tag:blogger.com,1999:blog-3012615933718397038.post4442684862445147456..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: முன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39520287643356437932011-07-22T09:58:48.877+05:302011-07-22T09:58:48.877+05:30//Riyas said...
பதில்கள் அருமை சேட்டை//
மிக்க நன...//Riyas said...<br /><br />பதில்கள் அருமை சேட்டை//<br /><br />மிக்க நன்றி நண்பரே!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-20597835167329388522011-07-22T09:57:55.739+05:302011-07-22T09:57:55.739+05:30//geeyar said...
எங்கே, எப்போது, எப்படி? I think ...//geeyar said...<br /><br />எங்கே, எப்போது, எப்படி? I think you can easily pick up. when you & me free, we can meet with team viewer and gtalk.//<br /><br />ஒரு பயணம் இருக்கிறது. திரும்பி வந்ததும் தனிமடல் அனுப்புகிறேன். மிக்க நன்றி! மிக்க நன்றி!! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-16594804759842853012011-07-22T09:55:29.549+05:302011-07-22T09:55:29.549+05:30//புதுகைத் தென்றல் said...
தொடர்ந்ததற்கு நன்றி! ப...//புதுகைத் தென்றல் said...<br /><br />தொடர்ந்ததற்கு நன்றி! பக்கத்துலேயே உக்காந்து இந்தப் பதிவை படிச்ச என் பொண்ணுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. :))//<br /><br />அழைத்ததற்கு நன்றி! சிரித்த உங்கள் பொண்ணுக்கும் நன்றி! :-)<br /><br />//தெலுங்கு கத்துக்க நான் வேணா ஹெல்ப் செய்யட்டுமா ??:))//<br /><br />30 நாட்களில் தெலுங்கு புத்தகம் வாங்கிட்டேன். சந்தேகம் வந்தா கேட்குறேன் டீச்சர்! :-)<br /><br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-12345390937426685582011-07-21T20:03:22.391+05:302011-07-21T20:03:22.391+05:30பதில்கள் அருமை சேட்டைபதில்கள் அருமை சேட்டைRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50705485777103492462011-07-19T22:04:19.083+05:302011-07-19T22:04:19.083+05:30எங்கே, எப்போது, எப்படி?
I think you can easily pi...எங்கே, எப்போது, எப்படி?<br /><br />I think you can easily pick up. when you & me free, we can meet with team viewer and gtalk.geeyarhttps://www.blogger.com/profile/07658032553368130183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-51452864118990127052011-07-19T20:10:13.209+05:302011-07-19T20:10:13.209+05:30தொடர்ந்ததற்கு நன்றி
பக்கத்துலேயே உக்காந்து இந்தப்...தொடர்ந்ததற்கு நன்றி<br /><br />பக்கத்துலேயே உக்காந்து இந்தப் பதிவை படிச்ச என் பொண்ணுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. :))<br /><br />சென்னையில் ஆட்டோ பயணம்//<br /><br />ரொம்பவே பெம்மான விஷயம் இது. <br /><br />தெலுங்கு & குஜராத்தி//<br /><br />தெலுங்கு கத்துக்க நான் வேணா ஹெல்ப் செய்யட்டுமா ??:))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-31051752167944812232011-07-19T06:46:59.300+05:302011-07-19T06:46:59.300+05:30// இரண்டுக்கும் நான்குக்கும் இடையே வருகிற ஒரே எண் ...// இரண்டுக்கும் நான்குக்கும் இடையே வருகிற ஒரே எண் ’மூன்று’ மட்டும் தான்!//<br /><br />ஆஹா!!!.. இந்த அரிய கண்டுபிடிப்புக்காகவே உங்களுக்கு யெஸ்பல் பரிசு கொடுக்கலாம்.(எப்பவும் நோபல் பரிசேதான் வாங்கணுமா??..)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42702730677797723052011-07-18T22:23:03.861+05:302011-07-18T22:23:03.861+05:30//geeyar said...
