tag:blogger.com,1999:blog-3012615933718397038.post7247621176365699188..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: மனைகள் விற்பனைக்கு!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-31025321665139917542011-02-28T20:38:12.167+05:302011-02-28T20:38:12.167+05:30//சுந்தரா said...
நகைச்சுவையாச் சொல்லியிருந்தாலும...//சுந்தரா said...<br /><br />நகைச்சுவையாச் சொல்லியிருந்தாலும் நடக்கிற நிஜத்தைத்தான் சொல்லியிருக்கீங்க.//<br /><br />உண்மைதாங்க! தினமும் பத்து நோட்டீசாவது பார்க்குறேன்.<br /><br />//சிரிச்சு முடியலை :)//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7890417320887548822011-02-28T20:37:13.975+05:302011-02-28T20:37:13.975+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
கிளாசிக் சேட்டை....//பன்னிக்குட்டி ராம்சாமி said...<br /><br />கிளாசிக் சேட்டை.......... அதிலும் க்ளைமாக்ஸ் சான்சே இல்ல....... !//<br /><br />வாங்க பானா ராவன்னா! ரசனையோட எழுதறது மட்டுமில்லே; ரசிக்கிறதுலேயும் நீங்க க்ரேட் தான்! மிக்க நன்றி :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-90262917846282732012011-02-28T20:35:56.688+05:302011-02-28T20:35:56.688+05:30//வெங்கட் நாகராஜ் said...
அட அரை மணியில் திருச்சி...//வெங்கட் நாகராஜ் said...<br /><br />அட அரை மணியில் திருச்சி வந்திருமா? அங்கயும்தான் நிறைய அடுக்கு மாடி வீடுகள் கட்டற “ரியல்” எஸ்டேட்ஸ் இருக்குங்க சேட்டை ஐயா!//<br /><br />இருக்கட்டுமே!!!!<br /><br />அவங்க கும்பகோணம் பக்கம் போயிட்டதாகக் கேள்வி ஐயா! :-))<br /><br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-19508793416770399202011-02-28T20:34:38.946+05:302011-02-28T20:34:38.946+05:30//ரிஷபன் said...
"திருச்சிராப்பள்ளி!"
...//ரிஷபன் said...<br /><br />"திருச்சிராப்பள்ளி!"<br /><br />அட எங்க ஊரு.. பிளாட்ட வங்கச் சொல்லுங்க..//<br /><br />ஹிஹி! அனேகமா வாங்கினாலும் வாங்கியிருப்பாரு குப்பண்ணா! :-)<br /><br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30256890197672365822011-02-27T14:04:12.835+05:302011-02-27T14:04:12.835+05:30நகைச்சுவையாச் சொல்லியிருந்தாலும் நடக்கிற நிஜத்தைத்...நகைச்சுவையாச் சொல்லியிருந்தாலும் நடக்கிற நிஜத்தைத்தான் சொல்லியிருக்கீங்க.<br /><br />சிரிச்சு முடியலை :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-59505482219374120162011-02-27T00:22:07.488+05:302011-02-27T00:22:07.488+05:30கிளாசிக் சேட்டை.......... அதிலும் க்ளைமாக்ஸ் சான்ச...கிளாசிக் சேட்டை.......... அதிலும் க்ளைமாக்ஸ் சான்சே இல்ல....... !பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-32746864747704838072011-02-26T20:53:24.625+05:302011-02-26T20:53:24.625+05:30அட அரை மணியில் திருச்சி வந்திருமா? அங்கயும்தான் ந...அட அரை மணியில் திருச்சி வந்திருமா? அங்கயும்தான் நிறைய அடுக்கு மாடி வீடுகள் கட்டற “ரியல்” எஸ்டேட்ஸ் இருக்குங்க சேட்டை ஐயா!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-48352867631490260172011-02-26T20:08:45.170+05:302011-02-26T20:08:45.170+05:30அரை மணி நேரம் பஸ்சிலே போனா என்ன ஊரு வரும்?"
...அரை மணி நேரம் பஸ்சிலே போனா என்ன ஊரு வரும்?"<br /><br />"திருச்சிராப்பள்ளி!"<br /><br />அட எங்க ஊரு.. பிளாட்ட வங்கச் சொல்லுங்க..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87351537016661060962011-02-26T19:38:35.300+05:302011-02-26T19:38:35.300+05:30//கோமதி அரசு said...
