tag:blogger.com,1999:blog-3012615933718397038.post4780900919011392097..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: வாஜி வாஜி வாஜி!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62133380051924950282011-09-12T00:42:46.591+05:302011-09-12T00:42:46.591+05:30அப்படியே மிச்ச சித்திகளும் யாரென்று சொல்லிவிட்டால்...அப்படியே மிச்ச சித்திகளும் யாரென்று சொல்லிவிட்டால் கொஞ்சம் கற்று கொண்டது போலவும் இருக்கும் அல்லவா?நடராஜன்https://www.blogger.com/profile/12180125097927811343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-64094784268484356862011-09-10T19:21:52.656+05:302011-09-10T19:21:52.656+05:30//நிரூபன் said...
ஹா...அஹா...ஆரம்பமே அரசியல் சாடல...//நிரூபன் said...<br /><br />ஹா...அஹா...ஆரம்பமே அரசியல் சாடலுடன் தொடங்கியிருக்கிறது.//<br /><br />ஃபினிஷிங் எப்படியிருந்தாலும் சரி, ஸ்டார்ட்டிங் நல்லாயிருக்கணும். <br /><br />//நகைச்சுவைகளில் கூட உவமையணியைக் கையாளும் திறமை உங்களிடம் மாத்திரம் தான் காண்கிறேன்.கலக்கல் பாஸ்..//<br /><br />சென்னையில் பத்து வருடங்கள் குப்பை கொட்டினால், நகைச்சுவை உணர்வு, உவமானமெல்லாம் தானாய் வரும். :-)<br /><br />//ஹா..ஹா...புரிய வேண்டியவர்களுக்கு இது புரிந்தால் சரி..அவ்...............//<br /><br />மத்தவங்களைப் பத்தித் தெரியாது சகோ! எனக்கு நல்லாவே புரியும்! :-)))))<br /><br /><br />// நாசூக்காக அரசியல்வாதிகளின் தவறுகளைச் சாடியும், எதற்கும் அஞ்சாதவர்களான உள்ளூர் அரசியல்வாதிகள் அசாஞ்யைக் கூடப் புறக்கணித்து அறிக்கை விட்டிருக்கிறார்களே எனும் சேதியையும் உங்களின் இடுகை தாங்கி வந்துள்ளது.//<br /><br />வெளியான செய்திகளுக்காக அமெரிக்காவின் மீது கோபப்படாமல், அசாஞ்ஜ் மேல் கோபப்படுகிற வேடிக்கையை என்னவென்று சொல்ல..? :-)<br /><br />//நகைச்சுவை கலந்து பிள்ளையாரைக் கலாய்த்து,இறுதி வரிகளில் அரசியல்வாதிகளையும் நையாண்டி செய்திருக்கிறது இந்த இடுகை.//<br /><br />பிள்ளையார் நம்ம அண்ணாத்த...எம்புட்டுக் கலாய்ச்சாலும் ஒன்னியும் கண்டுக்க மாட்டாரு! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ! :-)<br /><br />//சி.பி.செந்தில்குமார் said...<br /><br />தமிழ்நாடு தாண்டிய நக்கல்//<br /><br />வாங்க தல, கொஞ்சம் ஏரியாவைத் தாண்டியும் போகணுமில்லா? :-)<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7941744466932708562011-09-10T19:17:10.239+05:302011-09-10T19:17:10.239+05:30//NAAI-NAKKS said...
SETTAIKU PLAN ETHARKU? Auto ...//NAAI-NAKKS said...<br /><br />SETTAIKU PLAN ETHARKU? Auto pothathu?//<br /><br />எனக்கு பஸ் கூட போதும்தான். கனவுதானே?<br />மிக்க நன்றி! :-)<br /><br />//ரிஷபன் said...<br /><br />சித்தர்களுக்கு தெரிஞ்சா உங்களை என்ன பண்ணுவாங்களோ..//<br /><br />இருந்தாத்தானே தெரியப்போவுது? :-)<br />மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-66963965938062968042011-09-10T19:15:58.591+05:302011-09-10T19:15:58.591+05:30//suryajeeva said...
அரசியல் வாதிகளை தாக்கி எழுது...//suryajeeva said...<br /><br />அரசியல் வாதிகளை தாக்கி எழுதுகிற எங்களுக்கு எல்லாம் ஆட்டோ வர மாதிரி தான் கனவு வருது, உங்களுக்கு ஜெட்டேல்லாம்.. பெரிய ஆளுங்க நீங்க..//<br /><br />காணுறதோ கனவு, அதுலேயாவாது கொஞ்சம் பெரிசா நினைச்சுக்கலாமேன்னு ஒரு நப்பாசைதான்! :-)<br />மிக்க நன்றி! :-)<br /><br />//விக்கியுலகம் said...<br /><br />மாப்ள உட்டியே...உட்டியே ன்னு சொல்லியே உன்னைய உதைக்க பாத்தாங்களா கனவுல...அதுவும் அந்த பேயாவதி ச்சே மாயாவது கும்பலா...யப்பா ஒவ்வருத்தனும் கட்ட கட்டயா இருப்பானே....ஷங்கிரிகா டோலு பசங்க!//<br /><br />நீங்க சொல்றதைப் பார்த்தா, அந்தக் கும்பலை ஏற்கனவே பார்த்திருப்பீங்க போலிருக்குதே! <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-80726191170862230012011-09-10T19:13:48.300+05:302011-09-10T19:13:48.300+05:30//சேலம் தேவா said...
