tag:blogger.com,1999:blog-3012615933718397038.post3300546804167970247..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: ஜடம்settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-25826444781370074992011-08-06T02:24:31.975+05:302011-08-06T02:24:31.975+05:30ஒரு பத்து நிமிடங்கள் ஏதோ ஒரு தெருவுக்கு கொண்டு சென...ஒரு பத்து நிமிடங்கள் ஏதோ ஒரு தெருவுக்கு கொண்டு சென்றுவிட்டீர்கள்! //ஒருவனின் நிகழ்காலத்தை வைத்தே அவன்மீது அனுதாபப்படுவது போதுமானது. பச்சாதாபம் கொள்ள விரும்புகிறவர்கள், அவனது அவலத்தைப் புரட்டிப் பார்ப்பது அனாவசியமானது; பல சந்தர்ப்பங்களில் அருவருப்பானது.// சுளீர் வரிகள்!நடராஜன்https://www.blogger.com/profile/12180125097927811343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-67561191101303445682011-08-05T23:53:29.776+05:302011-08-05T23:53:29.776+05:30//ரிஷபன் said...
உயிரோட்டமான பதிவு. சேட்டையை மீறி...//ரிஷபன் said...<br /><br />உயிரோட்டமான பதிவு. சேட்டையை மீறி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கிளாசிக் எழுத்தை தரிசிக்க முடிந்தது.//<br /><br />ஆரம்பகாலம் முதலாகவே என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிற உங்களுக்குத் தெரிந்திருக்கும். நக்கல், நையாண்டி இடுகைகள் எழுதும்போது சில சின்னச் சின்ன பாசாங்குகள் தன்னிச்சையாய் வந்தால் அவை மன்னிக்கப்படும். அனுபவம், புனைவு என்று வருகிறபோது, சற்றுப் பிசகினாலும் அடிப்படையிலேயே கோளாறு என்று புரிந்து விடும். எனவே, நான் நானாகவே எழுத முயல்கிறேன்.<br /><br />//என் எதிர்பார்ப்பும் இதுவே.. அடிக்கடி முடியா விட்டாலும் அவ்வப்போது இது போல எங்களுக்கு பதிவுகள் தாருங்கள்.//<br /><br />நிச்சயம் முயற்சிக்கிறேன்! இனி நகைச்சுவை நக்கல்களை கொஞ்சம் குறைத்து விட்டு, நம்மைச்சுற்றியிருப்பதைக் கவனித்து எழுதலாமென்று ஏற்கனவே முடிவு செய்திருக்கிறேன். பார்க்கலாம். மிக்க நன்றி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-42846268838239375512011-08-05T20:57:59.629+05:302011-08-05T20:57:59.629+05:30உயிரோட்டமான பதிவு. சேட்டையை மீறி உங்களுக்குள் ஒளிந...உயிரோட்டமான பதிவு. சேட்டையை மீறி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கிளாசிக் எழுத்தை தரிசிக்க முடிந்தது.<br />என் எதிர்பார்ப்பும் இதுவே.. அடிக்கடி முடியா விட்டாலும் அவ்வப்போது இது போல எங்களுக்கு பதிவுகள் தாருங்கள்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14116024719432272892011-08-05T17:16:28.120+05:302011-08-05T17:16:28.120+05:30//G.M Balasubramaniam said...
