tag:blogger.com,1999:blog-3012615933718397038.post5600910596417060305..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-ரிட்டர்ன்ஸ்.02settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-91463178463145388612011-03-21T19:54:54.103+05:302011-03-21T19:54:54.103+05:30//சங்கவி said...
சேட்டையின் சேட்டை கலக்கல்... எப்...//சங்கவி said...<br /><br />சேட்டையின் சேட்டை கலக்கல்... எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கறீங்களோ...//<br /><br />வாங்க நண்பரே! நமக்குத் தொழில் நையாண்டி-ன்னு ஆயிருச்சு! யோசிச்சுத்தானே தீரணும்? :-)<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73188830477247543082011-03-21T19:53:40.351+05:302011-03-21T19:53:40.351+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பட்டைய கெளப்பி இ...//பன்னிக்குட்டி ராம்சாமி said...<br /><br />பட்டைய கெளப்பி இருக்கீங்க சேட்டை.... பிஷ்குவா பிஷ்கு.....? நடக்கட்டும் நடக்கட்டும்.....!//<br /><br />வாங்க பானா ராவன்னா! :-))<br />என்ன பண்ணுறது, ஆட்டோ வரும்னு பின்னூட்டத்துலேயே சொல்றாய்ங்களே...? :-)<br />மிக்க நன்றி !settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-20947231508548484592011-03-21T10:51:55.347+05:302011-03-21T10:51:55.347+05:30////யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினார்...////யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினார். "இந்த பாட்டில்லே என்ன போட்டிருக்கு? Cholesterol Free-போட்டிருக்கா இல்லியா? என்னலே பண்ணுனே அந்த கொலெஸ்ட்ராலை...? யாரை ஏமாத்தலாமுண்ணு நினைக்கே...?"////<br /><br />சேட்டையின் சேட்டை கலக்கல்... எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கறீங்களோ...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-5927747854277438642011-03-21T00:50:11.073+05:302011-03-21T00:50:11.073+05:30பட்டைய கெளப்பி இருக்கீங்க சேட்டை.... பிஷ்குவா பிஷ்...பட்டைய கெளப்பி இருக்கீங்க சேட்டை.... பிஷ்குவா பிஷ்கு.....? நடக்கட்டும் நடக்கட்டும்.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52976304964721931672011-03-20T18:20:52.183+05:302011-03-20T18:20:52.183+05:30//ரிஷபன் said...
தனது குட்டையான கூந்தலில் தினமும்...//ரிஷபன் said...<br /><br />தனது குட்டையான கூந்தலில் தினமும் கருப்புச்சாயம் பூசுகிற வழக்கமுள்ளவர் என்பதால் ’தலைமை நிரூபர்" என்றும் அழைக்கப்படுகிறார்..என்று ஒரு வரி சிலாகிக்க நினைத்தால் வரிசையாய் சிக்சர்கள்..சிரிப்பு பெளலிங்கில் க்ளீன் போல்ட்//<br /><br />ஆஹா, கிரிக்கெட் மொழியிலேயே பின்னூட்டத்தில் அசத்தியிருக்கிறீர்களே. அடுத்த இடுகையைத் தவறாம படியுங்க! :-)<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-58820200159684870872011-03-20T18:20:03.313+05:302011-03-20T18:20:03.313+05:30//DrPKandaswamyPhD said...
சூப்பர் பதிவு, சேட்டை ...//DrPKandaswamyPhD said...<br /><br />சூப்பர் பதிவு, சேட்டை !//<br /><br />வாங்க ஐயா, நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-16972409587963274492011-03-20T18:18:59.955+05:302011-03-20T18:18:59.955+05:30//நிரூபன் said...
