tag:blogger.com,1999:blog-3012615933718397038.post5458388105784480794..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: மனிதநாயம்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6350527478389406552010-05-16T22:31:10.905+05:302010-05-16T22:31:10.905+05:30ஆவுடை போல் வாழ்பவர்கள் நிறையே பேர் இருக்கின்றனர்.....ஆவுடை போல் வாழ்பவர்கள் நிறையே பேர் இருக்கின்றனர்.. இந்த இடுகையின் மூலம் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்..<br /><br />////இந்த உலகத்தில் உயிரோடு இருப்பவர்கள் இவன்; அந்தப் பைத்தியக்காரன்; அவன் மீது கல்லெறிந்த இஸ்திரிக்காரன்; அதைப்பார்த்து சிரித்த அவனது மனைவி ஆகியோரும் அவர்களைப்போன்றோரும் தான்//<br />// ஏன் நாமெல்லாம் இல்லையா...? கண்டிப்பாக நம்மால் முடிந்ததைச் செய்வோம்... நமக்கான கடமையை உணர்வோம்.. மிருகங்களுக்குப் பரிவு காட்டுதல் உதவி அல்ல.அவர்களுக்கும் வாழ்வுரிமை உள்ளது.. எனவே அது நமது கடமை..<br /><br />நன்றி...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3829454603453415132010-04-18T18:50:54.561+05:302010-04-18T18:50:54.561+05:30//எந்தக் காலமானாலும், ஒரு குரல் கொடுத்துப் பார்க்க...//எந்தக் காலமானாலும், ஒரு குரல் கொடுத்துப் பார்க்கணும். கேட்டா சரி; இல்லை, முயற்சி செய்தோம்கிற எண்ணமாவது இருக்கும்.//<br /><br />இது ஒரு புனைவு என்பதை நினைவூட்டுக்கிறேன்!<br /><br />இடுகையின் முடிவிலும் ’அவன்’ மனநிலை குறித்துத் தான் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவன் அதிநாயகனல்லன்; சாமானியன்! சகித்துக்கொண்டு வாழப்பழகிக்கொண்டிருக்கிறவன். அவனால் செய்ய முடிந்தது அவ்வளவே! <br /><br />இது நகரவாழ்க்கையின் அவலங்களின் ஒரு துளியை மையமாகக் கொண்ட ஒரு புனைவு! <br /><br />அம்புட்டுத்தேன்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-16328715765257596912010-04-18T18:50:43.238+05:302010-04-18T18:50:43.238+05:30//எந்தக் காலமானாலும், ஒரு குரல் கொடுத்துப் பார்க்க...//எந்தக் காலமானாலும், ஒரு குரல் கொடுத்துப் பார்க்கணும். கேட்டா சரி; இல்லை, முயற்சி செய்தோம்கிற எண்ணமாவது இருக்கும்.//<br /><br />இது ஒரு புனைவு என்பதை நினைவூட்டுக்கிறேன்!<br /><br />இடுகையின் முடிவிலும் ’அவன்’ மனநிலை குறித்துத் தான் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவன் அதிநாயகனல்லன்; சாமானியன்! சகித்துக்கொண்டு வாழப்பழகிக்கொண்டிருக்கிறவன். அவனால் செய்ய முடிந்தது அவ்வளவே! <br /><br />இது நகரவாழ்க்கையின் அவலங்களின் ஒரு துளியை மையமாகக் கொண்ட ஒரு புனைவு! <br /><br />அம்புட்டுத்தேன்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-18144623613308657702010-04-18T18:32:00.396+05:302010-04-18T18:32:00.396+05:30//ஆவுடையின் காலம் வேறு; இவனது காலம் வேறு! //
எந்த...//ஆவுடையின் காலம் வேறு; இவனது காலம் வேறு! //<br /><br />எந்தக் காலமானாலும், ஒரு குரல் கொடுத்துப் பார்க்கணும். கேட்டா சரி; இல்லை, முயற்சி செய்தோம்கிற எண்ணமாவது இருக்கும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-25894833722348519672010-04-18T17:16:54.824+05:302010-04-18T17:16:54.824+05:30//ஆவுடை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு போனார்?//
ஆவு...//ஆவுடை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு போனார்?//<br /><br />ஆவுடையின் காலம் வேறு; இவனது காலம் வேறு! <br /><br />இங்கு கடிதங்களின் வரத்து குறைந்துவிட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே, அதற்குள் இந்தக் காலமாற்றத்தையும் குறிப்பாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். கருத்துக்கு நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52304834018128914182010-04-18T17:16:52.427+05:302010-04-18T17:16:52.427+05:30//ஆவுடை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு போனார்?//
