tag:blogger.com,1999:blog-3012615933718397038.post2936777894567168465..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: ஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணிsettaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-66761042268718228992011-08-02T01:26:07.409+05:302011-08-02T01:26:07.409+05:30"ஏன் கடிக்காது? மாமி பண்ணின மசால்வடையையே சாப்..."ஏன் கடிக்காது? மாமி பண்ணின மசால்வடையையே சாப்பிட்ட எலிக்கு இரும்பெல்லாம் எம்மாத்திரம்?" என்று பரிதாபமாகக் கேட்டார் ராஜாமணி.//<br /><br />ஸப்பா...<br /><br />என்ன ஒரு வில்லத்தனம், மாமி அவ்ளோ கல்லாவா சமைப்பாங்க. <br /><br />சேட்டை இடுகை கலக்கலா இருந்திச்சு, சிரிப்பை அடக்க முடியவில்லை. விழுந்து விழுந்து சிரித்தேன். <br /><br />நீண்ட நாட்களின் பின்னர் நான் ரசித்துச் சிரித்த அருமையான பதிவு இது.<br />ஒரு எலியால், வலியில் துடிக்கும் மாமா, மாமியின் நிலையினை நகைச்சுவையாகச் சொல்லியவாறு உங்கள் இடுகை நகர்கிறது. <br /><br />அடுத்த பாகத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-40665049266400898112011-08-02T01:22:51.780+05:302011-08-02T01:22:51.780+05:30"அந்த நாசமாப் போன எலி என் டிரஸ்ஸைக் குதறினதோட..."அந்த நாசமாப் போன எலி என் டிரஸ்ஸைக் குதறினதோட விட்டிருக்கக் கூடாதா? மாமி ஆசையாசையா வாங்கினதையுமா நாசம் பண்ணனும்?"//<br /><br />அவ்....மாமி ஆசையா என்னா வாங்கினவா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-46020970638327334982011-08-01T20:40:46.452+05:302011-08-01T20:40:46.452+05:30//வெட்டிப்பேச்சு said...
இன்னொரு பாக்கியம் ராமசாம...//வெட்டிப்பேச்சு said...<br /><br />இன்னொரு பாக்கியம் ராமசாமி உருவாகிறார் போல..வாழ்த்துக்கள்.//<br /><br />ஆஹா! உச்சியிலே இமயமலையை வைத்ததுபோலிருக்கிறது. உண்மைதான், எனது ஆதர்ச நகைச்சுவை எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். மிக்க நன்றி!<br /><br />//வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />மிகவும் அருமையான நகைச்சுவைக்கதை தான். பாராட்டுக்கள். என்னுடைய “எலிஸபத் டவர்ஸ்” 8 பகுதிகளையும் படியுங்கள் இதே போல ஒரே சிரிப்பாயிருக்கும். கீழே லிங்க் கொடுத்துள்ளேன்:<br /><br />http://gopu1949.blogspot.com/2011/02/1-8.html//<br /><br />அவசியம் வாசிக்கிறேன் சார்! உங்கள் அளவுக்கு எனக்கு அனுபவமோ நகைச்சுவை இருப்பதற்கு வாய்ப்பேயில்லை. உங்க பாஷையில் நான் இன்னும் ஒரு ’வழுவட்டை’ தான்! :-)<br /><br />ஆனால், உங்களைப் போன்றோரின் படைப்புகளை வாசித்தால் நிச்சயம் புதுப்புது சிந்தனைகள் வரும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன். அதை அவ்வப்போது கடைபிடிக்கவும் முயல்கிறேன். தொடர்ந்து ஆலோசனை வழங்குங்கள் ஐயா! மிக்க நன்றி!!<br /><br />//நிரூபன் said...<br /><br />வணக்கம் சகோ, பதிவின் தலைப்பே, ஏதோ ஒரு வில்லங்காமன செய்தியினைத் தரப் போகிறீர்கள், விழுந்து விழுந்து எம்மையெல்லாம் சிரிக்க்க வைக்கப் போறீங்க என்பது போல இருக்கு.