சூப்பர் சேட்டைஜி..!! :)//
த...//சேலம் தேவா said...<br /><br />சூப்பர் சேட்டைஜி..!! :)//<br /><br />தன்யவாத் ஜீ! :-)<br /><br />//கும்மாச்சி said...<br /><br />சேட்டை, பகல் கனவா? ஹூம் நடக்கட்டும்//<br /><br />நோ நோ! ராத்திரிக்கனவுதாங்க! மிக்க நன்றி! :-)<br /><br />//"என் ராஜபாட்டை"- ராஜா said...<br /><br />நெத்தியடி பதில்//<br /><br />அனுப்ப மாட்டாங்கன்னுற தைரியம்தான்! :-)<br />மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-67350515443001437722011-09-10T19:11:21.581+05:302011-09-10T19:11:21.581+05:30//ரெவெரி said...
உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்க...//ரெவெரி said...<br /><br />உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள் -:)//<br /><br />ஆஹா! இப்படியொரு ஆசீர்வாதமா? மிக்க நன்றி! :-)<br /><br />//Philosophy Prabhakaran said...<br /><br />பேப்பர்ல மாயாவதி பத்தின செய்தி படிச்சதுமே உங்க பழைய இடுகை தான் நினைவுக்கு வந்தது..//<br /><br />நியாயம்தான். அந்த மாயாவதியைப் பத்தி நினைச்சா, இந்த பாடாவதியைப் பத்தியும் ஞாபகம் வரத்தானே செய்யும்? :-)<br /><br />//அதற்குள் இதையும் பதிவாக்கிட்டீங்க... கலக்கலா இருக்கு...//<br /><br />வேறே யாராவது சுடுறதுக்கு முன்னாடி முந்திக்கணுமே?<br /><br />// ஒரு சந்தேகம்... அது பவழக்கொடியா அல்லது பவளக்கொடியா...?//<br /><br />பவழக்கொடியிலே-ன்னுதான் நினைக்கேன்.<br /><br />மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-16922991630282341142011-09-09T16:35:42.970+05:302011-09-09T16:35:42.970+05:30தமிழ்நாடு தாண்டிய நக்கல்தமிழ்நாடு தாண்டிய நக்கல்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-36892216396427679522011-09-08T05:19:54.799+05:302011-09-08T05:19:54.799+05:30நாசூக்காக அரசியல்வாதிகளின் தவறுகளைச் சாடியும், எதற...நாசூக்காக அரசியல்வாதிகளின் தவறுகளைச் சாடியும், எதற்கும் அஞ்சாதவர்களான உள்ளூர் அரசியல்வாதிகள் அசாஞ்யைக் கூடப் புறக்கணித்து அறிக்கை விட்டிருக்கிறார்களே எனும் சேதியையும் உங்களின் இடுகை தாங்கி வந்துள்ளது.<br /><br />நகைச்சுவை கலந்து பிள்ளையாரைக் கலாய்த்து,இறுதி வரிகளில் அரசியல்வாதிகளையும் நையாண்டி செய்திருக்கிறது இந்த இடுகை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52786321298791074132011-09-08T05:16:34.796+05:302011-09-08T05:16:34.796+05:30"என்னது? ஒரு இடுகை எழுதினதுக்கா என்னை ஜெட் பி..."என்னது? ஒரு இடுகை எழுதினதுக்கா என்னை ஜெட் பிளேன்-லே தூக்கிட்டு வந்திருக்கீங்க? யோவ், நான் அவ்வளவு ’வொர்த்’ எல்லாம் கிடையாதுய்யா! என்னை விடுங்க!"//<br /><br />ஹா..ஹா...<br />புரிய வேண்டியவர்களுக்கு இது புரிந்தால் சரி..<br />அவ்...............நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-73006620181713490332011-09-08T05:14:41.761+05:302011-09-08T05:14:41.761+05:30"சித்தியாவது பெரியம்மாவாவது! இத்தயேதான் அஞ்சு..."சித்தியாவது பெரியம்மாவாவது! இத்தயேதான் அஞ்சு வருசமா நீங்களும் சொல்றீங்க!" என்று அபிராமிவாசல் வரைக்கும் போய் ஹவுஸ்புல் போர்டு பார்த்தவனாய்ச் சலித்துக்கொண்டேன்.//<br /><br />நகைச்சுவைகளில் கூட உவமையணியைக் கையாளும் திறமை உங்களிடம் மாத்திரம் தான் காண்கிறேன்.<br /><br />கலக்கல் பாஸ்..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-32656144903424481402011-09-08T05:13:45.532+05:302011-09-08T05:13:45.532+05:30"பிள்ளையாரப்பா! இத்தனை வருசமா கும்புடுறேன். ப..."