Ranjani Narayanan<br />@ஸ்ரீராம்<br />@எல் கே<br />@நாய் நக்ஸ்<br />@பன்னிக்குட்டி ராம்சாமி<br />@ஸ்கூல் பையன்<br />@வை.கோபாலகிருஷ்ணன்<br />@Semmalai Akash!<br />@T.N.MURALIDHARAN <br />@தமிழ் உலகம்<br />@Thuvarakan <br />@G.M Balasubramaniam <br />@வெங்கட் நாகராஜ் <br />@Easy (EZ) Editorial Calendar <br />@பால கணேஷ் <br />@Sasi Kala <br />@திண்டுக்கல் தனபாலன்<br />@Balaji <br />@சமீரா<br />@rasippu<br />@S பழனிச்சாமி<br />@sethu<br />@Babu <br />@அப்பாதுரை<br />@புலவர் சா இராமாநுசம்<br />@அருணா செல்வம் <br />@இராஜராஜேஸ்வரி <br />@மொக்கராசு மாமா<br /><br />நேரமின்மை காரணமாக உங்கள் ஒவ்வொருவரின் பின்னூட்டத்துக்கும் தனித்தனியே பதிலெழுதி, எனது நன்றியைத் தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். தொடர்ந்து உங்களது ஆதரவையும் ஊக்கத்தையும் எதிர்பார்க்கிறேன். வெகுநாட்களுக்குப் பிறகு இங்குவந்து என்னைப் பெருமைப்படுத்திய பானா ராவன்னாவுக்கு எனது ஸ்பெஷல் நன்றிகள்!<br />settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-80650358745627686222012-10-08T21:37:30.729+05:302012-10-08T21:37:30.729+05:30செம காமெடி சார்.. மிக சிறப்பான நகைச்சுவை நடை... செம காமெடி சார்.. மிக சிறப்பான நகைச்சுவை நடை... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-34379479475449306492012-10-06T18:30:11.414+05:302012-10-06T18:30:11.414+05:30ரச்னையான பகிர்வு ....ரச்னையான பகிர்வு ....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79380779111264567262012-10-02T21:57:19.213+05:302012-10-02T21:57:19.213+05:30இரசித்துப் படித்துச் சிரித்தேன்.
நன்றி ஐயா.இரசித்துப் படித்துச் சிரித்தேன்.<br />நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-16356692200139737252012-10-02T18:39:31.262+05:302012-10-02T18:39:31.262+05:30
அப்பப்பா தாங்காத சிரிப்போ! கொள்ளை
ஒப்பப்பா உம...<br /><br /> அப்பப்பா தாங்காத சிரிப்போ! கொள்ளை<br /> ஒப்பப்பா உமக்குநிகர் உலகில்இல்லை!<br /> தப்பப்பா மேன்மேலும் சிரிக்கச் செய்தல்<br /> செப்பப்பா நகைச்சுவையாம் அம்பை <br /> எய்தல்!<br /> Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-84175803293836378772012-09-28T13:43:45.063+05:302012-09-28T13:43:45.063+05:30//படமும் நீங்க தான் வரைஞ்சிருக்கீங்கனு இப்பத்தான் ...//படமும் நீங்க தான் வரைஞ்சிருக்கீங்கனு இப்பத்தான் கவனிச்சேன். பிரமாதம்.//<br /><br />அட...அப்பாதுரைஜி சொன்னபிறகுதான் நானும் கவனிக்கிறேன். அருமை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59559473097819030602012-09-28T08:11:55.833+05:302012-09-28T08:11:55.833+05:30படமும் நீங்க தான் வரைஞ்சிருக்கீங்கனு இப்பத்தான் கவ...படமும் நீங்க தான் வரைஞ்சிருக்கீங்கனு இப்பத்தான் கவனிச்சேன். பிரமாதம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73762784115716768662012-09-27T20:56:03.587+05:302012-09-27T20:56:03.587+05:30நகைச்சுவை இயல்பா வருது சார் உங்களுக்கு. 70/100.நகைச்சுவை இயல்பா வருது சார் உங்களுக்கு. 70/100.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-12662875732835249362012-09-27T08:15:34.491+05:302012-09-27T08:15:34.491+05:30Ungalin ezhuthu nasal nandraaga ullathu. Vaalthuk...Ungalin ezhuthu nasal nandraaga ullathu. Vaalthukkal nanbare.Babuhttps://www.blogger.com/profile/11621373064324095993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72799366751181323202012-09-27T07:33:23.568+05:302012-09-27T07:33:23.568+05:30SuuuperSuuupersethuhttps://www.blogger.com/profile/10419419802454642396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-84762352523065178792012-09-26T19:22:58.302+05:302012-09-26T19:22:58.302+05:30நகைச்சுவையான நடை. ஒவ்வொரு வரியும் ரசித்து சிரிக்க ...