tag:blogger.com,1999:blog-3012615933718397038.post7898697689642639225..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: ஏன்?settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44721756975767840382010-04-13T16:52:24.120+05:302010-04-13T16:52:24.120+05:30//இதே தவறை கணவன் செய்து, அதை மனைவி பொறுத்துக்கொண்ட...//இதே தவறை கணவன் செய்து, அதை மனைவி பொறுத்துக்கொண்டிருக்கிற காட்சியை நாம் காண்கிறோமா இல்லையா? ... அதையே அவள் செய்தால் விவாகரத்து செய்ய வேண்டுமா? புரியவில்லையே இந்த நியாயம்!//<br /><br />கதையைவிட இந்த நியாயம் நல்லாயிருக்குது!! தவறைச் செய்பவரைவிட, தவறு செய்யத் தூண்டியவன்தான் பெரிய குற்றவாளி. பணம் மட்டுமே வாழ்வில்லையே!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87993264623963363112010-04-12T10:23:40.235+05:302010-04-12T10:23:40.235+05:30//மனதை பாதித்த பதிவு......//
வருகைக்கும் கருத்துக...//மனதை பாதித்த பதிவு......//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுதாகர்! அடிக்கடி வாங்க!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-89155586792723009122010-04-11T13:00:51.170+05:302010-04-11T13:00:51.170+05:30மனதை பாதித்த பதிவு......மனதை பாதித்த பதிவு......சுதாகர்https://www.blogger.com/profile/03044888619148741449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-856631263945812242010-04-10T22:11:54.469+05:302010-04-10T22:11:54.469+05:30சத்தியமாக மனம் நொந்தேன்.. உங்கள் நண்பருக்கு என் ஆற...சத்தியமாக மனம் நொந்தேன்.. உங்கள் நண்பருக்கு என் ஆறுதல் தேவையில்லை.. அவர் நிச்சயமாகப் பெரிய மனிதர்.. மன்னித்தாரோ இல்லையோ, விலகி இருக்கிறார் அல்லவா..<br /><br />அனால் இரட்டை வேடம் போடும் அந்த மனைவியைப் பற்றி நான் என்ன சொல்ல..<br /><br />வெளிப்படையாகப் பேசிப் பிரிய வேண்டும் அல்லது உணர்ந்து திருந்தி ஒன்றாக வேண்டும்..<br /><br />இப்படியே வாழ்வது குழந்தைகளையும், இவர்கள் எதிர்காலத்தையும் கண்டிப்பாக பாதிக்கும்..<br /><br />நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-46107161417272759412010-04-10T20:00:09.920+05:302010-04-10T20:00:09.920+05:30//கதை போகிற போக்கில் எங்கே சுரேந்திரனை வில்லனாக்கி...//கதை போகிற போக்கில் எங்கே சுரேந்திரனை வில்லனாக்கிடிவீங்ளோன்னு பயந்தேன்.. நல்லவேளை நா பிழைச்சேன். நன்றி...//<br /><br />ஆஹா! இப்படியொரு சந்தோஷமா? :-))))<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! சுரேந்திரன் என்ற பெயரை நான் உச்சரிக்காத நாளே இல்லை.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-23508226207248012372010-04-10T19:58:42.983+05:302010-04-10T19:58:42.983+05:30//சேட்டை.. இது உண்மையான சம்பவமா?....//
"ஆமாம...//சேட்டை.. இது உண்மையான சம்பவமா?....//<br /><br />"ஆமாம்" என்று மிக வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. :-((<br /><br />மிக்க நன்றிங்க!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14288569779273427022010-04-10T18:30:40.556+05:302010-04-10T18:30:40.556+05:30//பல சமயம் நிதர்சனங்கள் இயல்பாய் தாண்டிப்போகத்தான்...//பல சமயம் நிதர்சனங்கள் இயல்பாய் தாண்டிப்போகத்தான் செய்யும்.//<br /><br />உண்மை! எல்லார்க்கும் இதை செரிப்பது கடினமாய் இருக்கலாம். மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39326290415206114232010-04-10T18:29:44.801+05:302010-04-10T18:29:44.801+05:30//kalakalaa irukunga setai.//
