tag:blogger.com,1999:blog-3012615933718397038.post2444023241938512651..comments2023-10-30T15:05:55.347+05:30Comments on சேட்டைக்காரன்: செந்தூர்முருகன் சேவடி போற்றி!settaikkaranhttp://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3012615933718397038.post-60329949437148246142011-11-03T19:21:42.043+05:302011-11-03T19:21:42.043+05:30@விக்கியுலகம்
@கணேஷ்
@!* வேடந்தாங்கல் - கருன் *!
...@விக்கியுலகம்<br />@கணேஷ்<br />@!* வேடந்தாங்கல் - கருன் *! <br />@G.M Balasubramaniam <br />@veedu <br />@koodal bala<br />@ஜ.ரா.ரமேஷ் பாபு<br />@"என் ராஜபாட்டை"- ராஜா<br />@NAAI-NAKKS<br />@மகேந்திரன்<br />@வை.கோபாலகிருஷ்ணன்<br />@நிரூபன்<br />@ரிஷபன்<br />@யோகன் பாரிஸ்(Johan-Paris)<br />@வெங்கட் நாகராஜ்<br />பன்னிக்குட்டி ராம்சாமி<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! வழக்கம்போல பணிப்பளுவில் சிக்கிச் சின்னாபின்னமாகியதால், தனித்தனியே பதிலளித்து நன்றி தெரிவிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். பொருட்படுத்தாமல், தொடர்ந்து வருகை புரிந்து மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள் பற்பல!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-30397810711428355592011-11-01T15:19:46.533+05:302011-11-01T15:19:46.533+05:30அருமை, நல்ல முயற்சி....!அருமை, நல்ல முயற்சி....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-33039171366750270802011-10-31T20:12:48.887+05:302011-10-31T20:12:48.887+05:30எம்பெருமான் முருகன் பற்றிய நல்ல கவிதை சேட்டை... ப...எம்பெருமான் முருகன் பற்றிய நல்ல கவிதை சேட்டை... பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-53661359015884546272011-10-31T19:23:09.313+05:302011-10-31T19:23:09.313+05:30செந்தூர் முருகனுடன், எந்த ஊர் முருகனையும், எந்தனூர...செந்தூர் முருகனுடன், எந்த ஊர் முருகனையும், எந்தனூர் கதிரேசனையும் போற்றுகிறேன்.<br />அப்பன் முருகனுக்கு அரோகரா!<br />தங்கள் முருக நாமம் இனிக்கிறது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-74670888410870577982011-10-31T18:20:27.107+05:302011-10-31T18:20:27.107+05:30கந்தன் வேல் உங்கள் நாவில் எழுதிப் போனதோ..கந்தன் வேல் உங்கள் நாவில் எழுதிப் போனதோ..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-85922017185460249332011-10-31T17:04:43.909+05:302011-10-31T17:04:43.909+05:30வணக்கம் அண்ணே, நலமா?
தீபாவளிக் கொண்டாட்டங்கள் எல்ல...வணக்கம் அண்ணே, நலமா?<br />தீபாவளிக் கொண்டாட்டங்கள் எல்லாம் எப்பூடி?<br />விருத்தத்தில் தமிழ்க் குமரனின் பெருமைகளை காலத்திற்கேற்ற காத்திரமான கவிதையாக,<br />முருகனின் பெருநாளாம் கந்தசஷ்டியின் சூரன் போர் அன்று புனைந்திருக்கிறீங்க.<br />அருமை பாஸ்..<br /><br />சேட்டைக்கு மரபுக் கவிதை எல்லாம் அறியுமாக்கும்;))))<br /><br />பாஸ்..<br />நீங்க எங்கள் கவிதைகளைப் பார்த்து உங்களுக்கு கவிதை புரியலை என்று சொல்லும் போதே நினைத்தேன்.<br />உங்களுக்குள் ஒரு பெரிய கவிஞன் இருக்கிறான், உங்கள் ரசனைக்கு நம்மால் புனைய முடியலையே என்று...<br />அது இப்போ உண்மை ஆயிடுச்சு..<br /><br />சகோதரம் மரபுத் தமிழில் அழகன் முருகனைப் பற்றிய இக் கவிதையூடாகவும்,<br />தான் ஏலவே பகிர்ந்த இன்னோர் அம்மனைப் பற்றிய கவிதையூடாகவும் தன் வித்துவத் திறனினை உணர்த்தியிருக்கிறார்.<br /><br />வாழ்த்துக்கள் பாஸ்..<br /><br />ஏனைய பதிவுகள் இரண்டையும் இன்று இரவு படிக்கிறேன். <br /><br />கொஞ்சம் பிசி...<br />ஹி.....ஹி....நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-41193683300205842432011-10-31T16:06:53.110+05:302011-10-31T16:06:53.110+05:30கந்த ஷஷ்டிக்கு ஏற்ற பதிவு.