நகைச்சுவையான நடை. ஒவ்வொரு வரியும் ரசித்து சிரிக்க வைத்தது.<br /><br />S பழனிச்சாமிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72016477422538927062012-09-26T13:56:00.227+05:302012-09-26T13:56:00.227+05:30//இருக்கையில் அந்த குண்டோதரன் குலுங்கிக் குலுங்கிச...//இருக்கையில் அந்த குண்டோதரன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக்கொண்டிருந்தார்.//- குலுங்கி சிரிச்சது அந்த குண்டோதரன் மட்டும் இல்ல சார் நாங்களும் தான்.. வரிக்கு வரி சரவெடி!!<br /><br />//அப்புறம் ஆவுடையப்பன்கிற உங்க பேரை லீவுடையப்பன்னு மாத்திருவாங்க!”// - கலக்கறீங்க... சூப்பர் காமெடி..சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87818903634590522972012-09-26T11:46:03.683+05:302012-09-26T11:46:03.683+05:30ஹா ஹா ஹா செம காமெடி....
கடைசியா சொன்ன “ஆளைப் பார...ஹா ஹா ஹா செம காமெடி....<br /><br /><br />கடைசியா சொன்ன “ஆளைப் பாரு, மொட்டைமாடியிலே மூணு நாள் காயப்போட்ட கொத்தவரங்கா வத்தல் மாதிரி...!”<br /><br /><br />செம செம....<br /><br />Balajihttps://www.blogger.com/profile/13726859534527758678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3885715650678980122012-09-26T11:45:17.099+05:302012-09-26T11:45:17.099+05:30ஹா..ஹா.. வரிகள் 'சிரிப்பு ஜாலம்' செய்கின்ற...ஹா..ஹா.. வரிகள் 'சிரிப்பு ஜாலம்' செய்கின்றன...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-80617040119976273512012-09-26T11:16:58.649+05:302012-09-26T11:16:58.649+05:30”அடப்பாவமே! என்ன வயசிருக்கும்?”
”மூட்டைப்பூச்சிக்...”அடப்பாவமே! என்ன வயசிருக்கும்?”<br /><br />”மூட்டைப்பூச்சிக்கா?”<br /><br />”ஐயோ, அந்தத் தாத்தாவுக்கு!”<br /><br />மிகவும் ரசித்து சிரித்தேன் அருமையான பகிர்வு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35098528668596803672012-09-26T10:53:19.076+05:302012-09-26T10:53:19.076+05:30Oh... Humour! Thy name is CHETTAIKARAN! Superb!Oh... Humour! Thy name is CHETTAIKARAN! Superb!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-40084118397149683542012-09-26T09:24:49.812+05:302012-09-26T09:24:49.812+05:30ஹ ஹ ஹ ஹ....... சூப்பர் காமெடி........
நன்றி,
பிரி...ஹ ஹ ஹ ஹ....... சூப்பர் காமெடி........<br /><br />நன்றி,<br />பிரியா<br />http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)<br />Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-1203081115188207232012-09-26T09:04:05.519+05:302012-09-26T09:04:05.519+05:30கலக்கல்... சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டத...கலக்கல்... சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது சேட்டை. ஏதாவது மருந்து தேவை.... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-64905827325720082992012-09-26T07:59:40.601+05:302012-09-26T07:59:40.601+05:30
இட்லிக்கு அரைப்பது இன்ப வேதனையா சேட்டை. அநேகமாக ...<br /> இட்லிக்கு அரைப்பது இன்ப வேதனையா சேட்டை. அநேகமாக எல்லா வரிகளும் சிரிக்க வைக்கின்றன. அருமையான நகைச்சுவை பதிவு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87085386771022058672012-09-26T05:00:10.783+05:302012-09-26T05:00:10.783+05:30வயிறு வலிக்க சிரித்தேன்....