வருகைக்கும் கருத்து...//kalakalaa irukunga setai.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15899236459882283752010-04-10T18:20:25.673+05:302010-04-10T18:20:25.673+05:30பல சமயம் நிதர்சனங்கள் இயல்பாய் தாண்டிப்போகத்தான் ச...பல சமயம் நிதர்சனங்கள் இயல்பாய் தாண்டிப்போகத்தான் செய்யும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50560637434502219692010-04-10T14:55:53.412+05:302010-04-10T14:55:53.412+05:30kalakalaa irukunga setai.kalakalaa irukunga setai.அச்சுhttps://www.blogger.com/profile/12546582584072915841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-55592868487485641792010-04-10T14:38:20.463+05:302010-04-10T14:38:20.463+05:30இதுப்போல வாழ்கையில எத்தனைப்பேரோ!! நினைச்சாலே மனசு ...இதுப்போல வாழ்கையில எத்தனைப்பேரோ!! நினைச்சாலே மனசு பாரமா ஆகுது....>>>>ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-36991924808492393002010-04-10T13:30:44.879+05:302010-04-10T13:30:44.879+05:30கதை போகிற போக்கில் எங்கே சுரேந்திரனை வில்லனாக்கிடி...கதை போகிற போக்கில் எங்கே சுரேந்திரனை வில்லனாக்கிடிவீங்ளோன்னு பயந்தேன்.. நல்லவேளை நா பிழைச்சேன். நன்றி...<br /><br /><br />http://ksurendran.wordpress.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-89737979552858630902010-04-10T12:48:58.213+05:302010-04-10T12:48:58.213+05:30சேட்டை.. இது உண்மையான சம்பவமா?....சேட்டை.. இது உண்மையான சம்பவமா?....பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87620033114950310752010-04-10T12:45:41.592+05:302010-04-10T12:45:41.592+05:30//இதுவும் நல்லாத்தான் இருக்கு...//
மிக்க நன்றிங்க...//இதுவும் நல்லாத்தான் இருக்கு...//<br /><br />மிக்க நன்றிங்க! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14541326642618053432010-04-10T12:45:10.816+05:302010-04-10T12:45:10.816+05:30//பாதிக்கப்பட்ட நடையாகவே தெரிகிறது. இம்மாதிரி நிகழ...//பாதிக்கப்பட்ட நடையாகவே தெரிகிறது. இம்மாதிரி நிகழ்வுகளில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படும். ப்ச்..!//<br /><br />சில காட்சிகள் கண்ணில் இறங்கிய முட்களாகி, காலங்கடந்தபின்னும் வலிப்பதில்லையா? அதன் வெளிப்பாடே இது! மிக்க நன்றிங்க!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91265174319392444722010-04-10T12:43:56.544+05:302010-04-10T12:43:56.544+05:30//இதுக்கும்,ரெண்டு பேரு மைனஸ் ஓட்டு போட்டிருக்காங்...//இதுக்கும்,ரெண்டு பேரு மைனஸ் ஓட்டு போட்டிருக்காங்க...<br />சேட்டை.. என்னானு பாருங்க..//<br /><br />அண்ணே! ஓட்டுகளை விடவும், இதை வாசித்துப் பின்னூட்டம் இட்டு ஊக்குவிக்கும் உங்களைப் போன்றோரின் ஆதரவு தானே அத்தியாவசியமானது? :-))<br /><br />இது போதுமண்ணே! மற்றவர்களின் விருப்பு வெறுப்புகள் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? மிக்க நன்றிண்ணே!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9385753917095471822010-04-10T12:41:57.358+05:302010-04-10T12:41:57.358+05:30//குமாருக்கு மட்டுமே பதில் தெரிந்த ஏன்?. அருமையாச்...//குமாருக்கு மட்டுமே பதில் தெரிந்த ஏன்?. அருமையாச் சொல்லியிருக்கீங்க சேட்டைக்காரன். அந்த அழுத்தம் எழுத்தில்.//<br /><br />வலைப்பதிவுகள் நடத்துவோர்களுக்கு இருக்க வேண்டிய குறிக்கோளை உங்களைப் போன்றோரின் வருகை அவ்வப்போது நினைவூட்டி, நல்வழிப்படுத்துகிறது ஐயா! உங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மிதமிஞ்சிய உற்சாகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91776265031845142612010-04-10T12:39:38.954+05:302010-04-10T12:39:38.954+05:30//நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இது கதையாக மட்டும் ...//நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இது கதையாக மட்டும் இருக்கட்டும்.//<br /><br />அப்படித்தான் நானும் விரும்புகிறேன்! இது கடைசிக்கதையாக இருக்கட்டும் என்பதே நமது பிரார்த்தனையாக இருத்தல் அவசியம். <br /><br />மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42720364365040071292010-04-10T12:38:06.642+05:302010-04-10T12:38:06.642+05:30//புரியவில்லை. குடும்பம் என்ற வரட்டு கௌரவத்திற்காக...