tag:blogger.com,1999:blog-3012615933718397038.post7708387415893326865..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: தெய்வம் பேசினால்...?settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-65988356789508839942010-09-04T21:49:56.021+05:302010-09-04T21:49:56.021+05:30பிள்ளையார் சேட்டையை பத்தி எதுவுமே சொல்லலியே..?? போ...பிள்ளையார் சேட்டையை பத்தி எதுவுமே சொல்லலியே..?? போங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-49383891258993178772010-09-03T18:07:38.995+05:302010-09-03T18:07:38.995+05:30கதை கேக்குறதுல தமிழன மிஞ்ச ஆள் இல்லைனு புரிஞ்சு வெ...கதை கேக்குறதுல தமிழன மிஞ்ச ஆள் இல்லைனு புரிஞ்சு வெச்சிருப்பீங்க போல..நல்லாருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71094136859973145222010-09-03T15:39:10.495+05:302010-09-03T15:39:10.495+05:30நல்ல கற்பனை சேட்டை. பிள்ளையாரும் பாவம் மாட்டிகிட்ட...நல்ல கற்பனை சேட்டை. பிள்ளையாரும் பாவம் மாட்டிகிட்டாரு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57368573686100928792010-09-03T14:59:50.012+05:302010-09-03T14:59:50.012+05:30பிள்ளையார்ரையும் விட்டு வைக்கலயா நீங்க?பிள்ளையார்ரையும் விட்டு வைக்கலயா நீங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9677494163910754282010-09-02T21:59:54.062+05:302010-09-02T21:59:54.062+05:30பிள்ளையாரும் சிக்கினாரா:))பிள்ளையாரும் சிக்கினாரா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76795398192083183302010-09-02T18:58:14.048+05:302010-09-02T18:58:14.048+05:30ப்ளோ அருமை.. நீங்க கதை சொல்ல உக்காந்தா நல்லா கூட்ட...ப்ளோ அருமை.. நீங்க கதை சொல்ல உக்காந்தா நல்லா கூட்டம் வரும்போலயெ..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83993612091398661212010-09-02T18:57:00.258+05:302010-09-02T18:57:00.258+05:30உணர்வு பூர்வமான்னா இதானா ..
எல்லாத்தையும் உளறுருரத...உணர்வு பூர்வமான்னா இதானா ..<br />எல்லாத்தையும் உளறுருரதா.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-15666893246154065352010-09-02T18:24:50.072+05:302010-09-02T18:24:50.072+05:30இப்படி எல்லாம் பிள்ளயார் நேரில் வந்து சேட்டையாருக்...இப்படி எல்லாம் பிள்ளயார் நேரில் வந்து சேட்டையாருக்கு மட்டும் காட்சி கொடுத்து ஊருக்கு கிலி ஏற்படுத்திடுரார்.<br /><br />நல்ல வேல அன்னைக்கு நானும் கோவிலுக்கு வராம தப்பிச்சேன்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-48317645895121832652010-09-02T18:22:03.516+05:302010-09-02T18:22:03.516+05:30கொழுக்கட்டை வேணும்னா கேக்கவேண்டியது தான??