உண்மை நீங்கள் சொல்வது.
தொலை...//கோமதி அரசு said...<br /><br />உண்மை நீங்கள் சொல்வது.<br /><br />தொலைகாட்சியில் தினம் அந்த நகர் இந்த நகர் என்று நாளும் மனைகள் விறபனைக்கு விளம்பரம் பார்க்கும் போது மக்கள இந்த வார்த்தை ஜாலங்களில் மயங்காமல் இருப்பார்களா? //<br /><br />அதே! தொலைக்காட்சியிலும் செய்தித்தாள் விளம்பரங்களிலும் புளுகை அவிழ்த்து விடுகிறவர்களை நம்பி இன்னும் பலர் தொடர்ந்து ஏமாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்காக அனுதாபப்படுவதா, அவர்கள் மீது எரிச்சலடைவதா புரியவில்லை! <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13243993747799534182011-02-26T19:21:53.605+05:302011-02-26T19:21:53.605+05:30//சி.பி.செந்தில்குமார் said...
haa haa ஹா ஹா செம ...//சி.பி.செந்தில்குமார் said...<br /><br />haa haa ஹா ஹா செம கலக்கல் அண்ணே..//<br /><br />வாங்க, மிக்க நன்றி தல...! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83132425625748905032011-02-26T19:21:24.223+05:302011-02-26T19:21:24.223+05:30//ஆயிஷா said...
அருமையான நகைச்சுவை பதிவு.//
வருக...//ஆயிஷா said...<br /><br />அருமையான நகைச்சுவை பதிவு.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-51854568054291919812011-02-26T19:20:46.413+05:302011-02-26T19:20:46.413+05:30//Speed Master said...
சொந்த எக்ஸ்பீரியண்ஸா//
ஊஹ...//Speed Master said...<br /><br />சொந்த எக்ஸ்பீரியண்ஸா//<br /><br />ஊஹும்! நம்ம நெலமைக்கு அந்தக் கனவெல்லாம்...ஊஹும்! :-)<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-46179393391878851002011-02-26T19:19:58.609+05:302011-02-26T19:19:58.609+05:30//MANO நாஞ்சில் மனோ said...
//அசப்பில் ரோடு இன்ஜி...//MANO நாஞ்சில் மனோ said...<br /><br />//அசப்பில் ரோடு இன்ஜினைப் போலிருந்த ஒரு புராதனமான வேன் வந்து நின்றது//<br /><br />ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பரு...<br /><br />நன்றி! :-)<br /><br />//"நமீதா மாதிரி இருப்பாங்களா?"<br /><br />"இல்லை, அதுலே வர்ற பிசாசு மாதிரி இருப்பாங்க!"//<br /><br />கிச்சு கிச்சு கிச்சு கிச்சு ஹா ஹா ஹா...<br /><br />ரொம்ப நன்றி! :-))<br /><br /> //என்று மாநாட்டுக்கு வந்த கட்சித்தொண்டனைப் போல, துண்டை காற்றில் சுழற்றியபடியே பின்னால் வந்து கொண்டிருந்தான்.//<br /><br />ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு....<br /><br />என்னைத் தள்ளாதவன்னு நினைச்சிட்டீங்களா? :-)))<br /><br />//அந்த குப்பண்ணா வேற யாருமில்லை. நீரேதான் ஒய்....//<br /><br />இதென்ன புதுப்புரளியா இருக்கு? நான் அவன் இல்லை! :-))<br /><br />மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72290134116823380102011-02-26T19:17:53.755+05:302011-02-26T19:17:53.755+05:30//சிநேகிதன் அக்பர் said...
டிபிக்கல் சேட்டை பதிவ...//சிநேகிதன் அக்பர் said...<br /><br /> டிபிக்கல் சேட்டை பதிவு :)//<br /><br />மிக்க நன்றி அண்ணே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91454035284711315132011-02-26T19:17:26.539+05:302011-02-26T19:17:26.539+05:30//ஸ்வர்ணரேக்கா said...