சேட்டைக்கு கோரல், போட்டோசாப் ...//geeyar said...<br /><br />சேட்டைக்கு கோரல், போட்டோசாப் கற்றுத்தர நான் ரெடி//<br /><br />மிக்க நன்றி! எங்கே, எப்போது, எப்படி என்று சொல்லுங்க! :-))<br /><br />//...αηαη∂.... said...<br /><br />//மூன்றாம் பிறை மூன்றுமுகம் த்ரீ இடியட்ஸ் //<br /><br />மூணு படம் கேட்டா மூணாவே சொல்லிடிங்களே...//<br /><br />ஹிஹி! சும்மா ஒரு ஃப்ளோவுலே வந்திருச்சு. மிக்க நன்றி நண்பரே! :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-34055433348726041082011-07-18T22:21:39.200+05:302011-07-18T22:21:39.200+05:30வெங்கட் நாகராஜ் said...
”முத்தான மூன்று” - நல்ல ப...வெங்கட் நாகராஜ் said...<br /><br />”முத்தான மூன்று” - நல்ல பதில்கள் சேட்டை.//<br /><br />மிக்க நன்றி வெங்கட்ஜீ! நீங்க ஆரம்பிச்ச சங்கிலித்தொடர் தான் இது! :-))<br /><br /><br />//நிரூபன் said...<br /><br />வணக்கம் சகோ,//<br /><br />வாங்க சகோதரம்!<br /><br />ஆகா...முத்தான மூன்று விடயங்களின் பின், நமக்கு ஒரு எஸ்கலேட்டர் பற்றிய காமெடிப் பதிவும் காத்திருக்கிறது போலிருக்கே.//<br /><br />எழுதணும் என்ற எண்ணம் ரொம்ப நாளாவே இருக்குது. சீக்கிரம் எழுதுவேன். கண்டிப்பா காமெடிதான்! :-))<br /><br />(1. வலையுலக திடீர் நட்புகளும் திடீர் கோபங்களும்)<br />//அண்ணாச்சி யாருக்கோ உள் குத்துப் போடுறாரே...ஹி...ஹி...//<br /><br />இல்லை சகோதரம்! நிஜமாகவே புதிராய் இருப்பதால் தான் எழுதினேன். நோ உள்குத்து- யாரும் தவறாய் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். <br /><br />(. ஸ்ரேயாவைப் பற்றி எழுதாமல் இருப்பது.//)<br /><br />அடிங்....கொய்யாலா..ஸ்ரேயாவிற்கென்றோர் தனி ப்ளாக் தொடங்கி வருசக் கணக்கா அதில் எழுதாமல் இருக்கிறீங்க சகோ, இதனை விட வேறு ஓர் சாதனை வேண்டியா கிடக்கு.அவ்..அவ்...<br /><br />அதை ஆரம்பிச்சபோது சக-ஆசிரியர்களாய் வருகிறோம் என்று சொன்ன இரண்டு பேர் கோவிச்சுக்கினு போயிட்டாங்க. அதுனாலே தான்...! :-((<br /><br />போட்டோஷாப் / கோரல் ட்ரா//) -ஸப்பா...முடியலை. உங்கள் ஒவ்வோர் பதிவுகளைப் பார்க்கையிலும் கோரல் ட்ரா முடித்தவர் போல இருக்கின்றனவே. இதற்கான காரணம் உங்கள் பதிவுகளில் வரும் படங்கள்.//<br /><br />இப்போது ஒரு நண்பரின் உதவியுடன் சிலபல சில்மிஷங்களைச் செய்து கொண்டிருக்கிறேன் என்றாலும் போட்டோ-ஷாப் போல் வருவதில்லை. அதனால் தான்...<br /><br />//இதுக்கும் மேலே கற்றுக் கொண்டால் நமக்குத் தான் விருந்து. காரணம் இன்னும் பல காத்திரமான மொக்கைப் பதிவுகள், படங்களோடு அசத்தலாக வருமே.//<br /><br />உங்களுக்குத் தெரியாததல்ல. presentation என்பதில் என்னை விட மூத்த பதிவர்கள் எவ்வளவு அக்கறை செலுத்துகிறார்கள் என்று. அவர்களின் வழியைத்தான் நானும் பின்பற்ற முயல்கிறேன் - எனது வழியில்! :-))<br /><br />//முத்தான மூன்று விடயங்களைத் தொகுத்திருக்கிறீங்க. சிபியும்,<br /> உங்களின் ரசனைகளை ரசித்தேன் பாஸ்.//<br /><br />மிக்க நன்றி சகோதரம்! உங்களது வருகையும் உற்சாகமூட்டும் பின்னூட்டமும் எனக்கு டானிக் மாதிரி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-21885379160695470752011-07-18T22:13:26.380+05:302011-07-18T22:13:26.380+05:30//சி.பி.செந்தில்குமார் said...