வணக்கம் நலமா சகோதரம்? லோக்கல் ட...//நிரூபன் said...<br /><br />வணக்கம் நலமா சகோதரம்? லோக்கல் டாஸ்மாக்கை அதுவும் ஓசியிலை குடிச்சதுக்கே இந்த நிலமை என்றால் Foreign சரக்கை அடிச்சால் எப்பிடியிருக்கும் இவங்க நிலமை?//<br /><br />வணக்கம் சகோதரம், கதையை சரியாக வாசிக்கலியோ? அவங்க போனது பாருக்கு! ஆர்டர் பண்ணினது ஜானிவாக்கர், நெப்போலியன். ஃபாரின் சரக்குதான்.<br /><br />//உடம்பெல்லாம் பயத்திலை நடுங்குது பாஸ். சும்மா சொன்னேன். என்ன காமெடிக் கதை திடு திப்பென்று மர்மக் கதையாக திரில் நாவல் போல மாறுது. ம்..நடக்கட்டும் நடக்க்கட்டும்.//<br /><br />அரசியலில் கூட பல மர்மங்கள் இருக்குதே! அது மாதிரி இதுலேயும் ஒரு பிட்டு சேர்த்திருக்கிறேன்! :-)<br /><br />//பிஷ்கு எத்தனை கட்சியிலை தான் இருப்பா. போன தேர்தலிலை அம்மா வீட்டை, இப்ப ஐயா வீட்டையா? இவங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை சேட்டை.......//<br /><br />இப்போ இவங்களைப் புரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப்போறோம்? கதை புரியுதில்லே? அது போதும் சகோதரம்! :-))<br /><br />//இன்னொரு முக்கியமான விசயத்தை அவர்கள் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். ஐயாக்கண்ணுவைப் போல மாடுகளுக்கும் வயசாசி இருக்கா இதையும் கவனிச்சிருக்கலாம் எல்லோ.//<br /><br />அது அடுத்த ரிப்போர்ட்டுலே வரும் பார்த்திட்டேயிருங்க! :-)<br /><br />//Hi settai, Could please explain to me in my mother tongue? It's very hard to understand, Because I don't know much about the Democracy? Democracy is a valuable things? can we get it from our local shop? Is there any place available to get to know about democracy in our countries?( India, and Srilanka) I'm having difficulty understanding the concept of Democracy? I agree with the method you mention, how ever I can't agree about MR ஆந்தைக் கண்ணு have democracy.//<br /><br />மதர் டங் என்னா? கிராண்ட் மதர் டங்குலேயே சொல்லுறன். அதாவது யாராவது கேள்விகேட்டா, கேட்குறவங்களுக்கு புரியாத மாதிரி பதில் சொல்லுறவன் தான் உண்மையான புத்திஜீவி! :-)<br /><br />//யோ நான் சுத்தி வளைச்சு என்ன சொல்ல வாறன் என்றால், ஆந்தைக் கண்ணுவிடம் ஜனநாயகமே இல்லை. அவருடைய ஆட்சியில் ‘மக்களாட்சி மட்டுமே’ நிலைத்துள்ளது. இது சரி தானே?//<br /><br />இன்னும் அவரு மக்களை அரசியலுக்குக் கொண்டுவரலே. இன்னும் சில வருசங்கள் புடிக்கும். <br /><br />//இந்தக் கதையிலை வாற மாடுகள் உள்ளூரிலை சாப்பிட்டு, வெளியூரிலை மட்டும் தான் சாணி போடும் என்று நினைகிறேன்.//<br /><br />இல்லை. வெளியூரு மாடு சாப்பிடுறதுக்கும் சேர்த்து இதுங்க சாணி போடும்! :-)<br /><br />//ஊரிலை இலவசமாக எல்லாவற்றையும் குடுப்பதால் வந்த வினையினை நன்றாக, நக்கலாக சொல்லியிருக்கிறீர்கள்.//<br /><br />ஹிஹி, இதுக்கு இப்படியொரு உள்குத்து கூட இருக்கா? எழுதும்போது சத்தியமா இந்தக் கோணத்துலே யோசிக்கவே இல்லே சகோதரம்! கெளப்புறீங்களே...? <br /><br />//கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் நடைமுறை நிகழ்வுகளோடு ஒத்துப் போகும் வண்ணம் அழகாக, ஆழ்ந்து கவனமெடுத்து கலக்கலாக எழுதியுள்ளீர்கள். இடைக்கிடையில் நகைச்சுவைகளைக் கொஞ்சம் அதிகரிக்கலாம்.//<br /><br />உண்மைதான். அரசியலே நகைச்சுவையாகிட்டதாலே கொஞ்சம் குறைச்சிக்கிட்டேன். அடுத்தவாட்டி கொஞ்சம் டோஸைக் கூட்டியிரலாம். <br /><br />//அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.//<br /><br />வருகைக்கும், தாராளமான, ஏராளமான பின்னூட்டங்களுக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி சகோதரம்! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50247900719796508672011-03-20T18:09:29.086+05:302011-03-20T18:09:29.086+05:30//டக்கால்டி said...