//<br /><br />சிரியுங்க சகோ! ஆனா விழுந்திராதீங்க! அந்தப் பாவம் எனக்கு எதற்கு? :-))<br /><br />//தலைப்பிற்கு ஏற்றாற் போலப் படமும் வந்திருக்கு. இருங்க மிகுதியையும் படிப்போம்.//<br /><br />படியுங்க! படியுங்க! கிணற்று வெள்ளம் எனது இடுகை! ஆற்றுவெள்ளம் கொண்டா போய் விடும்?<br /><br />//அடி ஆத்தி, இம்புட்டுப் பெயர் ஒராளுக்கா? சகோதரம் நன்றாகத் தான் உட்கார்ந்து யோசித்துப் பெயர் தேடியிருக்கிறீங்க, கதைக்கு.//<br /><br />ஊஹும்! தேட வேண்டிய அவசியமேயில்லை. நிஜமாகவே இதை விட அதிக பெயருள்ள நபர்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். :-)<br /><br />//ஒரு வேளை ஓவரா எலி கடிச்சிருக்குமோ?//<br /><br />உங்கள் சட்டையை இதுவரை எலி குதறவில்லையா? :-) பொத்தல் பொத்தலாக்கி விடும்! <br /><br />//சேட்டை எனக்கொரு டவுட்டு, எலி கடிச்சுதா? இல்லை ராஜமணியின் பொண்டாட்டி அவரைக் கொலை வெறியோடு கடிச்சாவா?//<br /><br />ராஜாமணியின் மனைவி சுத்த சைவம். கடிக்க மாட்டாங்க, பாவம் ரொம்ம்ப நல்லவங்க! :-)<br /><br />வழக்கம்போலவே, அங்குலம் அங்குலமாக ரசித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-69731047558175912952011-08-01T20:32:31.030+05:302011-08-01T20:32:31.030+05:30//ஆர்.கே.சதீஷ்குமார் said...
இட்லியும் சேர்த்துக்...//ஆர்.கே.சதீஷ்குமார் said...<br /><br />இட்லியும் சேர்த்துக்கணும் #அனுபவம் ஹிஹி//<br /><br />ஊஹும்! ராஜாமணி வீட்டு இட்லி சூப்பராயிருக்கும். எத்தினிவாட்டி சாப்பிட்டிருக்கேன்! :-)))<br /><br />மிக்க நன்றி நண்பரே!<br /><br />//ஜீ... said...<br /><br />ஹா ஹா ஹா! சூப்பர் பாஸ்! :-)//<br /><br />மிக்க நன்றி நண்பரே! :-)<br /><br />//பெசொவி said...<br /><br />ha....ha....ha...! As usual Settai rocks!//<br /><br />Thank You very much Buddy! :-)<br /><br />//சேலம் தேவா said...<br /><br />சேட்டையின் டிரேட்மார்க் குசும்பு..!! :)//<br /><br />அது ஒண்ணை வச்சுத்தானே பொழப்பை ஓட்டிட்டிருக்கேன் நண்பரே! :-))<br />மிக்க நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-62122767100952024682011-08-01T11:08:23.332+05:302011-08-01T11:08:23.332+05:30"போனவாரம் நானும் அவளுமா ரங்கநாதன் தெருவுக்குப..."போனவாரம் நானும் அவளுமா ரங்கநாதன் தெருவுக்குப் போயி புதுத்துணி வாங்கிட்டு வந்தோம் சேட்டை. இந்த எலிக்கு என்ன கொழுப்பு பாரேன்? எல்லாப் புதுத்துணியையும் கடிச்சுக் குதறிப்போட்டிருக்கு! இனிமே சும்மாயிருக்கப்படாதுன்னு ஒரு முடிவுக்கு வந்திட்டேன். எலிக்காச்சு; எனக்காச்சு!"//<br /><br /> சேட்டை எனக்கொரு டவுட்டு, எலி கடிச்சுதா? இல்லை ராஜமணியின் பொண்டாட்டி அவரைக் கொலை வெறியோடு கடிச்சாவா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-14099671891660419622011-08-01T11:06:42.302+05:302011-08-01T11:06:42.302+05:30"போனவாரம் நானும் அவளுமா ரங்கநாதன் தெருவுக்குப..."