முதன் முறையாக உங்கள...//G.M Balasubramaniam said...<br /><br />முதன் முறையாக உங்கள் வலைக்கு வருகிறேன் என்று எண்ணுகிறேன்.//<br /><br />ஆம் ஐயா! பழுத்த அனுபவஸ்தரான உங்களது வருகை எனக்கு மிகுந்த பெருமிதமளிக்கிறது. <br /><br />//நிகழ்வுகளை கண்டபடி உணர்ந்தபடி எழுதும் உங்கள் நடை நன்றாயிருக்கிறது. பிறர் பற்றிய அபிப்பிராயங்கள் குறித்து நீங்கள் எழுதி இருப்பதும் சிந்திக்க வைப்பது. வாழ்த்துக்கள்.//<br /><br />இது போன்ற வாழ்த்துகளும், உற்சாகமூட்டும் பின்னூட்டங்களும் எனது முயற்சிகளை மேலும் மேம்படுத்த உதவும். மிக்க நன்றி ஐயா!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-41072020907313655522011-08-05T16:18:06.388+05:302011-08-05T16:18:06.388+05:30முதன் முறையாக உங்கள் வலைக்கு வருகிறேன் என்று எண்ணு...முதன் முறையாக உங்கள் வலைக்கு வருகிறேன் என்று எண்ணுகிறேன். நிகழ்வுகளை கண்டபடி உணர்ந்தபடி எழுதும் உங்கள் நடை நன்றாயிருக்கிறது. பிறர் பற்றிய அபிப்பிராயங்கள் குறித்து நீங்கள் எழுதி இருப்பதும் சிந்திக்க வைப்பது. வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-8923151403967195642011-08-05T08:35:11.755+05:302011-08-05T08:35:11.755+05:30//வெங்கட் நாகராஜ் said...
நெஞ்சில் சலனத்தினை ஏற்ப...//வெங்கட் நாகராஜ் said...<br /><br />நெஞ்சில் சலனத்தினை ஏற்படுத்திய ஜடம்.... சில பிறவிகள் இப்படித்தான் இருப்பதே தெரியாமல் இருந்தாலும் பார்ப்பவர்கள் மனதில் ஒரு சுவடை ஏற்படுத்திச் செல்கின்றனர்.// <br /><br />உண்மை வெங்கட்ஜீ! இது போல பல மனிதர்களை நாம் அன்றாடம் சந்திக்கிறோம்; அவர்கள் உயிரோடிருக்கும்போது ஏற்படுத்தாத தாக்கம் அவர்களது மரணத்தில் ஏற்படுகிறது. அதன் விளைவே இந்த இடுகை!<br /><br /><br />// அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.//<br /><br />மிக்க நன்றி வெங்கட்ஜீ!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-53674743471154551422011-08-04T21:07:20.680+05:302011-08-04T21:07:20.680+05:30நெஞ்சில் சலனத்தினை ஏற்படுத்திய ஜடம்.... சில பிறவி...நெஞ்சில் சலனத்தினை ஏற்படுத்திய ஜடம்.... சில பிறவிகள் இப்படித்தான் இருப்பதே தெரியாமல் இருந்தாலும் பார்ப்பவர்கள் மனதில் ஒரு சுவடை ஏற்படுத்திச் செல்கின்றனர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63086312306039130032011-08-04T20:59:15.515+05:302011-08-04T20:59:15.515+05:30//வானம்பாடிகள் said...
Classic narration. why don...//வானம்பாடிகள் said...<br /><br />Classic narration. why don't you write like this often.:)//<br /><br />Thank You Sir! I will surely try to write similar posts as frequently as I can. :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60379741738449742802011-08-04T20:58:12.682+05:302011-08-04T20:58:12.682+05:30//angelin said...
படித்து முடித்ததும் மனம் கனத்து...//angelin said...<br /><br />படித்து முடித்ததும் மனம் கனத்து போனது .//<br /><br />இதை எழுதப் பலநாட்கள் எனக்குள் ஒரு போராட்டமே நிகழ்ந்தது. :-(<br /><br />//சரியாக சொல்லியிருக்கீங்க .சில நேரங்களில் இப்படியான மனிதர்களை காணும்போது மனம் வேதனையில் துவளும் .//<br /><br />அது நமது இயல்பான குணாதிசயம். இன்னும் அப்படி இருக்க முடிவதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.<br /><br />மிக்க நன்றி சகோதரி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30784572845473964182011-08-04T20:56:10.276+05:302011-08-04T20:56:10.276+05:30//ஜீ... said...