ஆவு...//ஆவுடை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு போனார்?//<br /><br />ஆவுடையின் காலம் வேறு; இவனது காலம் வேறு! <br /><br />இங்கு கடிதங்களின் வரத்து குறைந்துவிட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே, அதற்குள் இந்தக் காலமாற்றத்தையும் குறிப்பாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். கருத்துக்கு நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28840558906466929382010-04-18T16:59:36.461+05:302010-04-18T16:59:36.461+05:30//ஜன்னலைச் சாத்தினான். கண்களை மூடியபடி யோசித்தான்....//ஜன்னலைச் சாத்தினான். கண்களை மூடியபடி யோசித்தான்.//<br /><br />ஆவுடை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு போனார்?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-45183691303137059502010-04-17T18:41:56.897+05:302010-04-17T18:41:56.897+05:30உங்க சேட்டை ஒரு பக்கம் கலக்கல்னா இது நெகிழ வைத்து ...உங்க சேட்டை ஒரு பக்கம் கலக்கல்னா இது நெகிழ வைத்து விட்டது.. அப்பப்ப இந்த மாதிரியும் மனசத் தொடுங்க..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30644190916018782702010-04-17T17:30:12.463+05:302010-04-17T17:30:12.463+05:30//சேட்டை நண்பா....
சேட்டை இல்லாமல் மனதை தொடும் அ...//சேட்டை நண்பா....<br /><br />சேட்டை இல்லாமல் மனதை தொடும் அழகான பதிவு....//<br /><br />உற்சாகமூட்டுகிற உங்களது வார்த்தைகளே பெருமகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி சங்கவி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-89243803065591511612010-04-17T17:29:09.753+05:302010-04-17T17:29:09.753+05:30//நல்லதொரு சிறுகதை.
அடிக்கடி இது போலும் எழுதுங்கள்...//நல்லதொரு சிறுகதை.<br />அடிக்கடி இது போலும் எழுதுங்கள் சேட்டை.//<br /><br />உற்சாகமளிக்க நீங்கள் இருக்கும்போது என்ன கவலை? தொடர்ந்து இது போல அவ்வப்போது எழுதுவேன்! மிக்க நன்றி அக்பர்! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85203849137709049662010-04-17T17:28:06.122+05:302010-04-17T17:28:06.122+05:30//அருமை. மிக அருமை.
நாகேஷ் படம் பார்த்து நகைச்சுவை...//அருமை. மிக அருமை.<br />நாகேஷ் படம் பார்த்து நகைச்சுவை எதிர்பார்த்து வந்தேன். மனசைத் தொட்டு விட்டீர்கள்//<br /><br />நாகேஷ் எனது மான்சீக துரோணர்! நகைச்சுவையாகவும் பல இடுகைகள் எழுதியிருக்கிறேன். <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்! அடிக்கடி வாருங்கள்!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-81665952377061357482010-04-17T17:26:48.316+05:302010-04-17T17:26:48.316+05:30//ஐயோ வேற பிளாக்குக்கு வந்துட்டனோ?? இல்லையே நம்ம ச...//ஐயோ வேற பிளாக்குக்கு வந்துட்டனோ?? இல்லையே நம்ம சேட்டை பிளாக்கு தான்...ஆத்தாடி இவரு இப்புடியும் எழுதுவாரா??//<br /><br />இப்படி நீங்கள் ஆச்சரியப்படுமளவு இந்த இடுகை வந்திருக்கிறதென்றால், அதற்கு உங்களைப் போன்றோர் அளித்த ஊக்கமும் ஒரு காரணம். :-))<br /><br />//உண்மையில் / உண்மையால் கலங்க வைத்த நிகழ்வு.//<br /><br />மிக்க நன்றி ரோஸ்விக்! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-48342730122033179942010-04-17T17:25:00.903+05:302010-04-17T17:25:00.903+05:30//நல்ல பதிவு. ஒவ்வொருவரும் உணரவேண்டிய பாடம். தன்னு...//நல்ல பதிவு. ஒவ்வொருவரும் உணரவேண்டிய பாடம். தன்னுயிர் போல் மன்னுயிரை நினைத்தால் உலகில் வேறு சட்டம் தேவையில்லை.//<br /><br />உண்மைதான்! ஜீவகாருண்யம் என்பது பொதுவானது. மனிதனோ மிருகமோ அனைவரிடத்திலும் செலுத்த நம்மிடம் இருப்பது அன்பு மாத்திரம் தானே? <br /><br />மிக்க நன்றி மசக்கவுண்டரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-20941377357507306972010-04-17T17:23:34.587+05:302010-04-17T17:23:34.587+05:30//டச்சிங்.//
மிக்க நன்றி மஞ்சூர் அண்ணே!//டச்சிங்.//<br /><br />மிக்க நன்றி மஞ்சூர் அண்ணே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6448326136507888472010-04-17T17:22:59.953+05:302010-04-17T17:22:59.953+05:30//மனதைத் தொடும் கதை..//
மிக்க நன்றி!