பகிர்வுக்கு நன்றி.கந்த ஷஷ்டிக்கு ஏற்ற பதிவு.<br />பகிர்வுக்கு நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-45818280557579418072011-10-31T14:45:08.294+05:302011-10-31T14:45:08.294+05:30அறுபடை வீடு தளங்களில்
அழகிய வடிவம் கொண்ட
எம்பெருமா...அறுபடை வீடு தளங்களில்<br />அழகிய வடிவம் கொண்ட<br />எம்பெருமான் சண்முகரின்<br />பதிகம் அருமை நண்பரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-81198737115956997492011-10-31T14:25:42.900+05:302011-10-31T14:25:42.900+05:30Settaiyoda settai enna aachi ???Settaiyoda settai enna aachi ???நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-3997242569990261252011-10-31T11:23:51.694+05:302011-10-31T11:23:51.694+05:30முருகா ...முருகா ...முருகா ...முருகா ...முருகா ...முருகா ...rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-11558537692897088672011-10-31T11:13:32.996+05:302011-10-31T11:13:32.996+05:30நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிநல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-32638626685483490072011-10-31T11:09:02.604+05:302011-10-31T11:09:02.604+05:30கந்த ஷஷ்டி தினத்தன்று ஒரு அருமையான பாடல் !கந்த ஷஷ்டி தினத்தன்று ஒரு அருமையான பாடல் !கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-43701302338300644062011-10-31T11:00:53.676+05:302011-10-31T11:00:53.676+05:30முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும் பகிர்வுக்கு நன...முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும் பகிர்வுக்கு நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-22042547302713312122011-10-31T10:24:51.296+05:302011-10-31T10:24:51.296+05:30கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்த புராணம் அரங்கே...கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்த புராணம் அரங்கேற உதவிய மால்மருகன் <br />ஆசி உங்களுக்கு நிச்சயம் உண்டு. அவன் கதையை பன்னிரு பாடல்களில் பாங்குடனே எழுதிய உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.இன்று செந்தூரில் சூரசம்ஹாரம் நடக்க இருக்கும் வேளையில் தந்த பதிவு இது சமயோசிதமானது. வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-28754333085857659472011-10-31T10:23:46.114+05:302011-10-31T10:23:46.114+05:30பகிர்வுக்கு நன்றி ..பகிர்வுக்கு நன்றி ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-52922543268482871232011-10-31T09:49:22.248+05:302011-10-31T09:49:22.248+05:30அண்ணே... மறக்காம ஓட்டும் போட்டுட்டேன்... (நீங்க வே...அண்ணே... மறக்காம ஓட்டும் போட்டுட்டேன்... (நீங்க வேண்டாம்னு சொன்னாலும்...)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-55344158918201535502011-10-31T09:48:07.471+05:302011-10-31T09:48:07.471+05:30ஆழிசூழ் உலகினிலே உய்விக்க வந்த
சிவகுமாரன் சரிதத...ஆழிசூழ் உலகினிலே உய்விக்க வந்த<br /> சிவகுமாரன் சரிதத்தை உரைத்திட்டீர்<br />வாழிநலம் சூழ என வாழ்த்துகிறேன்...<br /> உவப்புடனே உம்மிளையோன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3012615933718397038.post-50163973026808093052011-10-31T09:15:54.470+05:302011-10-31T09:15:54.470+05:30பகிர்வுக்கு நன்றி!பகிர்வுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com