வழக்காமான உங்கள் நக்கல், நையாண்டி...//ஜீ... said...<br /><br />வழக்காமான உங்கள் நக்கல், நையாண்டியை எதிர்பார்த்து வந்தேன்! மனம் கனக்கிறது! ஆனாலும் ஆங்காங்கே 'சேட்டை' தெரிகிறது!//<br /><br />ம்! அனுபவம், புனைவு என்ற குறியீடுகளில் இது போல நிறைய எழுத முயன்றிருக்கிறேன் நண்பரே! எப்போதும் நக்கல், நையாண்டியே எழுதுவது சில சமயங்களில் எனக்கே அலுப்பாகி விடுகிறது. :-)<br /><br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83973255839850028002011-08-04T20:54:57.372+05:302011-08-04T20:54:57.372+05:30//அகல்விளக்கு said...
வருத்தம் மேலிடுகிறது...:(
...//அகல்விளக்கு said...<br /><br />வருத்தம் மேலிடுகிறது...:(<br /><br />ம்! எழுதலாமா வேண்டாமா என்று பலநாட்கள் யோசித்து ஒருவழியாய்....! <br /><br />மிக்க நன்றி! நீண்ட நாளைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-92184806681617134162011-08-04T20:53:51.996+05:302011-08-04T20:53:51.996+05:30//பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said......//பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...<br /><br />anubhavam arumai......<br />arumaiyana anubavam........//<br /><br />மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-86097075813598499122011-08-04T20:53:08.192+05:302011-08-04T20:53:08.192+05:30//நிரூபன் said...
மனதைக் கனக்க வைக்கும் ஒரு கதை. ...//நிரூபன் said...<br /><br />மனதைக் கனக்க வைக்கும் ஒரு கதை. ஆதரவ்ற்றுத் தெருவோரத்தில் இருக்கும் ஒரு மனிதனின் நிகழ்வுகளைப் பதிவு தாங்கி வந்திருக்கிறது.//<br /><br />கதையல்ல சகோதரம்; அனுபவம். நான் பார்த்தது; இன்னும் அதுகுறித்து யோசிக்கிறேன் என்பதற்கு அடையாளமாகவே இதை எழுதினேன்.<br /><br />//கதையின் நகர்வு...சோகத்தினைச் சுமந்தவாறு...அவன் வாழ்விற்கு விடிவேதும் கிடைக்காதா எனும் நிலையில் செல்லுகையில்- இறுதியில் தண்ணீர்த் தொட்டியருகே ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் ...மனதினுள் இனம்புரியாத ஒரு வேதனையினைத் தருகின்றது.//<br /><br />சில சமயங்களில் வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்பதைப் புரிய வைக்க பெரிய தத்துவஞானிகள் தேவைப்படுவதில்லை சகோ! சாமானியர்கள் அதன் சாரத்தை எளிதாய்த் தரத் தக்கவர்கள்!<br /><br />மிக்க நன்றி சகோ!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28135001620931695402011-08-04T20:51:02.438+05:302011-08-04T20:51:02.438+05:30//சேலம் தேவா said...
நிதர்சனமான வரிகள்..!!//
மிக...//சேலம் தேவா said...<br /><br />நிதர்சனமான வரிகள்..!!//<br /><br />மிக்க நன்றி நண்பரே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-83086836962601317252011-08-04T20:50:30.231+05:302011-08-04T20:50:30.231+05:30//அமைதிச்சாரல் said...
ஜடம்.. சலனத்தை ஏற்படுத்திவ...//அமைதிச்சாரல் said...<br /><br />ஜடம்.. சலனத்தை ஏற்படுத்திவிட்டது.//<br /><br />ம்! தமிழ்மண நட்சத்திரமான பிறகு முதல் முறையாக வந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-9744674281894772112011-08-04T20:49:40.822+05:302011-08-04T20:49:40.822+05:30//Thuvarakan said...
ஒரு கதை திரைக்காவியமாய் வரிக...//Thuvarakan said...<br /><br />ஒரு கதை திரைக்காவியமாய் வரிகளில்........//<br /><br />பெயர்களற்ற, அடையாளங்களற்ற மனிதர்கள் சிலரது வாழ்க்கை கதையை விடவும் கட்டிப்போடத் தக்கவை. மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61637242712248692412011-08-04T20:48:10.996+05:302011-08-04T20:48:10.996+05:30//Chitra said...
