tag:blogger.com,1999:blog-3012615933718397038.post516234233871029549..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: புத்தக விமர்சனம்-மு.சோ.ம.எ?settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62670387815725820792011-01-19T16:08:08.493+05:302011-01-19T16:08:08.493+05:30//இரவு வானம் said...
எல்லாரோட காதுலயும் பூசணிப்பூ...//இரவு வானம் said...<br /><br />எல்லாரோட காதுலயும் பூசணிப்பூவை சுத்திவிடாம இருந்தா சரிதான் பாஸ்//<br /><br />அப்படீன்னா, இன்னும் சுத்தலேன்னா சொல்ல வர்றீங்க? :-)<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-6667316213123999332011-01-19T14:17:51.287+05:302011-01-19T14:17:51.287+05:30எல்லாரோட காதுலயும் பூசணிப்பூவை சுத்திவிடாம இருந்தா...எல்லாரோட காதுலயும் பூசணிப்பூவை சுத்திவிடாம இருந்தா சரிதான் பாஸ்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85287944875408683132011-01-19T13:56:19.035+05:302011-01-19T13:56:19.035+05:30//dr suneel krishnan said...
பின்னூட்டத்திற்கு பத...//dr suneel krishnan said...<br /><br />பின்னூட்டத்திற்கு பதில் போடும் இந்த வழக்கத்தை நீங்கள் விட கூடாது ,இது நன்றாக உள்ளது//<br /><br />அலுவலகத்தில் ஆணியின் அளவைப் பொறுத்தே இருக்கிறது. :-)<br /><br />ஆனால், அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றியாவது இனி அவசியம் தெரிவிப்பேன். நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30633437114884940702011-01-19T13:48:50.073+05:302011-01-19T13:48:50.073+05:30பின்னூட்டத்திற்கு பதில் போடும் இந்த வழக்கத்தை நீங்...பின்னூட்டத்திற்கு பதில் போடும் இந்த வழக்கத்தை நீங்கள் விட கூடாது ,இது நன்றாக உள்ளதுsuneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-20134086292243795222011-01-19T13:45:35.868+05:302011-01-19T13:45:35.868+05:30//எல் கே said...
நாங்க வயலையே சேற்றில் மறைப்போம்....//எல் கே said...<br /><br />நாங்க வயலையே சேற்றில் மறைப்போம்.அண்ணாச்சி பின்னூட்டத்துக்கு பதில் போடறார்//<br /><br />ஹிஹி! கார்த்தி ஃபார்முலே இருக்கீங்க போலிருக்கே! மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44486285153631869762011-01-19T12:20:23.221+05:302011-01-19T12:20:23.221+05:30நாங்க வயலையே சேற்றில் மறைப்போம்.
அண்ணாச்சி பின்னூ...நாங்க வயலையே சேற்றில் மறைப்போம்.<br /><br />அண்ணாச்சி பின்னூட்டத்துக்கு பதில் போடறார்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-45337702940062367512011-01-19T11:42:15.885+05:302011-01-19T11:42:15.885+05:30//மங்குனி அமைச்சர் said...
ஏன் சேட்ட இதுல பூசணிக்...//மங்குனி அமைச்சர் said...<br /><br />ஏன் சேட்ட இதுல பூசணிக்காய் வேற இருக்குங்குற .............. காய்கறி விக்கிற விலைவாசில எப்படி இத 1 .76 ரூபாயிட்டு தர்றாங்க ................ நல்லா பருப்பா அது குவைத் தினாரா இருக்கப் போகுது//<br /><br />மங்குனிண்ணே, இதை இலவசமா பிரசாரத்துக்காக கொடுக்கிறதா இருந்தாங்க. ஆனா, தேர்தல் ஆணையம் ஆட்சேபிக்குமுன்னு யாரோ போட்டுக் கொடுத்திட்டாய்ங்க. அதான் இவ்வளவு சீப்பா வித்திட்டிருக்காங்க! :-)<br /><br />மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60436860322033501252011-01-19T11:38:21.673+05:302011-01-19T11:38:21.673+05:30//வெங்கட் நாகராஜ் said...
”போட்டுத் தாக்கு போட்டு...//வெங்கட் நாகராஜ் said...<br /><br />”போட்டுத் தாக்கு போட்டுத் தாக்கு” என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது சேட்டை. பதிப்பகத்தின் பெயரும் அதன் விலாசமும், அருமை. எல்லாவற்றைவிட அதன் விலை சூப்பர்! - திருந்துவார்களா இவர்கள்?//<br /><br />அந்த நம்பிக்கையெல்லாம் இல்லீங்க ஐயா! :-))<br /><br />ஏதோ, நம்மளாலே முடிஞ்சது ஒரு பாட்டம் புலம்பியாச்சு! விதிவிட்ட வழின்னு இருக்க வேண்டியதுதான்! மிக்க நன்றி ஐயா!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-17735496490841158342011-01-19T11:38:08.084+05:302011-01-19T11:38:08.084+05:30//Speed Master said...