-- மெட்ராஸ் ன்னு கேட்காம...//ஸ்வர்ணரேக்கா said...<br /><br /> -- மெட்ராஸ் ன்னு கேட்காம திருச்சிராப்பள்ளின்னு கேட்கறாரு பாருங்க... அங்க நிக்கறாரு குப்பண்ணா...//<br /><br />ஹாஹா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)<br /><br />//அருமையான இடுகைங்க...//<br /><br />அடிக்கடி வாங்க! நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77089895046612100902011-02-26T19:16:15.919+05:302011-02-26T19:16:15.919+05:30//கே.ஆர்.பி.செந்தில் said...
சூப்பருங்கோ...//
நன...//கே.ஆர்.பி.செந்தில் said...<br /><br />சூப்பருங்கோ...//<br /><br />நன்றிங்கண்ணா....! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21751350788824667292011-02-26T19:15:47.910+05:302011-02-26T19:15:47.910+05:30//வேடந்தாங்கல் - கருன் said...
நானும் வந்துட்டேன்...//வேடந்தாங்கல் - கருன் said...<br /><br />நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....நம்ம பக்கம் தொடர்ந்து வருவதில்லை ஏன் நண்பா?//<br /><br />நான் என்பக்கமே தொடர்ந்து வரமுடியாமப் போயிட்டிருக்கு நண்பா. பாருங்களேன், எப்போ போட்ட பின்னூட்டத்துக்கு எப்போ பதில் எழுதிட்டிருக்கேன்னு...! அவசியம் வருவேன் நண்பா. உங்களது தொடரும் ஆதரவுக்கு எனது நன்றிகள்! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13972024167481593362011-02-26T19:14:29.252+05:302011-02-26T19:14:29.252+05:30//ஆனந்தி.. said...
ரொம்ப நகைச்சுவையுடன்...இந்த கா...//ஆனந்தி.. said...<br /><br />ரொம்ப நகைச்சுவையுடன்...இந்த கால ஏமாற்று நிகழ்வுகளை சூசகமா சொல்லி இருக்கீங்க இந்த இடுகையில்...பதிவு பூராவும் சிரிப்பு தான்...welcome back :))))//<br /><br />இது மாதிரி ஆசாமிங்களைப் பார்த்தா கோபமா வருது. ஆனா, கோபமா எழுதி வாசிக்கிறவங்களையும் டென்ஷனாக்குறதை விட, நையாண்டி பெட்டர்-னு தோணிச்சு! :-)<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72177768812121710172011-02-26T19:12:57.222+05:302011-02-26T19:12:57.222+05:30//பட்டாபட்டி.... said...
ஹா..ஹா..ஆனா கடைசியா பாரு...//பட்டாபட்டி.... said...<br /><br />ஹா..ஹா..ஆனா கடைசியா பாருங்க..ரு 100-க்கு, மெட்ராஸ் இருந்து திருச்சி வரைக்கும் கொண்டுபோய் விட்டிருக்காருன்ணா ( அதுவும் சாப்பாடு போட்டு) ,அந்த முதலாளி, எம்புட்டு நல்லவரா இருக்கனும்?..//<br /><br />அண்ணே, இதுக்குத்தாண்ணே பட்டாபட்டியை நாங்கல்லாம் கொண்டாடுறோம். பாயிண்ட்டை கரெக்டா புடிச்சிட்டீங்க பார்த்தீங்களா...? :-))<br /><br />//அவரை எலெக்ஷன்ல நிற்கவையுங்க.. முதல்வர் ஆக்குவது நம் கடமை...ஹி..ஹி//<br /><br />முதல்லே கூட்டணியெல்லாம் தெளிவாகட்டுண்ணே! யார் யாரைத் தேர்தலில் நிறுத்தப்போறோமுன்னு பார்த்திட்டேயிருங்க! வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிண்ணே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-24219997607932253112011-02-26T19:10:20.729+05:302011-02-26T19:10:20.729+05:30//ஓட்ட வட நாராயணன் said...