அதுக்கு...கொழுக்கட்டை வேணும்னா கேக்கவேண்டியது தான?? <br />அதுக்கு ஏன் இப்படி பிள்ளையார் பதிவு எல்லாம் போடறீங்க??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-5387140975995112502010-09-02T17:43:04.416+05:302010-09-02T17:43:04.416+05:30உங்க சமாசாரம் ஏதாச்சும் வருமுன்னு கடேசி வரைக்கும் ...உங்க சமாசாரம் ஏதாச்சும் வருமுன்னு கடேசி வரைக்கும் படிச்சேன். பிள்ளையாரு ஏமாத்திட்டாரே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-43741836573273736042010-09-02T17:41:15.432+05:302010-09-02T17:41:15.432+05:30சேட்டை, கமென்ட் எழுதினா பதிய மாட்டேங்குது?சேட்டை, கமென்ட் எழுதினா பதிய மாட்டேங்குது?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-25534620032521690842010-09-02T17:38:41.986+05:302010-09-02T17:38:41.986+05:30சேட்டே, உன்னைப்பத்தி எதாச்சும் வரும்னு கடைசி வரைக்...சேட்டே, உன்னைப்பத்தி எதாச்சும் வரும்னு கடைசி வரைக்கும் படிச்சேன். பிள்ளையாரு ஏமாத்திட்டாரப்பா.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-32958160299035917432010-09-02T13:27:21.615+05:302010-09-02T13:27:21.615+05:30இதுக்குத் தான் டூப்பு விடனுங்கிறது//
உள் ஒன்று வ...இதுக்குத் தான் டூப்பு விடனுங்கிறது//<br /><br /><br />உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசவேண்டுமா?<br /><br />உண்மை பேசுபவன் பைத்தியக் காரன் தான்.<br /><br />ஆவணி மாதம் ஆரம்பித்துவிட்டால் குடமுழுக்குகள் தான்.குட்முழுக்கு போனால் பிள்ளையார்,சேட்டை உரையாடல் நினைவு வரும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-11453984029285141232010-09-02T12:38:00.412+05:302010-09-02T12:38:00.412+05:30சேட்டை எப்படி உன்னால் மட்டும் இப்படி எங்களை சிரிக்...சேட்டை எப்படி உன்னால் மட்டும் இப்படி எங்களை சிரிக்க வைக்க முடியுது...<br /><br />அழகான கற்பனை... சேட்டை சேட்டை தான்.....<br /><br />நான் எல்லாம் இந்த மாதிரி எழுதுறதுக்கு சான்சே இல்ல...<br /><br />புள்ளையார போட்டு பின்னீட்டிங்க..sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-12849499087294291242010-09-02T12:24:07.121+05:302010-09-02T12:24:07.121+05:30நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.இந்த...நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.இந்தக் கற்பனைக்கதையின் சம்பவங்கள் நிகழுமா தெரியாது. பிள்ளையார் பேசுவாரா தெரியாது.<br /><br /><br />......ஆனால்..... இந்த பதிவை படித்து விட்டு, வோட்டு போட்டு விட்டு, கமென்ட் போட்டு விட்டு சென்று விட்டார்.... :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-51241838654584546122010-09-02T11:01:12.475+05:302010-09-02T11:01:12.475+05:30உங்க கற்பனை சுப்பர் சேட்டை :)
"என்னாலே நம்பவ...உங்க கற்பனை சுப்பர் சேட்டை :)<br /><br />"என்னாலே நம்பவே முடியலே பிள்ளையாரே, வெளியிலே போயி சொன்னா என்னை லூசுன்னு சொல்லிருவாங்க!"<br /><br />"இல்லாட்டாலும் அதையே தான் சொல்லுவாங்க!"<br /><br />ஹா ஹா ஹா...நாங்க சொல்ல முடியாதது கடவுள் சொல்லிட்டாரு :)அஷீதாhttps://www.blogger.com/profile/06394894292313675705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-75274190995909951032010-09-02T09:06:23.114+05:302010-09-02T09:06:23.114+05:30நல்ல கற்பனை ,ரசித்தேன் , அறிவு பூர்வமாக எழுதினால் ...நல்ல கற்பனை ,ரசித்தேன் , அறிவு பூர்வமாக எழுதினால் / பேசினால் கொட்டாவி விட்டு எந்திருச்சு அடுத்த வேளைக்கு போய்டுறாங்க :)suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9214791009787170812010-09-02T09:02:00.538+05:302010-09-02T09:02:00.538+05:30வித்தியாசமான சிந்தனை.
ரசிக்கும்படியான எழுத்து...
...வித்தியாசமான சிந்தனை.<br /><br />ரசிக்கும்படியான எழுத்து...<br /><br />தெய்வம் பேசினால்..என்று யாரோ ஒரு பிரபலம் ஒரு கதை எழுதியதாக நினைவு..புதுமைப் பித்தன் அல்லது ஜயகாந்தன் !?..நினைவில்லை..<br /><br />நீங்களும் பிரபலாமாகி விட்டீர்கள்,அதே தலைப்பில் எழுதியதனால்..<br />(இப்படி ஈயடிச்சான் காப்பி அடிக்காதப்பான்னு டீசண்டா இப்படித்தான் சொல்லுவோம்!<br />)<br />:))✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35497909307931640742010-09-02T08:25:31.016+05:302010-09-02T08:25:31.016+05:30அன்னிக்கு நல்லவேளை! இந்தக் கோவிலுக்கு வராமல் தப்பி...அன்னிக்கு நல்லவேளை! இந்தக் கோவிலுக்கு வராமல் தப்பிச்சேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com