என்ன ஒரு ஆராய்ச்சீ//
நன்ற...//Speed Master said...<br /><br />என்ன ஒரு ஆராய்ச்சீ//<br /><br />நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3381265978647872822011-01-19T11:36:17.295+05:302011-01-19T11:36:17.295+05:30இந்தப் புத்தகம் பூசணிக்காய் விரும்பிகள் அவசியம் வி...இந்தப் புத்தகம் பூசணிக்காய் விரும்பிகள் அவசியம் விரும்பி வாங்கிப்படிக்க வேண்டியதொரு அரிய பொக்கிஷமாகும். ////<br /><br />ஏன் சேட்ட இதுல பூசணிக்காய் வேற இருக்குங்குற .............. காய்கறி விக்கிற விலைவாசில எப்படி இத 1 .76 ரூபாயிட்டு தர்றாங்க ................ நல்லா பருப்பா அது குவைத் தினாரா இருக்கப் போகுதுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28553367357562626462011-01-19T11:02:10.883+05:302011-01-19T11:02:10.883+05:30”போட்டுத் தாக்கு போட்டுத் தாக்கு” என்ற பாட்டு நினை...”போட்டுத் தாக்கு போட்டுத் தாக்கு” என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது சேட்டை. பதிப்பகத்தின் பெயரும் அதன் விலாசமும், அருமை. எல்லாவற்றைவிட அதன் விலை சூப்பர்! - திருந்துவார்களா இவர்கள்?<br /><br />நட்புடன்<br /><br />வெங்கட் நாகராஜ்<br />http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_18.htmlவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-64227765343389510982011-01-19T10:59:36.782+05:302011-01-19T10:59:36.782+05:30பூணிக்காயை வைத்து அல்வா தயாரித்தது ஆக்ராவில்தான் எ...பூணிக்காயை வைத்து அல்வா தயாரித்தது ஆக்ராவில்தான் என்று எத்தனை பேர் அறிவர்? சில ஆராய்ச்சியாளர்கள் மும்தாஜ் மரணத்துக்குக் கூட இந்த பூசணிக்காய் அல்வா தான் காரணம் என்று வாதிக்கிறார்கள் என அறிக." <br /><br /><br />என்ன ஒரு ஆராய்ச்சீSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63942607616579099212011-01-19T10:18:47.170+05:302011-01-19T10:18:47.170+05:30//சங்கவி said...
இதுக்கு மேல தாக்க முடியாது...//...//சங்கவி said...<br /><br /> இதுக்கு மேல தாக்க முடியாது...//<br /><br />ஹும், பெருமூச்சுத்தான் விடணும். மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-66344230380041943452011-01-19T10:14:44.788+05:302011-01-19T10:14:44.788+05:30//முத்துலெட்சுமி/muthuletchumi said...
இவ்ளோ சிறப...//முத்துலெட்சுமி/muthuletchumi said...<br /><br />இவ்ளோ சிறப்பான புத்தகம் இவ்ளோ மலிவு விலையா.. ஆச்சரியம் :)//<br /><br />நியாயமாப் பார்த்தா, சும்மாவே கொடுத்திருக்கணும். அவ்வளவு ’சேல்ஸ்’ பண்ணியிருக்காங்க! :-)<br /><br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50216874066588907262011-01-19T10:13:46.645+05:302011-01-19T10:13:46.645+05:30//dr suneel krishnan said...
ஒன்னும் சொல்றதுக்கு ...//dr suneel krishnan said...<br /><br />ஒன்னும் சொல்றதுக்கு இல்ல :):) அடுத்த முறை தமிழ் மன விருதுல இத புத்தக விமரிசனத்துல சேத்து விடுங்க :)//<br /><br />ஞாபகத்துலே வச்சுக்கணும். அதுக்குள்ளே இன்னும் எத்தனை புதுப்புத்தகம் வருமோ, விமர்சனம் எழுத வேண்டியிருக்குமோ? :-)))<br /><br />மிக்க நன்றி டாக்டர்! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-48865023380776022532011-01-19T10:12:40.985+05:302011-01-19T10:12:40.985+05:30//பிரபாகர் said...
தரங்கெட்ட அரசியல்வாதிகள், அரசி...//பிரபாகர் said...<br /><br />தரங்கெட்ட அரசியல்வாதிகள், அரசியல் என்பதை இதைவிடவும் நாசூக்காய் சொல்ல முடியாது நண்பா...//<br /><br />என்ன நண்பரே செய்வது? நம்மையும் அவர்கள் போலாக்கி விடுவார்களோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-65687348733573029792011-01-19T10:11:46.012+05:302011-01-19T10:11:46.012+05:30//Philosophy Prabhakaran said...
சும்மாக்காட்டி ந...//Philosophy Prabhakaran said...<br /><br />சும்மாக்காட்டி நானும் புத்தக சந்தைக்கு வந்தேன்னு சொல்றதை நிறுத்துங்க... ஒரு கட்டத்துல வெறுப்பாகுது...//<br /><br />எனக்குக் கூட சில விசயங்கள் வெறுப்பாத்தானிருக்கு. ஆனால் வெளியே சொல்றதில்லை! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50803997523806701142011-01-19T10:11:00.372+05:302011-01-19T10:11:00.372+05:30//Chitra said...