பிள்ளையாரப்பா! இத்தனை வருசமா கும்புடுறேன். பேருமட்டும் பெரிசா இஷ்டசித்தி விநாயகர்னு வச்சிக்கிட்டு எனக்கு இப்படிக் கஷ்டசித்தியை மட்டுமே கொடுக்கிறியே! இவ்வளவு புலம்பியும் கண்டுக்காம இருந்தா இனிமேலு உன்னை மன்மோகன்சிங் விநாயகர்னுதான் கூப்பிடுவேன் சொல்லிட்டேன்!"//<br /><br />ஹா...அஹா...ஆரம்பமே அரசியல் சாடலுடன் தொடங்கியிருக்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-68970205788719047422011-09-07T19:02:08.333+05:302011-09-07T19:02:08.333+05:30மஹிமா-ன்னா உடம்பை எவ்வளவு வேணுமோ அவ்வளவு பெரிசாக்க...மஹிமா-ன்னா உடம்பை எவ்வளவு வேணுமோ அவ்வளவு பெரிசாக்கலாம்."<br /><br />"அது வேணாம் சாமி! துணிமணி வாங்குறதும் கஷ்டம்;தோய்க்கிறதும் கஷ்டம்!"<br /><br />சித்தர்களுக்கு தெரிஞ்சா உங்களை என்ன பண்ணுவாங்களோ..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-68006502744670310322011-09-07T11:47:14.329+05:302011-09-07T11:47:14.329+05:30SETTAIKU PLAN ETHARKU?
Auto pothathu?SETTAIKU PLAN ETHARKU?<br />Auto pothathu?நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-67200554789454738122011-09-07T10:08:24.847+05:302011-09-07T10:08:24.847+05:30மாப்ள உட்டியே...உட்டியே ன்னு சொல்லியே உன்னைய உதைக்...மாப்ள உட்டியே...உட்டியே ன்னு சொல்லியே உன்னைய உதைக்க பாத்தாங்களா கனவுல...அதுவும் அந்த பேயாவதி ச்சே மாயாவது கும்பலா...யப்பா ஒவ்வருத்தனும் கட்ட கட்டயா இருப்பானே....ஷங்கிரிகா டோலு பசங்க!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-7663161646072987522011-09-07T09:39:06.103+05:302011-09-07T09:39:06.103+05:30அரசியல் வாதிகளை தாக்கி எழுதுகிற எங்களுக்கு எல்லாம்...அரசியல் வாதிகளை தாக்கி எழுதுகிற எங்களுக்கு எல்லாம் ஆட்டோ வர மாதிரி தான் கனவு வருது, உங்களுக்கு ஜெட்டேல்லாம்.. பெரிய ஆளுங்க நீங்க..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-32822799561789361182011-09-07T09:26:08.295+05:302011-09-07T09:26:08.295+05:30//
’மாயாவதியின் பிரைவேட் ஜெட் பிளேனை அனுப்பினால் இ...//<br />’மாயாவதியின் பிரைவேட் ஜெட் பிளேனை அனுப்பினால் இந்தியாவுக்கு வரத்தயார்,’ <br />//<br />நெத்தியடி பதில்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-34963483860221536972011-09-07T08:27:59.105+05:302011-09-07T08:27:59.105+05:30\\இனிமேல், தாஜ்மஹால் டீ கூட குடிக்க மாட்டேன் சாமி!...\\இனிமேல், தாஜ்மஹால் டீ கூட குடிக்க மாட்டேன் சாமி! ஆளை விடுங்க!//<br /><br />சேட்டை, பகல் கனவா? ஹூம் நடக்கட்டும்கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-34908840711098680882011-09-07T08:14:58.915+05:302011-09-07T08:14:58.915+05:30சூப்பர் சேட்டைஜி..!! :)சூப்பர் சேட்டைஜி..!! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8431354543605491822011-09-07T03:16:11.586+05:302011-09-07T03:16:11.586+05:30ஒரு சந்தேகம்... அது பவழக்கொடியா அல்லது பவளக்கொடியா...ஒரு சந்தேகம்... அது பவழக்கொடியா அல்லது பவளக்கொடியா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-11753896428790006692011-09-07T03:15:45.689+05:302011-09-07T03:15:45.689+05:30சேட்டை... பேப்பர்ல மாயாவதி பத்தின செய்தி படிச்சதும...சேட்டை... பேப்பர்ல மாயாவதி பத்தின செய்தி படிச்சதுமே உங்க பழைய இடுகை தான் நினைவுக்கு வந்தது... அதற்குள் இதையும் பதிவாக்கிட்டீங்க... கலக்கலா இருக்கு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-10136267789562963842011-09-07T01:51:09.505+05:302011-09-07T01:51:09.505+05:30உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள் -:)உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள் -:)Anonymousnoreply@blogger.com