அன்பு நண்பர்களே...எனது பழைய ...//டக்கால்டி said...<br /><br /> அன்பு நண்பர்களே...எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/<br /> எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.//<br /><br />அடடா, உங்க சொத்திலேயும் கைவைச்சிட்டாய்ங்களா? கவலை வேண்டாம். எப்போதும்போல எனது ஆதரவு தொடரும். வருகைக்கு மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-81897709048860636302011-03-20T18:08:31.009+05:302011-03-20T18:08:31.009+05:30//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
settai rocks!...//பெயர் சொல்ல விருப்பமில்லை said...<br /><br />settai rocks!!!!!!!!!//<br /><br />மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9657403601361276402011-03-20T18:08:03.268+05:302011-03-20T18:08:03.268+05:30//sudhanandan said...
சூப்பரப்பு சூப்பர்.....//
...//sudhanandan said...<br /><br />சூப்பரப்பு சூப்பர்.....//<br /><br />நன்றியப்பு நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-41776107277778245882011-03-20T18:07:40.743+05:302011-03-20T18:07:40.743+05:30//வை.கோபாலகிருஷ்ணன் said...
கதையை சூப்பராக தொடர்ந...//வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />கதையை சூப்பராக தொடர்ந்ததற்கு என் நன்றிகள். வழுவட்டையாக இருந்த என்னை மிகவும் எழுச்சியாக்கிய வரிகள்:<br /><br />வழக்கம்போல பிடித்த வரிகளை மிகவும் மெனக்கெட்டு சுட்டிக்காட்டி பாராட்டியிருக்கிறீர்கள். தொடரும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! :-)<br /><br />//இன்று அதிகாலை 5 வது பகுதியில் வந்துள்ள வ.வ.ஸ்ரீ. யைப் பார்க்க வரவில்லையா? உடனே எழுச்சியுடன் உறப்பட்டு வாங்க, சார்.//<br /><br />லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து கமெண்ட் போட்டுட்டேனே...? மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54706542132397317132011-03-20T18:05:46.026+05:302011-03-20T18:05:46.026+05:30//சி.பி.செந்தில்குமார் said...
haa haa ஹா ஹா
sem...//சி.பி.செந்தில்குமார் said...<br /><br />haa haa ஹா ஹா<br /><br />sema செம அண்னே//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-41372290945726818142011-03-20T18:04:59.469+05:302011-03-20T18:04:59.469+05:30//கக்கு - மாணிக்கம் said...
தாங்கலடா சாமீ ..........//கக்கு - மாணிக்கம் said...<br /><br />தாங்கலடா சாமீ ...................பேசாம உம்மா தலை மட்டும் இன்சூர் பண்ணிடும் ஒய்......//<br /><br />ஒரு கம்பனியும் ரெடியில்லையே? :-))<br /><br />//கலக்கல் சடையர்.//<br /><br />வருகைக்கும் யோசனைக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-32209099831999419282011-03-20T18:03:23.785+05:302011-03-20T18:03:23.785+05:30//MANO நாஞ்சில் மனோ said...
//யாரை ஏய்க்கப்பாக்க...//MANO நாஞ்சில் மனோ said...<br /><br /> //யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினார். "இந்த பாட்டில்லே என்ன போட்டிருக்கு? Cholesterol Free-போட்டிருக்கா இல்லியா? என்னலே பண்ணுனே அந்த கொலெஸ்ட்ராலை...? யாரை ஏமாத்தலாமுண்ணு நினைக்கே...?"//<br /><br />யாரைலேய் ஏமாத்த பாக்க எடுலேய் அந்த அருவாளை.....//<br /><br />ஐயா சாமீ, வன்முறையெல்லாம் வேண்டாம் நாஞ்சில் அண்ணாச்சி! :-)<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-56592642963725597572011-03-20T18:02:34.581+05:302011-03-20T18:02:34.581+05:30//சும்மா பேசலாம் said...