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,.. குப்புறப்படுத்...//Chitra said...<br /><br />ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,.. குப்புறப்படுத்தான் தெருவில உள்ள டீ கடையில இந்த பதிவு பத்தித்தான் பேசிக்கிட்டு இருக்காங்க...//<br /><br />அங்கெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாய்ங்களா? அவ்வளவு பாப்புலராகிட்டேனா? :-)<br />மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-79436521650277310242011-01-19T10:09:43.866+05:302011-01-19T10:09:43.866+05:30//பித்தனின் வாக்கு said...
அண்ணாச்சி நல்ல கற்பனை....//பித்தனின் வாக்கு said...<br /><br />அண்ணாச்சி நல்ல கற்பனை. ஆனா ஒரு சின்ன தப்பு. அது முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பது அல்ல. இதூ கால வழக்கில் சொல்வது.//<br /><br />இம்புட்டு நாள் கழித்து உங்களை இங்கு காண்பதே மிகவும் மகிழ்ச்சி தருகிறது!<br /><br />//உண்மையில் இந்த பழமொழி முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைப்பது போல என்றுதான் வரும். வயலில் பூசணி திருடுவர்கள் யாராவது வந்தால் அதனை சேற்றில் போட்டு மறைப்பார்கள். அது காற்று உள்ளதால் உள்ளே நிற்க்காமல் வெளி வந்து காட்டிக் கொடுத்து விடும். அதுதான் இந்த பழமொழி.//<br /><br />அம்மாடியோ, இதுவா சமாச்சாரம்? இதுவரை இந்தத் தகவலை அறியாமலே இருந்தேன். மிக்க நன்றி! :-)<br /><br />//ஆனா இந்த பாவிங்க வயலையே இல்லை திருடுறவங்க.//<br /><br />அதே! அதே! மீண்டும் வருகைக்கும் கருத்துக்கும் ஒரு நன்றி ரிப்பீட்டிக்கிறேன். :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-69868888616829447072011-01-19T10:06:48.769+05:302011-01-19T10:06:48.769+05:30//கக்கு - மாணிக்கம் said...
இங்கே யாருக்கும் வெட்...//கக்கு - மாணிக்கம் said...<br /><br />இங்கே யாருக்கும் வெட்கமில்லை. அவனுக்கு வெட்கமென்ன? அவனுக்கு என்பது கபில் சிபல், ராசா, கருணாநிதி என்று யாரும் நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பு அல்ல.//<br /><br />டுபாக்கூர் பதிப்பகமும் பொறுப்பல்ல என்று ஆட்டோ அனுப்புபவர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன். மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13991888771758685612011-01-19T09:53:18.699+05:302011-01-19T09:53:18.699+05:30//எளிய மொழியில், எல்லா ஊழல்களும் பூசணிக்காய்கள், எ...//எளிய மொழியில், எல்லா ஊழல்களும் பூசணிக்காய்கள், எல்லா அறிக்கைகளும் சோறு, எல்லா அமைச்சகங்களும் அண்டாக்கள் என்று வெளிப்படையாகச் சொல்லியிருப்பதோடு, சோறு வடிக்கப் பயன்படும் அடுப்பு அரசியல் என்பதையும், அடுப்பு எரிக்கப் பயன்படுகிற விறகுகள் பொதுமக்கள் என்பதையும் குறிப்பாலுணர்த்தியிருக்கிற ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.//<br /><br />இதுக்கு மேல தாக்க முடியாது...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-4492014695018198092011-01-19T09:05:28.369+05:302011-01-19T09:05:28.369+05:30இவ்ளோ சிறப்பான புத்தகம் இவ்ளோ மலிவு விலையா.. ஆச்சர...இவ்ளோ சிறப்பான புத்தகம் இவ்ளோ மலிவு விலையா.. ஆச்சரியம் :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-26231726724719242872011-01-19T07:59:51.171+05:302011-01-19T07:59:51.171+05:30ஒன்னும் சொல்றதுக்கு இல்ல :):) அடுத்த முறை தமிழ் ம...ஒன்னும் சொல்றதுக்கு இல்ல :):) அடுத்த முறை தமிழ் மன விருதுல இத புத்தக விமரிசனத்துல சேத்து விடுங்க :)suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-71322260639795142002011-01-19T05:05:56.774+05:302011-01-19T05:05:56.774+05:30தரங்கெட்ட அரசியல்வாதிகள், அரசியல் என்பதை இதைவிடவும...தரங்கெட்ட அரசியல்வாதிகள், அரசியல் என்பதை இதைவிடவும் நாசூக்காய் சொல்ல முடியாது நண்பா...<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-46613855318079345962011-01-19T04:06:45.557+05:302011-01-19T04:06:45.557+05:30சும்மாக்காட்டி நானும் புத்தக சந்தைக்கு வந்தேன்னு ச...சும்மாக்காட்டி நானும் புத்தக சந்தைக்கு வந்தேன்னு சொல்றதை நிறுத்துங்க... ஒரு கட்டத்துல வெறுப்பாகுது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com