அழைப்பிற்கு நன்றி ...//சி.பி.செந்தில்குமார் said...<br /><br />அழைப்பிற்கு நன்றி அண்ணே. முதல்ல பெரியப்பா எல் கே எழுதட்டும் , அப்புறமா எங்கண்னன் ராம்சாமி. கடைசியா நான் ஹி ஹி .. யூத்னா லாஸ்ட் ஹி ஹி//<br /><br />அப்போ முதல்லே எழுதின நானு தாத்தாவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :-)<br /><br />மிக்க நன்றி தல! அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு!<br /><br />//பன்னிக்குட்டி ராம்சாமி said...<br /><br />எழுதுவதற்கு மேட்டர் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் என்னை கூப்பிட்டதற்கு நன்றி சேட்டை!//<br /><br />யாருக்கு, உங்களுக்கா? ஆனாலும் இம்புட்டுத் தன்னடக்கம் ஆவாது சொல்லிப்புட்டேன்.<br /><br />//உங்களுக்கு இல்லாத உரிமையா சேட்டை? ஒரு சின்ன குழப்படில மெயில் ரிப்ளை பண்ண மறந்துட்டேன் அதான்... ஹி..ஹி.....!//<br /><br />பரவாயில்லை பானா ராவன்னா! நானும் தப்பான ஐ.டிக்கு மடல் அனுப்பிட்டேனோன்னு கூட யோசிச்சேன். all is well that ends well.<br /><br />//எல்லா மூணுமே நல்லாருக்கு சேட்டை.... ! இது செம கலக்கல்....!<br /><br />/////4.புரியாத 3 விஷயங்கள்<br /><br /> 1. வலையுலக திடீர் நட்புகளும் திடீர் கோபங்களும்<br /> 2. எல்லா நெடுந்தொடர்களிலும் நாயகி ஜெயிலுக்குப் போவது<br /> 3. மனிதர்கள் நாய்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது////<br /><br />ரொம்ப ரொம்ப நன்றி பானா ராவன்னா. உங்க இடுகை உங்க ஸ்டைல்லே இதை விட பிரமாதமா வரும்னு தெரியும். ஆவலோடு காத்திட்டிருக்கேன்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85474728892735670772011-07-18T22:09:38.251+05:302011-07-18T22:09:38.251+05:30//மைந்தன் சிவா said...
ஹிஹி கலக்கல் மூணு மொக்கை த...//மைந்தன் சிவா said...<br /><br />ஹிஹி கலக்கல் மூணு மொக்கை தானை தலைவா!!!//<br /><br />இப்போதைக்கு இம்புட்டுத்தேன்! :-))<br /><br />//அப்பாடி சி பி ஒரு பதிவு கிடைச்சிருச்சேன்னு சந்தோசமா ஓகே சொல்லி இருப்பாரு ஹிஹி//<br /><br />அவரு பி.சியிலே எவ்வளவு Draft வச்சிருக்கிறாரோ? வரிசைப்படி தானே வரணும்? :-)<br /><br />மிக்க நன்றி நண்பரே!<br /><br />//பெசொவி said...<br /><br />"3" இப்படி எழுதக் கூடிய ஒரே எண் மூன்றுதான் :)<br /><br />ஆஹா, இது படுதூக்கலா இருக்குதே! மிக்க நன்றி நண்பரே!<br /><br />//இராஜராஜேஸ்வரி said...<br /><br />பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//<br /><br />மிக்க நன்றி சகோதரி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-36797350062559205572011-07-18T22:06:48.098+05:302011-07-18T22:06:48.098+05:30//சேலம் தேவா said...