\\//இந்த உல...//மனதைத் தொடும் கதை..//<br /><br />மிக்க நன்றி!<br /><br />\\//இந்த உலகத்தில் உயிரோடு இருப்பவர்கள் இவன்; அந்தப் பைத்தியக்காரன்; அவன் மீது கல்லெறிந்த இஸ்திரிக்காரன்; அதைப்பார்த்து சிரித்த அவனது மனைவி ஆகியோரும் அவர்களைப்போன்றோரும் தான்//\\<br /><br />//சத்தியமான வார்த்தைகள்//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முகிலன்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-410630694703730062010-04-17T17:13:42.347+05:302010-04-17T17:13:42.347+05:30//அண்ணாச்சி மனசை தொட்டுடீங்க. அந்த ஆவுடை எப்படி இர...//அண்ணாச்சி மனசை தொட்டுடீங்க. அந்த ஆவுடை எப்படி இருப்பார்ன்னு நினைக்க தோணுது. நீங்கள் சொன்னது போல பள்ளிக்கூடம் இல்லாமல் பாடம் நடத்தி புரிய வைத்து இருக்கிறார். அந்த இஸ்திரி காரனும், அவன் மனைவியும் மனிதர்கள் அல்ல நாய்க்கும் கேவலமான ஜந்துக்கள்.//<br /><br />சில புனைவுகளுக்குப் பின்புலத்தில் சில நிழல்களும், கொஞ்சம் கற்பனையும் இருக்கும். ஆவுடை அப்படியொரு கதாபாத்திரம். இஸ்திரிக்காரனும் அவன் மனைவியும் நாம் அன்றாடம் காண்கிற மனிதர்களின் பிரதிநிதிகள். அவ்வளவே!<br /><br />வருகைக்கும் ஆணித்தரமான கருத்துக்கும் நன்றி முகுந்த் அம்மா!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-27028168049120926112010-04-17T17:08:55.668+05:302010-04-17T17:08:55.668+05:30//இப்படியும் சில மனிதர்கள்...... இந்த உலகத்தில் நா...//இப்படியும் சில மனிதர்கள்...... இந்த உலகத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.... இப்படி பட்டவர்களை பார்க்கும்போது இந்த வரிகள் தான் ஞாபகத்திற்க்கு வரும்.<br />”இதுவும் கடந்து போகும்”......//<br /><br />இதுவும் கடந்து போகும் என்பதோடு, கடந்து போயே தீர வேண்டும் என்ற ஆத்திரமும் சேர்ந்து ஏற்படுகிறதன்றோ? மிக்க நன்றி சுதாகர்!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60750600071566650702010-04-17T17:06:58.647+05:302010-04-17T17:06:58.647+05:30//என்ன தலீவா நீ இப்ப்பிடியும் எழுதுவியா நக்கல் இல்...//என்ன தலீவா நீ இப்ப்பிடியும் எழுதுவியா நக்கல் இல்லாம//<br /><br />ஓ! அனுபவம் என்ற தலைப்பிலும், கட்டுரை என்ற தலைப்பிலும் எழுதியிருக்கிறேனே! நன்றி A.சிவசங்கர்!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-35310623017358897322010-04-17T17:05:53.600+05:302010-04-17T17:05:53.600+05:30//யே யப்பா! அபாரம். பாராத ஆவுடைய மறக்கயேலாது.//
த...//யே யப்பா! அபாரம். பாராத ஆவுடைய மறக்கயேலாது.//<br /><br />தொடரும் உங்களது வருகையும், கருத்துக்களும் என்னை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. நன்றி வானம்பாடிகள் ஐயா!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-84263748171365086982010-04-17T17:04:53.103+05:302010-04-17T17:04:53.103+05:30//மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா.//