//புரியவில்லை. குடும்பம் என்ற வரட்டு கௌரவத்திற்காக, பெரும் துரோகத்தை பொருத்துக் கொள்வது எப்படி சரியாகும்? இந்த சூழ்நிலையில் குழந்தைகள் எப்படி நல்லபடியாக வளரமுடியும்? விவாகரத்து வாங்கிக் கொள்வதில் என்ன மனத்தடை?//<br /><br />இதே தவறை கணவன் செய்து, அதை மனைவி பொறுத்துக்கொண்டிருக்கிற காட்சியை நாம் காண்கிறோமா இல்லையா? அதை அவள் சகித்துக்கொண்டு போக வேண்டும் என்று தான் இன்றும் அவள் காதில் ஓதப்படுகிறது. அதையே அவள் செய்தால் விவாகரத்து செய்ய வேண்டுமா? புரியவில்லையே இந்த நியாயம்!<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-33211280150364088572010-04-10T12:35:40.948+05:302010-04-10T12:35:40.948+05:30//Very good Post. I admire your way of writing in ...//Very good Post. I admire your way of writing in these kind of delicate issues. Hats of to your friend. Very touching.//<br /><br />இது போன்ற விஷயங்களை மென்மையாகக் கையாள வேண்டியிருக்கிறது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றியிருந்தால் அதுவே போதும் இல்லையா?<br /><br />மிக்க நன்றிங்க!!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-5572403791760370762010-04-10T12:34:07.657+05:302010-04-10T12:34:07.657+05:30//மனதை கனக்க வைக்கும் பதிவு. எத்தனை பேர், இப்படி ச...//மனதை கனக்க வைக்கும் பதிவு. எத்தனை பேர், இப்படி சோகங்களை துரோகங்களை மனதில் புதைத்து விட்டு வாழ்கிறார்களோ?//<br /><br />அந்த எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருப்பதாகத் தான் கேள்விப்படுகிறோம். அந்த அச்சுறுத்தலைக் கண்டு தான் இதையும் பதிவு செய்தேன்.<br /><br />மிக்க நன்றிங்க!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-45301029425453885802010-04-10T12:32:51.225+05:302010-04-10T12:32:51.225+05:30//ivlo nasookkaa kooda indha maadhiri vishayathai ...//ivlo nasookkaa kooda indha maadhiri vishayathai pathi ezhudha mudiyumaa? vaazhthukkal settai. kudos!//<br /><br />இதை நாசூக்காகத் தான் கையாள வேண்டும். எழுதும்போதும் சரி, எதிர்கொள்ளும்போதும் சரி! <br /><br />மிக்க நன்றிங்க!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73149969132374725012010-04-10T12:32:00.452+05:302010-04-10T12:32:00.452+05:30//புனைவுதான் என்று நம்புகிறேன்...
மனதைப் பாதித்தத...//புனைவுதான் என்று நம்புகிறேன்...<br /><br />மனதைப் பாதித்தது..//<br /><br />இது ஒரு வடுவுக்குக் கொடுத்த வடிவம். <br /><br />மிக்க நன்றிங்க!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-1585133729896472782010-04-10T12:31:10.860+05:302010-04-10T12:31:10.860+05:30//ஏன் சேட்டை.. என்னாச்சு?..காமெடில இருந்து சீரியஸ்...//ஏன் சேட்டை.. என்னாச்சு?..காமெடில இருந்து சீரியஸ் ஆயிட்டீங்க..//<br /><br />அண்ணே! அனுபவம் என்ற தினுசில் இதுவரை நிறைய இது மாதிரி எழுதியிருக்கிறேனே? :-)<br /><br />//ஆமா, இது கற்பனையென நினைத்துக்கொள்கிறேன்.//<br /><br />ஹூம்! உங்களால் நினைத்துக்கொள்ள முடிகிறது. எங்களால் முடியவில்லையே! :-((<br /><br />மிக்க நன்றிண்ணே!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-19463729299514354832010-04-10T12:29:19.581+05:302010-04-10T12:29:19.581+05:30//இது உண்மையாக இருக்கும்பட்சத்தில்
பாவம்தான் அந்த ...//இது உண்மையாக இருக்கும்பட்சத்தில்<br />பாவம்தான் அந்த நண்பர்.//<br /><br />ஆமாம். ரொம்பப் பாவம்! அவருக்காக பல இதயங்களில் இன்னும் குருதி நில்லாமல் வடிந்து கொண்டிருக்கிறது.<br /><br />மிக்க நன்றி!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com