போனவாரம் நானும் அவளுமா ரங்கநாதன் தெருவுக்குப் போயி புதுத்துணி வாங்கிட்டு வந்தோம் சேட்டை. இந்த எலிக்கு என்ன கொழுப்பு பாரேன்? எல்லாப் புதுத்துணியையும் கடிச்சுக் குதறிப்போட்டிருக்கு! இனிமே சும்மாயிருக்கப்படாதுன்னு ஒரு முடிவுக்கு வந்திட்டேன். எலிக்காச்சு; எனக்காச்சு!"//<br /><br /> சேட்டை எனக்கொரு டவுட்டு, எலி கடிச்சுதா? இல்லை ராஜமணியின் பொண்டாட்டி அவரைக் கொலை வெறியோடு கடிச்சாவா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-45968445903363956732011-08-01T10:54:49.859+05:302011-08-01T10:54:49.859+05:30"அப்படியா? அது சரி, ஏன் சார் சட்டை அங்கங்கே க..."அப்படியா? அது சரி, ஏன் சார் சட்டை அங்கங்கே கிழிஞ்சிருக்கு //<br /><br />ஒரு வேளை ஓவரா எலி கடிச்சிருக்குமோ?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-53858397050745147472011-08-01T10:53:27.778+05:302011-08-01T10:53:27.778+05:30அருமையான நகைச்சுவை...அருமையான நகைச்சுவை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-56713914372131881402011-08-01T10:51:04.061+05:302011-08-01T10:51:04.061+05:30பெற்றோர்கள் ஒரு பெயர் வைத்திருந்தாலும், ராஜாமணிக்க...பெற்றோர்கள் ஒரு பெயர் வைத்திருந்தாலும், ராஜாமணிக்கு தெருவில் பல பெயர்கள் உள்ளன. ’துண்டுக்கடி’ ராஜாமணி என்ற இடுகுறிப்பெயர், ’முட்டுச்சந்து’ ராஜாமணி என்ற காரணப்பெயர்; "மூக்குறிஞ்சி" ராஜாமணி என்ற வினையாலணையும் பெயர், இன்னும் காப்பிரைட்டுக்காகப் பல பெயர்கள் காத்திருப்பதாக...//<br /><br />அடி ஆத்தி, இம்புட்டுப் பெயர் ஒராளுக்கா? சகோதரம் நன்றாகத் தான் உட்கார்ந்து யோசித்துப் பெயர் தேடியிருக்கிறீங்க, கதைக்கு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-40966781903599252732011-08-01T10:34:17.655+05:302011-08-01T10:34:17.655+05:30இன்னொரு பாக்கியம் ராமசாமி உருவாகிறார் போல..
வாழ்த...இன்னொரு பாக்கியம் ராமசாமி உருவாகிறார் போல..<br /><br />வாழ்த்துக்கள்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-5930819623773799912011-07-31T22:14:35.452+05:302011-07-31T22:14:35.452+05:30ஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணி//
வணக்கம் சகோ,
ப...ஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணி//<br /><br />வணக்கம் சகோ,<br />பதிவின் தலைப்பே, ஏதோ ஒரு வில்லங்காமன செய்தியினைத் தரப் போகிறீர்கள், விழுந்து விழுந்து எம்மையெல்லாம் சிரிக்க்க வைக்கப் போறீங்க என்பது போல இருக்கு. <br /><br />தலைப்பிற்கு ஏற்றாற் போலப் படமும் வந்திருக்கு. இருங்க மிகுதியையும் படிப்போம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-39360706396911021532011-07-31T15:31:31.377+05:302011-07-31T15:31:31.377+05:30//"அட நீ கிழிக்கலே சேட்டை! எல்லாம் வீட்டுலே இ...//"அட நீ கிழிக்கலே சேட்டை! எல்லாம் வீட்டுலே இருக்கிற பெருச்சாளியோட வேலை!"