அருமை.. மேலும் படிக்க ஆவ...//சும்மா பேசலாம் said...<br /><br />அருமை.. மேலும் படிக்க ஆவலாய் உள்ளேன்.//<br /><br />மேலும் வரும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-72311374435006562692011-03-20T17:01:43.111+05:302011-03-20T17:01:43.111+05:30"யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினா..."யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினார். "இந்த பாட்டில்லே என்ன போட்டிருக்கு? Cholesterol Free-போட்டிருக்கா இல்லியா? என்னலே பண்ணுனே அந்த கொலெஸ்ட்ராலை...? யாரை ஏமாத்தலாமுண்ணு நினைக்கே...?"<br /><br />கருமுத்து ஏறக்குறைய மூர்ச்சையடைகிற நிலைக்குவந்தபோது, கதவு தட்டப்படும் ஓசை கேட்டது//<br /><br />ஊரிலை இலவசமாக எல்லாவற்றையும் குடுப்பதால் வந்த வினையினை நன்றாக, நக்கலாக சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br />கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் நடைமுறை நிகழ்வுகளோடு ஒத்துப் போகும் வண்ணம் அழகாக, ஆழ்ந்து கவனமெடுத்து கலக்கலாக எழுதியுள்ளீர்கள். இடைக்கிடையில் நகைச்சுவைகளைக் கொஞ்சம் அதிகரிக்கலாம். <br /><br />அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54231725568257919422011-03-20T16:58:40.552+05:302011-03-20T16:58:40.552+05:30ஹெட்லைன்ஸ் டுடே-க்குப் பேட்டியளித்த டக்ளஸ் ஆசிரியர...ஹெட்லைன்ஸ் டுடே-க்குப் பேட்டியளித்த டக்ளஸ் ஆசிரியர் ஜோ "எல்லா மாடுகளுக்கும் நான்கு கால்கள் இருக்கின்றன; எல்லா மாடுகளுக்கும் தலா ஒவ்வொரு வால் இருக்கிறது. எல்லா மாடுகளும் சாணிபோடும். ஆனால், இந்த மாடுகள் எங்கே சாணிபோடும் என்பதை யாராவது கண்காணிக்க வேண்டும்." என்று நகைச்சுவையோடு பேசி அவரே சிரித்துக்கொண்டார்.//<br /><br />இந்தக் கதையிலை வாற மாடுகள் உள்ளூரிலை சாப்பிட்டு, வெளியூரிலை மட்டும் தான் சாணி போடும் என்று நினைகிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-37313434825378519692011-03-20T16:57:51.959+05:302011-03-20T16:57:51.959+05:30"This is an ample example of the systemic det..."This is an ample example of the systemic deterioration of the polity in a state that has been traditionally supporting untainted regionalistic and chauvnistic approach in total contravention to the federal ideologies of a country that has been at best known and hailed by the international community as the champion of democray and which is facing a crisis that is peculiar and impending to threaten the multi-linguistic fibre of the society that has its roots in our longstanding values epitomized by our ancestors who have advocated clean adherence to the ethical values preached by our forefathers and backfathers for several centuries..." //<br /><br />Hi settai, <br />Could please explain to me in my mother tongue? It's very hard to understand, Because I don't know much about the Democracy? Democracy is a valuable things? can we get it from our local shop?<br />Is there any place available to get to know about democracy in our countries?( India, and Srilanka)<br /><br />I'm having difficulty understanding the concept of Democracy? <br />I agree with the method you mention, how ever I can't agree about MR ஆந்தைக் கண்ணு have democracy.<br /><br />யோ நான் சுத்தி வளைச்சு என்ன சொல்ல வாறன் என்றால், ஆந்தைக் கண்ணுவிடம் ஜனநாயகமே இல்லை. அவருடைய ஆட்சியில் ‘மக்களாட்சி மட்டுமே’ நிலைத்துள்ளது. இது சரி தானே?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71901095269574668732011-03-20T07:10:11.644+05:302011-03-20T07:10:11.644+05:30தனது குட்டையான கூந்தலில் தினமும் கருப்புச்சாயம் பூ...தனது குட்டையான கூந்தலில் தினமும் கருப்புச்சாயம் பூசுகிற வழக்கமுள்ளவர் என்பதால் ’தலைமை நிரூபர்" என்றும் அழைக்கப்படுகிறார்..<br />என்று ஒரு வரி சிலாகிக்க நினைத்தால் வரிசையாய் சிக்சர்கள்..<br />சிரிப்பு பெளலிங்கில் க்ளீன் போல்ட்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-66955790997389381952011-03-20T05:29:35.886+05:302011-03-20T05:29:35.886+05:30சூப்பர் பதிவு, சேட்டை !