(www.vtthuvarakan.blog...வயிறு வலிக்க சிரித்தேன்....<br />(www.vtthuvarakan.blogspot.com)Thuvarakanhttps://www.blogger.com/profile/07847827273888782998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-90716908196490352052012-09-25T22:16:32.138+05:302012-09-25T22:16:32.138+05:30வார்த்தைக்கு வார்த்தைக்கு நகைச்சுவை பொங்குது சார்....வார்த்தைக்கு வார்த்தைக்கு நகைச்சுவை பொங்குது சார்.சூப்பர்,டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63391323522565912452012-09-25T21:46:27.234+05:302012-09-25T21:46:27.234+05:30ஹா ஹா ஹா !!!
சேட்டை ஐயா, ஏன் இப்படி? இல்ல ஏன் இப்ப...ஹா ஹா ஹா !!!<br />சேட்டை ஐயா, ஏன் இப்படி? இல்ல ஏன் இப்படின்னேன், வயிறு குலுங்க சிரிக்கலாம், ஆனால் நான் வயிறு வலிக்க சிரித்தேன்:-)))) நீங்க பயன்படுத்தும் பெயர்களும், லொள்ளும் ரொம்ப ரொம்ப ரசிக்க வைக்கிறது. <br />அசத்திட்டீங்க ஐயா. semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2559018179359251692012-09-25T20:30:41.631+05:302012-09-25T20:30:41.631+05:30சூப்பர் சார். ரொம்பவும் நகைச்சுவையாக அருமையாக இருந...சூப்பர் சார். ரொம்பவும் நகைச்சுவையாக அருமையாக இருந்தது.<br /><br />மிகவும் ரஸித்த வரிகள்:<br /><br />//”எக்ஸ்க்யூஸ் மீ!” வண்டியை ஓட்டியவாறே என்னிடம் வினவினாள். “ஆஞ்சநேயர் கோவிலுக்கு எப்படிப் போகணும்?”<br /><br /> ”பயபக்தியோட போகணும்!” என்று பதிலளித்தேன் நான்.// <br /><br />//”சார், உங்க வண்டியை நான் இதுக்கு முன்னாலே எங்கேயோ பார்த்த மாதிரியிருக்கு சார்!” என்றாள் அந்த அ.பா.<br /><br /> ”கண்டிப்பாப் பார்த்திருப்பீங்க! என்னோட வண்டி சென்னையிலே போகாத ஓர்க்-ஷாப்பே கிடையாது!”//<br /><br />//தயவு செய்து கல்யாணம் பண்ணிக்காதீங்க,” எரிந்து விழுந்தேன் நான். “ஹனிமூனுக்குப் போகும்போது சம்சாரத்தைக் கொண்டுபோக மாட்டீங்க!”//<br /><br />// ”அவங்க தாத்தா மூட்டைப்பூச்சி மருந்து குடிச்சு செத்துட்டாரு!” என்றேன் நான்.<br /><br /> ”ஐயையோ! ஏன்?”<br /><br /> ”மூட்டைப்பூச்சி மருந்தை எப்படி யூஸ் பண்ணணும்னு அவருக்குத் தெரியலை! அதைக் குடிச்சிட்டுப் படுத்தா நம்மளைக் கடிக்கிற மூட்டைப்பூச்சி செத்துரும்னு நினைச்சு மொத்த மூட்டைப்பூச்சி மருந்தையும் அவரே ‘றாவா’க் குடிச்சிட்டாரு!”<br /><br /> ”அடப்பாவமே! என்ன வயசிருக்கும்?”<br /><br /> ”மூட்டைப்பூச்சிக்கா?”<br /><br /> ”ஐயோ, அந்தத் தாத்தாவுக்கு!”<br /><br /> ”உங்களை விடச் சின்ன வயசுதான்! எழுபதிலேருந்து எண்பதுக்குள்ளே!”<br /><br /> ”என்ன கிண்டலா?” என்று குரலை உயர்த்தினார்.//<br /><br />// ”என்னா சார் பாடாவதி பேனா எழுதவே மாட்டேங்குது!” அவன் அலுத்துக் கொண்டான். “பேங்குக்கு வர்றபோது டீசண்டா ஒரு பேனா கொண்டாற மாட்டீங்களா? உங்க சார்பா நானே இதைக் குப்பைத்தொட்டியிலே போடறேன் சார்”//<br /><br />// ஆளைப் பாரு, மொட்டைமாடியிலே மூணு நாள் காயப்போட்ட கொத்தவரங்கா வத்தல் மாதிரி...!”//<br /><br />சிரித்தேன் .... சிரித்துக்கொண்டே இருக்கிறேன். நன்றியோ நன்றிகள்.<br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com