யோவ் தலைப்ப படிச்சிட்ட...//ஓட்ட வட நாராயணன் said...<br /><br />யோவ் தலைப்ப படிச்சிட்டு, கிரெடிட் கார்ட் எடுத்துட்டு நேரா வந்தேன்! மேட்டர் வேற மாதிரி போகுது?//<br /><br />நம்ம கார்த்தி(எல்.கே) கொஞ்ச நாள் முன்னாடி "சேட்டை, இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது?"ன்னு கேட்டிருந்தாரு! சரியாத்தான் சொல்லியிருக்காரு போலிருக்கு! :-))<br /><br />//என்னோட ஏரியாவுக்கு கொஞ்சம் வர்றது!!//<br /><br />அவசியம் வர்றேன் நண்பரே! கொஞ்சம் ஆணி அதிகமாயிட்டதாலே நேரப்பற்றாக்குறை. தொடர்ந்து நீங்க வரணும். மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63513231831071869392011-02-26T19:08:14.865+05:302011-02-26T19:08:14.865+05:30//! சிவகுமார் ! said...
அது என்ன தலைவா 'ரியல்...//! சிவகுமார் ! said...<br /><br />அது என்ன தலைவா 'ரியல்' எஸ்டேட் அப்டின்னு பேரு வச்சிருக்காங்க??//<br /><br />இப்போ மைசூர் போண்டா-ன்னு பேரு வச்சா, அதுக்குள்ளே மைசூரா இருக்கும்? அது மாதிரித்தான்! :-)<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-66354170315214260272011-02-26T19:07:22.656+05:302011-02-26T19:07:22.656+05:30//Philosophy Prabhakaran said...
சூப்பர் சேட்டை.....//Philosophy Prabhakaran said...<br /><br />சூப்பர் சேட்டை... அந்த பஸ் டே மேட்டரை ஒரே வரியில முடிச்சிட்டீங்களே...//<br /><br />அதைத்தான் நீங்க போட்டு அக்குவேறே ஆணிவேறயா கிழிச்சிட்டீங்களே நண்பா? :-)<br />சாது மிரண்டால் காடு கொள்ளாது-ன்னு நிரூபிச்ச இடுகையாச்சே அது?<br /><br />மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-80509875992222924672011-02-26T19:06:05.983+05:302011-02-26T19:06:05.983+05:30//தமிழ்வாசி - Prakash said...
அண்ணே! ரொம்ப சேட்டை...//தமிழ்வாசி - Prakash said...<br /><br />அண்ணே! ரொம்ப சேட்டை தானே உங்களுக்கு.//<br /><br />ஹிஹி, பெரிய சேட்டைக்காரங்களைப் பத்தி சின்ன சேட்டைக்காரன் எழுதுனதாச்சே...? :-)<br /><br />//இதையும் படிங்க: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு//<br /><br />அவசியம் வந்து படிக்கிறேன் நண்பரே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87769079135967517532011-02-26T19:06:05.549+05:302011-02-26T19:06:05.549+05:30//மக்களெல்லாம் மலிவைத்தேடி அலம்புறார்-பின்னாலே
மார...//மக்களெல்லாம் மலிவைத்தேடி அலம்புறார்-பின்னாலே<br />மாரடிச்சு நடுத்தெருவில் புலம்புறார்//<br /><br />உண்மை நீங்கள் சொல்வது.<br /><br />தொலைகாட்சியில் தினம் அந்த நகர் இந்த நகர் என்று நாளும் மனைகள் விறபனைக்கு விளம்பரம் பார்க்கும் போது மக்கள இந்த வார்த்தை ஜாலங்களில் மயங்காமல் இருப்பார்களா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-48988612207459143362011-02-26T19:04:39.042+05:302011-02-26T19:04:39.042+05:30//Chitra said...
"வேறொண்ணுமில்லே சார், உங்கள...//Chitra said...<br /><br />"வேறொண்ணுமில்லே சார், உங்களுக்கு லஞ்ச் கொண்டுவந்திருக்கோமில்லே? புளிசோறும் அவியலும்!"<br /><br /><br />....எலிபொறியில மாட்டிக்க போறதுக்கு symbolic shot! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...//<br /><br />ஆஹா, சத்தியமா இதை மனசுலே வைச்சு எழுதலே; புதுசா ஒரு பரிமாணத்தைச் சொல்லிட்டீங்களே! :-)<br /><br />..rightly said!//<br /><br />மிக்க நன்றி சகோதரி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com