<br /><br />"சார், என்ன இருந்தாலும் ஒரு மூணாவது மனுசன் கிட்டே உங்க சம்சாரத்தை மட்டம்தட்டிப் பேசுறது சரியில்லை!"//<br /><br />//"ரத்தமே வந்திருத்து!"<br /><br />"எலியைத் தடியாலே அடிச்சா ரத்தம் வராதா சார்?"<br /><br />"இல்லே சேட்டை, தடியை கொஞ்சம் ஓவரா ஓங்கிட்டேன் போலிருக்கு. அடி எலிக்குப் பதிலா என் கால் மேலேயே விழுந்திருச்சு. அப்புறம், ஆட்டோவை வச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போயி ஊசியெல்லாம் போட்டு, ஏகப்பட்ட செலவு.//<br /><br />//"குத்துமதிப்பா உங்க வீட்டு எலியோட நீளம், அகலம் எவ்வளவு சார்?"<br /><br />"மண்டூ! அவன் அளவெடுத்தது வீட்டோட நீள அகலத்தை! போய் எஸ்டிமேட் அனுப்பறேன்னு போனவன் இன்னும் ஒரு தகவல் கூட கொடுக்கலை! நாள் ஆக ஆக, எலியோட பாப்புலேஷன் ஜாஸ்தியாயிட்டே இருக்கு! //<br /><br />//"அதையேன் கேட்குறே? எலி வந்து காலை வச்சாலே கபக்குன்னு புடிக்கிறா மாதிரி ஒரு பொறி வாங்கிட்டு வந்தேன். அதுலே ஒரு பூனை மாட்டிடுத்து சேட்டை! அதைக் காப்பாத்தப்போயி உடம்பெல்லாம் பிறாண்டி விட்டிருச்சு! இப்போ எலி பூனைன்னாலே பயமாயிருக்கு!"//<br /><br /><br />மிகவும் அருமையான நகைச்சுவைக்கதை தான். பாராட்டுக்கள். என்னுடைய “எலிஸபத் டவர்ஸ்” 8 பகுதிகளையும் படியுங்கள் இதே போல ஒரே சிரிப்பாயிருக்கும். கீழே லிங்க் கொடுத்துள்ளேன்:<br /><br />http://gopu1949.blogspot.com/2011/02/1-8.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-44645702050047088322011-07-31T13:43:12.197+05:302011-07-31T13:43:12.197+05:30//அவரது ஃபிளாஷ்பேக்- தேர்தலில் டெபாசிட் இழந்ததுமில...//அவரது ஃபிளாஷ்பேக்- தேர்தலில் டெபாசிட் இழந்ததுமில்லாமல், பொசுக்கென்று கைதாகிப் புழலுக்குப் போன அரசியல்வாதியின் கதையை விட சோகமானது.//<br /><br />சேட்டையின் டிரேட்மார்க் குசும்பு..!! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-86902474248087749392011-07-31T13:39:50.758+05:302011-07-31T13:39:50.758+05:30//"ஏன் கடிக்காது? மாமி பண்ணின மசால்வடையையே சா...//"ஏன் கடிக்காது? மாமி பண்ணின மசால்வடையையே சாப்பிட்ட எலிக்கு இரும்பெல்லாம் எம்மாத்திரம்?" என்று பரிதாபமாகக் கேட்டார் ராஜாமணி.//<br /><br />ha....ha....ha...!<br />As usual Settai rocks!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-90545382093907217962011-07-31T13:15:28.813+05:302011-07-31T13:15:28.813+05:30//"சார், என்ன இருந்தாலும் ஒரு மூணாவது மனுசன் ...//"சார், என்ன இருந்தாலும் ஒரு மூணாவது மனுசன் கிட்டே உங்க சம்சாரத்தை மட்டம்தட்டிப் பேசுறது சரியில்லை!"//<br />ஹா ஹா ஹா! சூப்பர் பாஸ்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-40060035062063334582011-07-31T12:30:13.475+05:302011-07-31T12:30:13.475+05:30ஏன் கடிக்காது? மாமி பண்ணின மசால்வடையையே சாப்பிட்ட ...ஏன் கடிக்காது? மாமி பண்ணின மசால்வடையையே சாப்பிட்ட எலிக்கு இரும்பெல்லாம் எம்மாத்திரம்?//<br />இட்லியும் சேர்த்துக்கணும் #அனுபவம் ஹிஹிAnonymousnoreply@blogger.com