சூப்பர் பதிவு, சேட்டை !ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73083248433434618202011-03-20T03:41:03.354+05:302011-03-20T03:41:03.354+05:30யார் இந்த ஐயாக்கண்ணு? - என்று டைம்ஸ் நௌ தொலைக்காட்...யார் இந்த ஐயாக்கண்ணு? - என்று டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. "ஐயாக்கண்ணுவுக்கு சொந்தமான கறவைமாடுகள் மற்றும் காளைமாடுகளைப் பாருங்கள்! இதில் ஒன்றாவது அவரைப்போல சட்டை போட்டிருக்கிறதா? வேட்டி கட்டியிருக்கிறதா? இவரா தமிழகத்தின் தலைவிதியை மாற்றப்போகிறார்?" என்று அருணாப் கோஸ்வாமி எட்டுக்கட்டையில் முழங்கிக்கொண்டிருந்தார்.//<br /><br />இன்னொரு முக்கியமான விசயத்தை அவர்கள் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். ஐயாக்கண்ணுவைப் போல மாடுகளுக்கும் வயசாசி இருக்கா இதையும் கவனிச்சிருக்கலாம் எல்லோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-82153999185357409322011-03-20T03:39:34.574+05:302011-03-20T03:39:34.574+05:30நடிப்பால் பிரபலம் ஆக முடியாவிட்டாலும், அவ்வப்போது ...நடிப்பால் பிரபலம் ஆக முடியாவிட்டாலும், அவ்வப்போது ஏதேனும் பிராப்ளத்தில் மாட்டிப் பிரபலமான நடிகை பிஷ்கு, அந்த லாட்ஜிலிருந்த ஹோட்டலில், அளவுச்சாப்பாட்டை அளவுதெரியாமல் சாப்பிட்டுவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தார். குஸ்காவுக்கு உடனே பொறிதட்டியது.<br /><br />"ஹலோ! அடுத்த Flash News போடுங்க! ஐயாக்கண்ணு கட்சியில் இணைந்தார் பிரபல நடிகை பிஷ்கு!"<br /><br />அடுத்த சில நிமிடங்களில் தமிழக அரசியல் அல்லோலக்கல்லோலப்படத்தொடங்கியது.//<br /><br />பிஷ்கு எத்தனை கட்சியிலை தான் இருப்பா. போன தேர்தலிலை அம்மா வீட்டை, இப்ப ஐயா வீட்டையா? இவங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை சேட்டை.......நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50690540987459750342011-03-20T03:37:13.394+05:302011-03-20T03:37:13.394+05:30"அண்ணாச்சி, வாங்க கெளம்புவோம்," என்று கள..."அண்ணாச்சி, வாங்க கெளம்புவோம்," என்று களக்காடு கருமுத்து ஐயாக்கண்ணுவை தரதரவென்று இழுத்துச் சென்று, ஒரு ஆட்டோவில் உட்காரவைத்து, எழும்பூர் கென்னத் சந்திலிருந்த ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றான். ஆனால், அவர்களது ஆட்டோவை ஒர் மர்ம உருவம் பின்தொடர்வதை இருவரும் கவனிக்கவில்லை. கடியப்பட்டணம் கந்தப்பனும், ஐயாக்கண்ணுவும் அந்த பாருக்குள் நுழைந்ததுமுதலாகவே, அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அந்த உருவம் கண்காணித்துக் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தது. அது யார்?//<br /><br />உடம்பெல்லாம் பயத்திலை நடுங்குது பாஸ்.<br />சும்மா சொன்னேன். என்ன காமெடிக் கதை திடு திப்பென்று மர்மக் கதையாக திரில் நாவல் போல மாறுது. ம்..நடக்கட்டும் நடக்க்கட்டும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-20843036884216900302011-03-20T03:35:41.917+05:302011-03-20T03:35:41.917+05:30ஓசியில் கிடைப்பதை விடுவானேன் என்று ஐயாக்கண்ணு ஏகத்...ஓசியில் கிடைப்பதை விடுவானேன் என்று ஐயாக்கண்ணு ஏகத்துக்கும் குடித்துத் தொலைத்துவிடவும், போதை மிகவும் அதிகமாகி, தனது இயல்புக்கு மாறாக மிகவும் தெளிவுடன் பேச ஆரம்பித்துவிட்டார். நல்ல வேளை, கடியப்பட்டணம் கந்தப்பனும், கொக்கிரகுளம் கோவிந்தனும் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உருண்ட வைக்கோல் டெம்போக்களைப் போல கவிழ்ந்து கிடந்தனர்.//<br /><br />வணக்கம் நலமா சகோதரம்? லோக்கல் டாஸ்மாக்கை அதுவும் ஓசியிலை குடிச்சதுக்கே இந்த நிலமை என்றால் Foreign சரக்கை அடிச்சால் எப்பிடியிருக்கும் இவங்க நிலமை?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42938465785249776282011-03-19T22:01:55.743+05:302011-03-19T22:01:55.743+05:30//ஆங்கிலத்தில் பொளந்து கட்டத்தொடங்க, அவரது பதில் ம...//ஆங்கிலத்தில் பொளந்து கட்டத்தொடங்க, அவரது பதில் முடிவதற்குள் டூட்டி முடிந்ததால், சுஹாசினி ஹைதர் ஸ்டூடியோவை விட்டே கிளம்பிவிட்டார்.//<br /><br />settai rocks!!!!!!!!!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.com