tag:blogger.com,1999:blog-3012615933718397038.post7152572288727101088..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: இது பொறுக்குதில்லை! #TNfishermansettaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-18543092261486500402011-02-03T06:51:01.185+05:302011-02-03T06:51:01.185+05:30//ஜில்தண்ணி - யோகேஷ் said...
உங்கள் கோபம் புரிய...//ஜில்தண்ணி - யோகேஷ் said...<br /><br /> உங்கள் கோபம் புரியுது கண்டிப்பா செயிப்போம்//<br /><br />மிக்க நன்றி நண்பரே! செய்வோம்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-81711525229149014432011-02-03T06:50:52.651+05:302011-02-03T06:50:52.651+05:30//! சிவகுமார் ! said...
>>> எனக்கொரு...//! சிவகுமார் ! said...<br /><br /> >>> எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.. அது என்ன இறையாண்மை??//<br /><br />அது கடவுள் மாதிரி. இருக்குன்னும் இல்லைன்னும் ரெண்டு தரப்பில் மக்கள் பிரிந்து வாதம் செய்கிற மறைபொருள். :-)<br /><br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-33541636328989318802011-02-03T06:50:38.139+05:302011-02-03T06:50:38.139+05:30//அரசன் said...
கூடுவோம் வென்று காட்டுவோம்//
நிச...//அரசன் said...<br /><br />கூடுவோம் வென்று காட்டுவோம்//<br /><br />நிச்சயமாக! மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-56175002352963617342011-02-01T17:13:40.943+05:302011-02-01T17:13:40.943+05:30உங்கள் கோபம் புரியுது
கண்டிப்பா செயிப்போம்உங்கள் கோபம் புரியுது <br /><br />கண்டிப்பா செயிப்போம்ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-19440101001769983392011-02-01T15:15:35.100+05:302011-02-01T15:15:35.100+05:30>>> எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.. அது என...>>> எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.. அது என்ன இறையாண்மை??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28005251430106987862011-01-31T19:56:49.309+05:302011-01-31T19:56:49.309+05:30கூடுவோம் வென்று காட்டுவோம்கூடுவோம் வென்று காட்டுவோம்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-17854591241539344182011-01-31T08:49:39.663+05:302011-01-31T08:49:39.663+05:30//asiya omar said...
உணர்வுள்ள பதிவு.முயற்சி வெல...//asiya omar said...<br /><br /> உணர்வுள்ள பதிவு.முயற்சி வெல்லட்டும்.//<br /><br />வெல்வோம். மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-78504042607212936442011-01-31T08:49:14.648+05:302011-01-31T08:49:14.648+05:30//sakthistudycentre-கருன் said...
உங்களின் பங்களி...//sakthistudycentre-கருன் said...<br /><br />உங்களின் பங்களிப்புக்கும் முயற்சிக்கும் நன்றி நண்பரே,,,அனைவரும் ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம்... மேலும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...//<br /><br />இந்த ஒற்றுமை இந்த விஷயத்தில் தொடரவேண்டும்; வலுவுற வேண்டும் என்பது என் போன்றவர்களின் ஆவல். கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-20853627132060624712011-01-31T08:48:04.206+05:302011-01-31T08:48:04.206+05:30//# கவிதை வீதி # சௌந்தர் said...
மீனவர் படுகொக்கு...//# கவிதை வீதி # சௌந்தர் said...<br /><br />மீனவர் படுகொக்கு அனைத் து பதிவரும் குரல் கொடுத்து ஒரே அணியில் உ ள்ளோம்.. உங்களுக்கும் எனக்கும் உரவுகள் நெருங்குகிறது..தமிழர்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்டுவோம்..//<br /><br />இது ஒரு வியக்கத்தக்க முயற்சி. பல கருத்துவேறுபாடுகளைத் தள்ளிவைத்துவிட்டு பதிவர்கள் ஈடுபட்டிருக்கிற முயற்சி என்பதால், நான் செய்ய வேண்டிய பங்கை மட்டும் செய்திருக்கிறேன். மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10039600433410100412011-01-31T08:46:26.346+05:302011-01-31T08:46:26.346+05:30//செ.சரவணக்குமார் said...
மிகச்சரியாக சொன்னீர்கள்...//செ.சரவணக்குமார் said...<br /><br />மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே. அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டிய நேரமிது.//<br /><br />துவங்கிவிட்டோம்; தொடர்கிறது; இனியும் தொடரும் என்று எதிர்பார்ப்போம்.<br />மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3403866916279180942011-01-31T08:45:33.177+05:302011-01-31T08:45:33.177+05:30//ரிஷபன் said...