மிக்...//மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா.//<br /><br />மிக்க நன்றி செ.சரவணகுமார்! தொடர்ந்து உற்சாகமூட்டுகிறீர்கள்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-31356122266540247432010-04-17T17:03:25.636+05:302010-04-17T17:03:25.636+05:30//பல்வேறு விஷயங்களை எழுதி சிரிக்க, கலங்க வைக்கும் ...//பல்வேறு விஷயங்களை எழுதி சிரிக்க, கலங்க வைக்கும் என் நண்பா! உமது நட்பால் பெருமை கொள்கிறேன்.//<br /><br />இந்த நான்கு மாதங்களில் உங்களைப் போன்றவர் அளிக்கிற ஊக்கமே எனது பதிவுகளின் சூத்திரம்.<br /><br />//தொலைந்த போன விஷயங்களில் கிராமபோன், கேசட் போல இந்த தபாலும் இருக்கிறது என என்னும்போதே மனம் வலிக்கிறது.//<br /><br />நானும் அதை வழிமொழிகிறேன். கையெழுத்துக்களைக் கண்ணில் ஒற்றிய காலம் எங்கு போனது???????<br /><br />//தன்னை என்னை செய்கிறார்கள் என்பதைக்கூட உணர முடியாத நிலையில் இதுக்கும் அவரை கல்லால் அடித்து சிரித்த அந்த நாய்களை.... மன்னிக்கவும் என் அந்த இனத்தை கேவலப்படுத்தவேண்டும்? மனிதர்களை என்ன செய்தாலும் தகும்.//<br /><br />மிகவும் உண்மை. ஆத்திரத்தின் வெளிப்பாடு சில சமயங்களில் எவ்வளவு நியாயமாகப் படுகிறது நமக்கு?<br /><br />//படித்து கொஞ்சமல்ல, நிறையவே மன சஞ்சலம்...//<br /><br />எழுதும்போது எனக்கும் மிக வலித்தது.<br /><br />மிக்க நன்றி பிரபாகர்!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50361536520978503142010-04-17T16:59:16.377+05:302010-04-17T16:59:16.377+05:30//(மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீது) கல் எரிபவர்கள்...//(மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீது) கல் எரிபவர்கள்தான்<br />"காப்பகத்தில்" சேர்க்கப்பட வேண்டியவர்கள்.//<br /><br />மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனது நிலைப்பாடும் அதுவே. <br /><br />மிக்க நன்றி சைவக்கொத்துப்பரோட்டாsettaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-43727246122790967172010-04-17T16:54:23.154+05:302010-04-17T16:54:23.154+05:30:-(
நன்றி அகல்விளக்கு!:-(<br /><br />நன்றி அகல்விளக்கு!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-66145461139900196252010-04-17T16:51:22.906+05:302010-04-17T16:51:22.906+05:30//ஒண்ணும் அப்படி - இல்ல, இப்படியா?
ஓவரா சிரிக்க வை...//ஒண்ணும் அப்படி - இல்ல, இப்படியா?<br />ஓவரா சிரிக்க வைக்கிறீங்க - இல்ல, கலங்க வைக்கிறீங்க.//<br /><br />நம்மை பாதிக்கிற விஷயத்தையும் எழுத வேண்டியிருக்கிறது; அதிலிருந்து மீள்கிற முயற்சியையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது! அதனால் தான்...<br /><br />நன்றி சித்ரா!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-69194147022678612492010-04-17T16:49:49.247+05:302010-04-17T16:49:49.247+05:30//அப்பப்ப இந்த மாதிரி எழுதி மனச கலங்க வைக்கற சேட்ட...//அப்பப்ப இந்த மாதிரி எழுதி மனச கலங்க வைக்கற சேட்ட//<br /><br />ஹும், என்ன செய்வது, எழுதத் தோன்றிவிடுகிறதே! :-(<br /><br />மிக்க நன்றி LK!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com