http://tamilpctraining.blogs...//சேலம் தேவா said...<br /><br />http://tamilpctraining.blogspot.com/<br /><br />இந்த தளம் உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.//<br /><br />மிக்க நன்றி நண்பரே! அவசியம் சென்று பார்ப்பேன். :-)<br /><br />//middleclassmadhavi said...<br /><br />பதிவு அருமை, அழகு! (மூன்று வார்த்தைகளும் மூன்று எழுத்தில்!)<br />மூன்று என்னும் எண்ணின் இன்னொரு சிறப்பு, எழுத்திலும் எண்ணிக்கை மூன்று!! :-))//<br /><br />பார்த்தீங்களா? இது எனக்குத் தோணலே! :-))<br /><br />நன்றி! நன்றி! நன்றி! ( ’நன்றி’க்கும் மூன்று எழுத்துக்கள் தான்!)<br /><br />//ஜீ... said...<br /><br />\\/மூன்று! இந்த எண்ணுக்கு ஒரு அபூர்வமான முக்கியத்துவம் இருக்கிறது. அது என்னவென்றால், இரண்டுக்கும் நான்குக்கும் இடையே வருகிற ஒரே எண் ’மூன்று’ மட்டும் தான்!///\\\<br /><br />எப்பூடி பாஸ்! புல்லரிக்குது! :-)//<br /><br />பின்விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பேற்காது என்று போட்டிருக்கிறேனே? :-)<br /><br />// அட்டகாசம்! :-)//<br /><br />மீண்டும் மீண்டும் நன்றி நண்பரே!<br /><br />//Jey said...<br /><br />பதில்கள் நன்று.//<br /><br />மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)<br /><br />//அதெல்லாம் பன்னி டாப்பா எழுதுவாப்ல... அப்படி எழுதலைனா ரியாத்ல வச்சி ரிவீட் அடிச்சிடலாம்...:)//<br /><br />ரியாத்-லே ரிவிட்டு! ஆஹா, பானா ராவன்னாவுக்கு அடுத்த இடுகைக்கு தலைப்பே கிடைச்சிருச்சு போலிருக்குதே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-64329860590500462872011-07-18T11:39:18.859+05:302011-07-18T11:39:18.859+05:30//மூன்றாம் பிறை
மூன்றுமுகம்
த்ரீ இடியட்ஸ் //
மூ...//மூன்றாம் பிறை<br /> மூன்றுமுகம்<br /> த்ரீ இடியட்ஸ் //<br /><br />மூணு படம் கேட்டா மூணாவே சொல்லிடிங்களே......αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2092508989519327942011-07-17T21:24:54.208+05:302011-07-17T21:24:54.208+05:30சேட்டைக்கு கோரல், போட்டோசாப் கற்றுத்தர நான் ரெட...சேட்டைக்கு கோரல், போட்டோசாப் கற்றுத்தர நான் ரெடிgeeyarhttps://www.blogger.com/profile/07658032553368130183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-67015185198496712672011-07-17T21:21:09.675+05:302011-07-17T21:21:09.675+05:30முத்தான மூன்று விடயங்களைத் தொகுத்திருக்கிறீங்க. சி...முத்தான மூன்று விடயங்களைத் தொகுத்திருக்கிறீங்க. சிபியும், <br />உங்களின் ரசனைகளை ரசித்தேன் பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-38228877571463954772011-07-17T21:20:13.927+05:302011-07-17T21:20:13.927+05:3010. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
1. போட்டோ...10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்<br /><br />1. போட்டோஷாப் / கோரல் ட்ரா//<br /><br />ஸப்பா...முடியலை. உங்கள் ஒவ்வோர் பதிவுகளைப் பார்க்கையிலும் கோரல் ட்ரா முடித்தவர் போல இருக்கின்றனவே. இதற்கான காரணம் உங்கள் பதிவுகளில் வரும் படங்கள்.<br /><br />இதுக்கும் மேலே கற்றுக் கொண்டால் நமக்குத் தான் விருந்து. காரணம் இன்னும் பல காத்திரமான மொக்கைப் பதிவுகள், படங்களோடு அசத்தலாக வருமே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-82158016034195026282011-07-17T21:18:24.029+05:302011-07-17T21:18:24.029+05:308.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்...8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்<br /><br />2. ஸ்ரேயாவைப் பற்றி எழுதாமல் இருப்பது.//<br /><br />அடிங்....கொய்யாலா..<br />ஸ்ரேயாவிற்கென்றோர் தனி ப்ளாக் தொடங்கி வருசக் கணக்கா அதில் எழுதாமல் இருக்கிறீங்க சகோ, இதனை விட வேறு ஓர் சாதனை வேண்டியா கிடக்கு. <br /><br />அவ்..அவ்...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-2118117850642869292011-07-17T21:17:00.776+05:302011-07-17T21:17:00.776+05:304.புரியாத 3 விஷயங்கள்