அவரின் ஊரு ....பெயரு.....வாழ்க்க...//Chitra said...<br /><br />அவரின் ஊரு ....பெயரு.....வாழ்க்கை முறை..... எதுவும் தெரியவில்லை என்றாலும், முகம் தெரியா அந்த நபரின் இறப்புக்கு, இந்த பதிவை வாசிப்பவரும் அஞ்சலி செய்ய வைக்கும் விதம் எழுதி இருக்கீங்க.//<br /><br />எனக்கும் அவனைப் பற்றி அதிகம் தெரியாது சகோதரி. வாசிக்கிற உங்களுக்கு ஏற்பட்ட அனுதாபம், பார்த்த எனக்கு ஏற்பட்டதனாலேயே எழுதினேன். மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-27046805061798655492011-08-04T20:46:13.732+05:302011-08-04T20:46:13.732+05:30//வை.கோபாலகிருஷ்ணன் said...
மிகவும் அருமையான கதை....//வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />மிகவும் அருமையான கதை.//<br /><br />இது கதையல்ல சார்; அனுபவம். :-)<br /><br />//இது போல் ஆங்காங்கே ஒரு சில விசித்திரப்பிறவிகள் உள்ளனர். அவர்களைப்பற்றி சிலர் புரிந்து கொள்வர். பலருக்குப்புரியாது.//<br /><br />நானும் புரிந்து கொள்ளவில்லை; புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. அவனும் எனக்குள் ஏற்படுத்திய ஒரு சிறிய பாதிப்பைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி சார்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-77267025354869168942011-08-04T20:44:34.783+05:302011-08-04T20:44:34.783+05:30//மைந்தன் சிவா said...
ம்ம்ம்..............!!!//
...//மைந்தன் சிவா said...<br /><br />ம்ம்ம்..............!!!//<br /><br />:-) நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-63515071787521320222011-08-04T16:52:15.435+05:302011-08-04T16:52:15.435+05:30Classic narration. why don't you write like th...Classic narration. why don't you write like this often.:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30245380607033010742011-08-04T15:14:49.952+05:302011-08-04T15:14:49.952+05:30படித்து முடித்ததும் மனம் கனத்து போனது .
// ஏனோ அத்...படித்து முடித்ததும் மனம் கனத்து போனது .<br />// ஏனோ அத்தகைய ஊகங்களின் உரத்த சத்தத்தை வைத்து, ஒருவர் மீது குற்றம் சுமத்தவும், இன்னொருவரின் மீது பரிதாபப்படவும் என்னால் முடிவதில்லை! //<br />சரியாக சொல்லியிருக்கீங்க .<br />சில நேரங்களில் இப்படியான மனிதர்களை காணும்போது மனம் வேதனையில் துவளும் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-13131876990013713372011-08-04T12:19:25.973+05:302011-08-04T12:19:25.973+05:30வழக்காமான உங்கள் நக்கல், நையாண்டியை எதிர்பார்த்து ...வழக்காமான உங்கள் நக்கல், நையாண்டியை எதிர்பார்த்து வந்தேன்! மனம் கனக்கிறது! ஆனாலும் ஆங்காங்கே 'சேட்டை' தெரிகிறது!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-61520452599032589832011-08-04T10:33:43.881+05:302011-08-04T10:33:43.881+05:30வருத்தம் மேலிடுகிறது...
:(வருத்தம் மேலிடுகிறது... <br />:(அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-82431091798293732832011-08-04T08:17:00.295+05:302011-08-04T08:17:00.295+05:30arumaiyana anubavam........arumaiyana anubavam........பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :((https://www.blogger.com/profile/04952471924126012080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-5998405772864161012011-08-04T08:12:32.280+05:302011-08-04T08:12:32.280+05:30anubhavam arumai.......anubhavam arumai.......பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :((https://www.blogger.com/profile/04952471924126012080noreply@blogger.com