என்ன சொன்னாலும் அசையாமல் உட்கார்...//ரிஷபன் said...<br /><br />என்ன சொன்னாலும் அசையாமல் உட்கார்ந்திருக்கிற ஆட்களுக்கு..நம் குமுறல் உடம்பில் ஏதேனும் ஒரு செல்லைத் தொட்டால் கூட போதும்..தீர்வு கிடைத்து விடும்.//<br /><br />அவ்வளவுதான்! பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை; ஆனால், ஒருமித்த குரலில் சொல்கிறபோது சிலரது கவனத்தை ஈர்த்துவிட முடியும் என்பது நம்பிக்கை. மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54558585093207259372011-01-31T08:45:16.591+05:302011-01-31T08:45:16.591+05:30//மாத்தி யோசி said...
உங்கள் கோபமான வார்த்தைகளும்...//மாத்தி யோசி said...<br /><br />உங்கள் கோபமான வார்த்தைகளும், கருத்துக்களும் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் தீயை மூட்டும்!//<br /><br />அவர்களும் கோபப்பட்டுவிடாமல், ஒன்றிணைந்து உரக்கக் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.<br /><br />//இந்த உண்மை பலபேரைச் சுட வேண்டும்//<br /><br />சுடும்! அடிமீது அடிவைத்தால் அம்மியும் நகருமே! மிக்க நன்றி நண்பரே!<br />உங்களது பின்னூட்டம் உற்சாகமளிக்கிறது.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-27098936566082341662011-01-31T08:41:30.744+05:302011-01-31T08:41:30.744+05:30//சிநேகிதன் அக்பர் said...
உண்மையான வார்த்தைகள். ...//சிநேகிதன் அக்பர் said...<br /><br />உண்மையான வார்த்தைகள். சமூகப்பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியனின் மனக்குமுறல் இது.//<br /><br />மிக்க நன்றி அண்ணே! இதற்கு தூண்டுதல் அளித்தவர்கள் உங்களைப் போன்ற பதிவர்கள் தான்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52533094165951479872011-01-31T08:40:35.566+05:302011-01-31T08:40:35.566+05:30//சேலம் தேவா said...
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..!...//சேலம் தேவா said...<br /><br />ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..!!நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு..!!//<br /><br />அதே! அதே!! இப்போது தேவை ஒற்றுமை; ஒருங்கிணைப்பு. மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-22919864414546323192011-01-31T08:39:40.260+05:302011-01-31T08:39:40.260+05:30//சி.பி.செந்தில்குமார் said...
akni அக்னி ஜூவாலை ...//சி.பி.செந்தில்குமார் said...<br /><br />akni அக்னி ஜூவாலை வீசுது அண்ணே//<br /><br />ஆமா தல, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை.<br /><br />//மழுப்புவது போல் ( இதை வெளியிட வேண்டாம்)//<br /><br />திருத்திவிட்டேன். குறைகளை சுட்டிக்காட்டுவது பெரிய உதவி தல.<br /><br />//உணர்வுகளைத்தூண்டி எழுப்பும் உன்னத வரிகள்//<br />//கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய வரிகள்//<br />// எனக்கு தெரிந்து நீங்கள் போட்ட உணர்ச்சிக்கொந்தளிப்புப்பதிவுகளில் இது காலத்தால் மறக்க முடியாத பதிவு.. அண்ணே.. ஹாட்ஸ் ஆஃப்//<br /><br />சென்ற ஆண்டு இது போல சில இடுகைகள் எழுதியிருந்தேன். பிறகு, நக்கல் நையாண்டியே போதும் என்று சற்று தளரத் தளர எழுதினேன். ஆனால், இவ்விஷயத்தில் மற்ற பதிவர்களின் குரலுக்குத் துணைகொடுக்க வேண்டும் என்பதே அடிமனதில் தோன்றியதால், இப்படி எழுதினேன். மிக்க நன்றி தல!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21323391726811110892011-01-31T08:35:28.045+05:302011-01-31T08:35:28.045+05:30//வெங்கட் நாகராஜ் said...
Great! Hope these word...//வெங்கட் நாகராஜ் said...<br /><br /> Great! Hope these words stir the sleeping Politicians!//<br /><br />ஊதுகிற சங்கை ஊதியாகிவிட்டது! மிக்க நன்றி ஐயா!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42698430570509148232011-01-31T08:34:05.160+05:302011-01-31T08:34:05.160+05:30//மாணவன் said...