1. வலையுலக திடீர் நட்புகளும...4.புரியாத 3 விஷயங்கள்<br /><br />1. வலையுலக திடீர் நட்புகளும் திடீர் கோபங்களும்<br />2. எல்லா நெடுந்தொடர்களிலும் நாயகி ஜெயிலுக்குப் போவது<br />3. மனிதர்கள் நாய்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது//<br /><br />அண்ணாச்சி யாருக்கோ உள் குத்துப் போடுறாரே...<br />ஹி...ஹி...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-54200187859333450992011-07-17T21:16:29.308+05:302011-07-17T21:16:29.308+05:30வணக்கம் சகோ,
//3.பயப்படும் 3 விஷயங்கள்
1. அறிவுஜ...வணக்கம் சகோ,<br /><br />//3.பயப்படும் 3 விஷயங்கள்<br /><br />1. அறிவுஜீவிகள் / இலக்கியவாதிகளுடன் சினேகம்<br />2. பான்பராக் போடுபவர்கள் பக்கத்தில் அமர்வது.<br />3. எஸ்கலேட்டரில் ஏறுவது / இறங்குவது*<br />(*இது குறித்து ஒரு இடுகை எழுத உத்தேசம்)//<br /><br />ஆகா...முத்தான மூன்று விடயங்களின் பின், நமக்கு ஒரு எஸ்கலேட்டர் பற்றிய காமெடிப் பதிவும் காத்திருக்கிறது போலிருக்கே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-76424830199878900322011-07-17T17:45:38.906+05:302011-07-17T17:45:38.906+05:30”முத்தான மூன்று” - நல்ல பதில்கள் சேட்டை.”முத்தான மூன்று” - நல்ல பதில்கள் சேட்டை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-16443999194182838462011-07-17T17:18:53.454+05:302011-07-17T17:18:53.454+05:30எல்லா மூணுமே நல்லாருக்கு சேட்டை.... !
இது செம கல...எல்லா மூணுமே நல்லாருக்கு சேட்டை.... !<br /><br /><br />இது செம கலக்கல்....!<br /><br />/////4.புரியாத 3 விஷயங்கள்<br /><br />1. வலையுலக திடீர் நட்புகளும் திடீர் கோபங்களும்<br />2. எல்லா நெடுந்தொடர்களிலும் நாயகி ஜெயிலுக்குப் போவது<br />3. மனிதர்கள் நாய்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது////பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-80425808564769922792011-07-17T16:10:19.070+05:302011-07-17T16:10:19.070+05:30////சி.பி.எஸ்ஸும் எல்.கேயும் ஓ.கே சொல்லிவிட்டார்கள...////சி.பி.எஸ்ஸும் எல்.கேயும் ஓ.கே சொல்லிவிட்டார்கள். பானா ராவன்னாவிடமிருந்து இன்னும் அதிகாரபூர்வமான அனுமதி வராவிட்டாலும், உரிமையோடு அழைத்திருக்கிறேன்.///////<br /><br />உங்களுக்கு இல்லாத உரிமையா சேட்டை? ஒரு சின்ன குழப்படில மெயில் ரிப்ளை பண்ண மறந்துட்டேன் அதான்... ஹி..ஹி.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-32785003811442711452011-07-17T16:09:31.310+05:302011-07-17T16:09:31.310+05:30எழுதுவதற்கு மேட்டர் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்...எழுதுவதற்கு மேட்டர் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் என்னை கூப்பிட்டதற்கு நன்றி சேட்டை!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-22002500030941014042011-07-17T16:04:02.592+05:302011-07-17T16:04:02.592+05:30அழைப்பிற்கு நன்றி அண்ணே. முதல்ல பெரியப்பா எல் கே எ...அழைப்பிற்கு நன்றி அண்ணே. முதல்ல பெரியப்பா எல் கே எழுதட்டும் , அப்புறமா எங்கண்னன் ராம்சாமி. கடைசியா நான் ஹி ஹி .. யூத்னா லாஸ்ட் ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-75218031845946817142011-07-17T15:16:56.648+05:302011-07-17T15:16:56.648+05:30பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com