அனைவரும் ஒற்றுமையுடன் தொடர்ந்து ...//மாணவன் said...<br /><br />அனைவரும் ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம்...//<br /><br />ஆம். இது ரொம்ப முக்கியம். வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14442764167534540912011-01-31T08:33:00.792+05:302011-01-31T08:33:00.792+05:30//கக்கு - மாணிக்கம் said...
Hats of சேட்ட .....இற...//கக்கு - மாணிக்கம் said...<br /><br />Hats of சேட்ட .....இறுதியில் இது தான் நடக்கபோகிறது.//<br /><br />எனக்கும் அந்த அச்சம் இருக்கிறது. மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-87432238119480959832011-01-31T00:54:49.096+05:302011-01-31T00:54:49.096+05:30உணர்வுள்ள பதிவு.முயற்சி வெல்லட்டும்.உணர்வுள்ள பதிவு.முயற்சி வெல்லட்டும்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3239942460102418732011-01-30T19:18:51.538+05:302011-01-30T19:18:51.538+05:30உங்களின் பங்களிப்புக்கும் முயற்சிக்கும் நன்றி நண்ப...உங்களின் பங்களிப்புக்கும் முயற்சிக்கும் நன்றி நண்பரே,,,<br />அனைவரும் ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம்... மேலும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-41893121795880788522011-01-30T18:39:07.328+05:302011-01-30T18:39:07.328+05:30மீனவர் படுகொக்கு அனைத் து பதிவரும் குரல் கொடுத்து ...மீனவர் படுகொக்கு அனைத் து பதிவரும் குரல் கொடுத்து ஒரே அணியில் உ ள்ளோம்..<br />உங்களுக்கும் எனக்கும் உரவுகள் நெருங்குகிறது..<br /><br /><br />தமிழர்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்டுவோம்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-57905832135489509802011-01-30T17:58:38.208+05:302011-01-30T17:58:38.208+05:30//இன்று இணையத்தில் நடந்து கொண்டிருப்பது, என்றேனும்...//இன்று இணையத்தில் நடந்து கொண்டிருப்பது, என்றேனும் ஒருநாள், அதிகாரமதில்கள் அதிர அதிர உங்கள் அலங்காரவாயில்களிலும் ஒலித்தே தீரும். இது ஒரு அச்சாரம்!//<br /><br />மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே. அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டிய நேரமிது.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73616181596558532072011-01-30T16:53:08.618+05:302011-01-30T16:53:08.618+05:30என்ன சொன்னாலும் அசையாமல் உட்கார்ந்திருக்கிற ஆட்களு...என்ன சொன்னாலும் அசையாமல் உட்கார்ந்திருக்கிற ஆட்களுக்கு..<br />நம் குமுறல் உடம்பில் ஏதேனும் ஒரு செல்லைத் தொட்டால் கூட போதும்..<br />தீர்வு கிடைத்து விடும்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3140906597354090912011-01-30T15:56:37.523+05:302011-01-30T15:56:37.523+05:30/இணையத்தில் எங்கோ, யாரோ ஒரு குச்சியைக் கொளுத்தியிர.../இணையத்தில் எங்கோ, யாரோ ஒரு குச்சியைக் கொளுத்தியிருக்கிற ஒலியை, உங்களது குறட்டையொலியின் பேரரவம் கேட்க அனுமதித்திராவிடில், தெறித்துக்கொண்டு வருகிற அதன் பொறிகள் உங்களைப் பொசுக்கிவிடுமென்பது விதி.//<br /><br />உண்மையான வார்த்தைகள்.<br /><br />சமூகப்பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியனின் மனக்குமுறல் இது.//<br /><br />நண்பர் அக்பர் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71020869034399315382011-01-30T15:21:58.775+05:302011-01-30T15:21:58.775+05:30உங்கள் கோபமான வார்த்தைகளும், கருத்துக்களும் கண்டிப...உங்கள் கோபமான வார்த்தைகளும், கருத்துக்களும் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் தீயை மூட்டும்! <br /><br /> <br /><br />//இங்கே மனிதனின் உயிர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிற ஆணுறைகளைக் காட்டிலும் மலிவாகிவிட்டது.//<br /><br />இந்த உண்மை பலபேரைச் சுட வேண்டும்ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.com